ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடுவது எறும்புகளுக்காக!

+5
தர்மா
யினியவன்
அசுரன்
சிவா
சாமி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by சாமி Sun Jun 23, 2013 8:15 am

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Qdnw

தன் வீட்டு வாசலுக்கு வரும்
பூச்சிகள் எறும்புகள் கூடப்
பசியுடன் திரும்பக்கூடாது
என்பதற்காக அரிசிமாவில்
கோலம் போடுவது
நம் தமிழர்களின் பண்பாடு.

ஆனால்,

பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட,
பார்க்காததுபோல் செல்கிறார்கள்
மேல்நாட்டு கலாச்சாரத்தில்
ஊ(நா)றிப் போன சில மக்கள்.

நன்றி - தமிழால் இணைவோம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by சிவா Sun Jun 23, 2013 8:17 am

தற்பொழுது எங்கு பார்த்தாலும் சுயநலம் தலைவிரித்தாடுகிறது, இதில் எங்கே மற்றவர்களுக்கு உதவுவது!


கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by அசுரன் Sun Jun 23, 2013 9:08 am

சரியாக தலைவர்கள் இல்லாதது தான் வழிகாட்டுதல்கள் இல்லா மக்கள் உருவாக காரணம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by யினியவன் Sun Jun 23, 2013 9:29 am

நம் இளைஞர்களுக்கு வீட்டில் கூட சோறு போட மாட்டேங்கிறாங்க - போனாப் போவுதுன்னு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் அவங்களும் சோறு போட மாட்டேங்கிறாங்க - இதெல்லாம் எதிர்த்து சிவா தலைமயில் அசுரன் கொடி ஊர்வலம் நடத்தப் போராறு சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by சிவா Sun Jun 23, 2013 9:39 am

யினியவன் wrote:நம் இளைஞர்களுக்கு வீட்டில் கூட சோறு போட மாட்டேங்கிறாங்க - போனாப் போவுதுன்னு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் அவங்களும் சோறு போட மாட்டேங்கிறாங்க - இதெல்லாம் எதிர்த்து சிவா தலைமயில் அசுரன் கொடி ஊர்வலம் நடத்தப் போராறு சீக்கிரம்.

அப்ப நீங்கதான் கொ.ப.செ


கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by தர்மா Sun Jun 23, 2013 9:49 am

அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 10:02 am

அசுரன் wrote:சரியாக தலைவர்கள் இல்லாதது தான் வழிகாட்டுதல்கள் இல்லா மக்கள் உருவாக காரணம்

இது தான் நம் பிரச்சனைகளின் மூலக்காரணம். 100% சரி அண்ணா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by யினியவன் Sun Jun 23, 2013 10:50 am

சிவா wrote:அப்ப நீங்கதான் கொ.ப.செ
ஓகோ கொடுமை படுத்தப்பட்ட செயலாளர்ன்னு சொல்றீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by krishnaamma Fri Jul 12, 2013 11:53 am

தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by ஹர்ஷித் Fri Jul 12, 2013 12:05 pm

எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பனம்கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum