புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுத்த கண்டக்டருக்கு "இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை எழுதச்சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிக்கும் மாணவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும்; இதன் பின், போலீசார் ரகசிய விசாரணை நடத்துவர்.
இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம்-வடக்காஞ்சேரி இடையே இயக்கப்படும் பி.வி.டி. தனியார் பஸ்சின் ஊழியர்கள் மீது மாணவர்கள் புகார் பெட்டியில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் பி.டி.வி., என்ற தனியார் பஸ் சாத்தக்குளம் பஸ்டாப்பில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கின்றனர்; ஆனால், பிற பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர்; தினசரி இதேபோல் தான் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., கிரிஜா வல்லபன் தலைமையில் வந்த போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் சுரேசை என்பவரை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கலையரங்கில் அமரவைத்து மாணவர்கள் முன்னிலையில், 'இனி மேல் மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என்று 200 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். இதைப்பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-- தினமலர்
நம்ம ஊரு பேருந்து நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும்
சிறந்த தண்டனையளித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
லஞ்சம் வாங்கும் போலீஸ் , கெட்டவார்த்தை பேசும் போலீஸ்க்கும் தண்டனை கொடுத்தால் நல்லா இருக்கும்:idea:
அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)
பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பவே பயமா இருக்கு
என் பொண்ணை வேற ஸ்கூல் மாத்திட்டேன்...5 நிமிஷம் தான் ..ஆனா சைக்கிளில் அனுப்ப பயம் காலைல பயங்கரமா ட்ராஃபிக்கா இருக்கும்....
நான் போகும்போது மட்டும் பஸ் ஏத்திவிடுவேன் சாயந்திரம் அவளே வந்திடுவா....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
» பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி
» பூமி வெப்பமாவதை தடுக்க பிரசாரம்: இன்று நூறாண்டுக்கு ஒரு முறை வரும் 09.09.09.09.09.09 மயம்
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
» பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி
» பூமி வெப்பமாவதை தடுக்க பிரசாரம்: இன்று நூறாண்டுக்கு ஒரு முறை வரும் 09.09.09.09.09.09 மயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|