Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன்னலில் பூத்த காட்டு பூ மனோரஞ்சன் எழுதும் கவிதை
2 posters
Page 1 of 1
ஜன்னலில் பூத்த காட்டு பூ மனோரஞ்சன் எழுதும் கவிதை
ஜன்னலில் பூத்த காட்டு பூ அவள்!!
!
" அவளை அந்த நிலவுடன் ஒப்பிட்டு பேசலாம் அவ்வளவு அழகு
!
மேகமாதான் உலாவினேன் எப்படி என்னுள் வந்தாய் அடி பெண்ணே!
!
வசந்த காலத்தில் பூத்த மலரடி நீ!
பூங்காற்றே கொஞ்சம் காதலை சொல்வாயா!
!
"நீ வாசலில் இடும் கோலத்திற்காக காத்திருக்கு ஒரு ஜீவன் தான்
!
!
"உனக்காக அழகிய ரோஜாவை பரித்தேன் அதுவும் கொஞ்சம் உன்னை போல் தான் நல்ல மனச பார்க்காமல் சட்டென்று குத்திவிடுது பாவம் அதுக்கு என்ன தெரியும் பூங்காற்றே!!
!
!
கண்ணாலே கட்டி இழுக்கும் காந்த கண்ணடி உனக்கு ஒன்னும் தெரியாத என்னை கூட மயக்கி விட்டாயடி!
!
!
"தென்றல்!'
அடி பூங்காற்றே தென்றல் போல் என்மீது மோதி புயலாக செல்கிறாயே !!
!
"பூவுக்கு வாசம் உண்டு
!
தென்றலில் நணைகிற பருவக்காற்றாக வருகிறேன் நான் உன் மேல் மோதினால் தான் காதல் என்றால் மோதவும் தயார் என்று தான் சொல்லலாம்
!
நீ ஒரு தென்றல் நான் ஒரு சாரல்
மோதினால் தான் மழை
!
நீ ஒரு மின்னல் நான் ஒரு மேகம் மோதினால் தான் இடி
!
அடி பூங்காற்றே பூங்காற்றே இது காதலின் இளமை காலம் !
யார் யார் சுற்றினார்கள் உன் பின்னே எதற்கும் தலை நிமிராத தாமரை போல் இருந்தாயே!
!
காதல் காதல் காதல்
காதல் காதல்
காதல்
காதல் காதல்
காதல் காதல் காதல்
!
நன்றிகளுடன் மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை
!
manoranjan ulundurpet seppakkam maligaimedu
!
" அவளை அந்த நிலவுடன் ஒப்பிட்டு பேசலாம் அவ்வளவு அழகு
!
மேகமாதான் உலாவினேன் எப்படி என்னுள் வந்தாய் அடி பெண்ணே!
!
வசந்த காலத்தில் பூத்த மலரடி நீ!
பூங்காற்றே கொஞ்சம் காதலை சொல்வாயா!
!
"நீ வாசலில் இடும் கோலத்திற்காக காத்திருக்கு ஒரு ஜீவன் தான்
!
!
"உனக்காக அழகிய ரோஜாவை பரித்தேன் அதுவும் கொஞ்சம் உன்னை போல் தான் நல்ல மனச பார்க்காமல் சட்டென்று குத்திவிடுது பாவம் அதுக்கு என்ன தெரியும் பூங்காற்றே!!
!
!
கண்ணாலே கட்டி இழுக்கும் காந்த கண்ணடி உனக்கு ஒன்னும் தெரியாத என்னை கூட மயக்கி விட்டாயடி!
!
!
"தென்றல்!'
அடி பூங்காற்றே தென்றல் போல் என்மீது மோதி புயலாக செல்கிறாயே !!
!
"பூவுக்கு வாசம் உண்டு
!
தென்றலில் நணைகிற பருவக்காற்றாக வருகிறேன் நான் உன் மேல் மோதினால் தான் காதல் என்றால் மோதவும் தயார் என்று தான் சொல்லலாம்
!
நீ ஒரு தென்றல் நான் ஒரு சாரல்
மோதினால் தான் மழை
!
நீ ஒரு மின்னல் நான் ஒரு மேகம் மோதினால் தான் இடி
!
அடி பூங்காற்றே பூங்காற்றே இது காதலின் இளமை காலம் !
யார் யார் சுற்றினார்கள் உன் பின்னே எதற்கும் தலை நிமிராத தாமரை போல் இருந்தாயே!
!
காதல் காதல் காதல்
காதல் காதல்
காதல்
காதல் காதல்
காதல் காதல் காதல்
!
நன்றிகளுடன் மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை
!
manoranjan ulundurpet seppakkam maligaimedu
manoranjan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013
Re: ஜன்னலில் பூத்த காட்டு பூ மனோரஞ்சன் எழுதும் கவிதை
வசன நடையினூடே ஒரு கவிதை நடை... புதிய நடை... காதலுக்கு எப்போதும் புதுசு புதுசாதான் பிடிக்கிறது...
கவிதைக்குப் பாராட்டுகள்...
கவிதைக்குப் பாராட்டுகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் இமைகள் என்னும் ஓர் ஓவியம் மனோரஞ்சன் எழுதும் காதல் கவிதை
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை
» தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்
» காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை
» தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்
» காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|