புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!
Page 1 of 1 •
வணக்கம் நண்பர்களே..!
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹலோ ஹலோ நீங்கதான் எனக்கு மெயில் அனுப்பினதான்னு போனப் போட்டு பேசிட்டு அப்புறம் மெயிலை பார்க்கணும் - அப்பதான் அலைபேசி கம்பெனிகள் வாழ முடியும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|