புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!
Page 1 of 1 •
வணக்கம் நண்பர்களே..!
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹலோ ஹலோ நீங்கதான் எனக்கு மெயில் அனுப்பினதான்னு போனப் போட்டு பேசிட்டு அப்புறம் மெயிலை பார்க்கணும் - அப்பதான் அலைபேசி கம்பெனிகள் வாழ முடியும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|