புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு எனும் சூரிய ஒளி..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அன்பு எனும் சூரிய ஒளி
ஸ்ரீ. மதிவாணன்
அன்பல்லாதது ஆன்மிகம் இல்லை. ஆனால், அந்த அன்பு என்பது நம்மைப் படைத்த இறையை மட்டுமன்றி, அவன் படைத்த உலகக் கூட்டமைப்பையும், இயற்கையையும், வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தையும், சக உயிர்களையும், இறைமையைத் தேட அடிப்படைக் காரணங்களாயுள்ள வாக்கு - காயம் - மனம் ஆகியவற்றையும், ஏன், இவற்றையெல்லாம் திரிபற நிறைவேற்றி வாழ உதவும் உணவையுங்கூட நேசிப்பதுவேயாம்!
மக்களும் துறவு தர்மத்தையே ஏற்று நல்லுணவுகளை வெறுத்து விட வேண்டுமென வற்புறுத்துவது ஆன்மிகத்தைத் தவறான பாதையில் திருப்புவதாகும்.
தெய்வ மூர்த்திகளின் தத்துவங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கேற்ப நிவேதனங்களையும், நிவேதிக்கும் வழிமுறைகளையும், நோன்பு நோற்றல் மற்றும் நோன்பு முடித்தல் போன்றவற்றையும் வரையறுத்தது ஆன்மிக சிரோன்மணிகளான முனிபுங்கவர்களும் ரிஷிகளுமே!
காலையினின்று பச்சைத் தண்ணீரும் பருகாது நோன்பு காத்து, உச்சிப் பொழுதின் முன் நானாவிதச் சுவை மிகு நிவேதனப் பொருள்களைத் தெய்வத்தின் முன் படையலிட்டு, அப்பண்டங்களின் மேல் மனம் செலுத்தாமல் இறையை முழு மனத்துடன் வழிபடுவதென்பதே ஓர் அற்புதமான ஆன்மிக நிலைப் பயிற்சிதான்.
துறவின் முகட்டைத் தொட்ட துர்வாஸ முனிவரும், அம்பரீஷ மன்னனுடன் ஒன்றாக அமர்ந்து ஸத்ய நாராயண பூஜையின்பாற்பட்ட உணவையருந்த விரும்பி வந்தாரெனில், நல்லுணவென்பது (அளவுக்கு மிஞ்சாத வரை) ஆன்மிகத்தின் பகையல்ல என்பது கண்கூடு!
பிரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் ஆகிய ஒவ்வொரு நிலைக்கும், தனித்தனியான உணவு முறைகள் நமது ஆன்மிக நெறிமுறைகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றை மீறுவதோ, மாறுவதோ மட்டுமே அவரவர் ஏற்றுள்ள அறங்களுக்கு ஊறு விளைவிக்க ஏதுவாகும்.
நாம் உண்ணும் உணவு எத்தன்மையதாயிருப்பினும், அதை மனத்தளவில், இறைவனுக்கு நிவேதித்து விட்டே உண்ண வேண்டும் என்கின்றன நமது சாஸ்திரங்கள். அப்போது, அந்த உணவை நாம் (இறைவனுக்கே அர்ப்பணமாக்கும் சங்கற்பத்தில்) எந்தளவு நேசிக்க வேண்டுமென்பதும், அவ்வாறு நேசிக்காவிடில், அது தெய்வ நிவேதனத்திற்குரிய தத்துவத்தைப் பெறாது என்பதும் ஆன்மிக முற்றுநிலையை எட்டியோரால் நன்குணரப் பெறும்.
அதேபோல், புலனின்பங்களைப் பற்றி விவாதிக்கையில், ஆணை மட்டும் முன்னிலைப்படுத்தி, "மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னேயே ஓடாதே'' என "அறிவுரை'' பகர்வதும், பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே காட்டி, ஆன்மிகத்தில் அவளது பங்கை வலிந்து பறிக்கும் வன்செயலாகும். சமநிலை இல்லாத ஆன்மிகம் ஒருபுறம் சாய்த்துக் கட்டப்பட்ட தராசைப் போன்றதே!
எல்லா இறை மார்க்கங்களும் (மதங்கள்) புலனின்பங்களை முறைப்படுத்தி இறைநிலையை எட்டுவதே உச்சக்கட்ட நோக்கம் எனத்தான் வலியுறுத்துகின்றன. எந்த மதமும், "புலனின்பங்களை அனுபவிக்கத் தந்தமைக்காகவே இறையை வழிபட வேண்டும்'' எனச் சொல்வதில்லை.
பக்திநிலை மதங்கடந்த பொதுநிலை!
புலனின்பங்களை ஆன்மிக நோக்கில், அருவருப்பானவை எனக் கணக்கிடுதல் பொருந்தாது. முற்ற முழுக்கப் பிரும்மசாரியான சங்கர பகவத்பாதர், மண்டனமிசிரின் துணைவியார் சரஸவாணியுடன் வாதிடுகையில், காமம் பற்றிய கேள்விக்கு விடை கூற வழியின்றி, ஒருநாள் அவகாசம் கேட்டுப் பின் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மன்னனின் உடலுட் புகுந்து, மேற்படி உணர்வின் தன்மையை அறிந்து திரும்பி வந்து விடையிறுத்த காதையை இங்கே நினைவுகூர வேண்டும்.
சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் இறைவனே தூது சென்றதும், காளமேகப் புலவர் தம் காதல் நங்கைக்காக வைஷ்ணவம் விட்டுச் சைவம் தழுவியதும், புலனின்பங்கள் ஆன்மிகத்துடன் தொடர்புள்ளவையே என நிரூபிக்கும்.
"தன்னலம் கருதாத அன்பு கடவுளின் அன்பே'' எனும் தத்துவத்திலும், அக்கடவுள் படைத்த அனைத்துயிர்களிடமும் (குறிப்பாக ஏழைகள், முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர் போன்றோரிடம்) அவ்வன்பைச் செலுத்துவது சிறந்த இறைத்தேடற் சாதனமாகும் என்ற உண்மை பொதிந்துள்ளது.
இணையற்ற தொண்டினால் ஏழையரின் ஒளிவிளக்காய் வாழ்ந்து நிறைந்த அருளாளர் அன்னை தெரஸா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்!
ஏனெனில், அவர்தாம் ஏழையரின் பசியெனும் நோயை உணவு கொண்டு தீர்த்து, அன்னோரின் தொண்டிலேயே தம் ஐம்புலன்களையும் இருத்தி, அன்பெனும் பெருநிழலில் அவர்களை வைத்துக் காத்து, இறைவனையும் அடைந்தார்!
அன்பென்பது சூரிய ஒளி போன்றது. அதற்கு ஆன்மிகம், நாத்திகம், நல்லோர், தீயோர் எனும் பேதமேதும் இல்லை.
Similar topics
» அன்பு எனும் சொல்
» அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|