புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
வாணியம்பாடி : உயர்நிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மேல் மதிய உணவு கிடைக்காதால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் பசியால் அழுதனர்.
வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் தங்கள் தட்டை ஏந்தி வரிசையில் காத்திருந்தனர். முதலில் வந்த 220 மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. மீதம் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு காலியாகி விட்டதாக கூறி உணவும், முட்டையும் வழங்கவில்லை. இதனால் பசி மயக்கத்தில் இருந்த மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர்.
அதற்கு அவர் மாணவர்களை அலட்சியப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மதிய சாப்பாடு கிடைக்காத சில மாணவர்கள் பசியால் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்தனர். பின்னர் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுபொருட்கள் வழங்கவில்லை. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 475 மாணவர்களில் 270 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் சாதம், சாம்பார் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ''இந்த பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பதான் உணவுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைப்பாளர் முறைகேடு செய்துள்ளதால் தான் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும்'' என்றார்.
அதிகாரிகள் வரும்போது தரமான உணவு
தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதோடு, உணவு முறையில் 13 வகையான சாப்பாடு பரிமாறவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற சிலர் மதிய உணவு திட்டத்தில் முறைகேடு செய்வதால் அதன் பலன் மாணவர்களை சேராமல் போய்விடுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அதிகாரிகளும் அவ்வப்போது சென்று சோதனை செய்யாததே முறைகேடு நடப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. சில இடங்களில் எப்போதும் தரமற்ற உணவு வழங்கப்படும் நிலையில், அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்களுக்கு முட்டை சப்ளை
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வெளி சந்தையில் 3.50க்கு விற்கப்படுகிறது. ஆனால், சத்துணவு முட்டையை ஸீ2க்கு விற்கின்றனர். மேலும் வேகவைத்த முட்டைகள் மதுக்கடை பார்களுக்கு 4க்கு விற்கப்படுகிறதாம். இதனால் சத்துணவு முட்டைக்கு பார் உரிமையாளர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
-- தினகரன்
வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் தங்கள் தட்டை ஏந்தி வரிசையில் காத்திருந்தனர். முதலில் வந்த 220 மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. மீதம் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு காலியாகி விட்டதாக கூறி உணவும், முட்டையும் வழங்கவில்லை. இதனால் பசி மயக்கத்தில் இருந்த மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர்.
அதற்கு அவர் மாணவர்களை அலட்சியப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மதிய சாப்பாடு கிடைக்காத சில மாணவர்கள் பசியால் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்தனர். பின்னர் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுபொருட்கள் வழங்கவில்லை. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 475 மாணவர்களில் 270 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் சாதம், சாம்பார் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ''இந்த பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பதான் உணவுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைப்பாளர் முறைகேடு செய்துள்ளதால் தான் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும்'' என்றார்.
அதிகாரிகள் வரும்போது தரமான உணவு
தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதோடு, உணவு முறையில் 13 வகையான சாப்பாடு பரிமாறவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற சிலர் மதிய உணவு திட்டத்தில் முறைகேடு செய்வதால் அதன் பலன் மாணவர்களை சேராமல் போய்விடுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அதிகாரிகளும் அவ்வப்போது சென்று சோதனை செய்யாததே முறைகேடு நடப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. சில இடங்களில் எப்போதும் தரமற்ற உணவு வழங்கப்படும் நிலையில், அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்களுக்கு முட்டை சப்ளை
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வெளி சந்தையில் 3.50க்கு விற்கப்படுகிறது. ஆனால், சத்துணவு முட்டையை ஸீ2க்கு விற்கின்றனர். மேலும் வேகவைத்த முட்டைகள் மதுக்கடை பார்களுக்கு 4க்கு விற்கப்படுகிறதாம். இதனால் சத்துணவு முட்டைக்கு பார் உரிமையாளர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
-- தினகரன்
இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!
இதன் நான் ஆமோதிக்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதுபோன்ற அசிங்கம் புடிச்ச் பன்னாடைகளால் தான் ஏழைகள் அரசின் உதவிகளை அடைய முடியாமல் போகின்றனர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பார்த்திபன் wrote:இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.
அவனுகளா பணி நீக்கம் செய்தால் மட்டும் போதாது அதை விட கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இவர்களை போல் உள்ள மற்றவர்களும் திருந்துவார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ponni kodiபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» உணவு விஷமானதால் 19 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» உணவு விஷமானதால் 19 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|