புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இந்தோனேஷியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் எழும்பிய கரும்புகை அருகில் உள்ள மலேசியா , சிங்கப்பூர் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன், பலரும் மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த புகை மூட்டம் இயற்கையாக வந்ததா அல்லது வனத்தை அழிக்கும் நோக்கில் உருவான சதிச்செயலா என கண்டுபிடிக்க முடியாமல் தொழில் நுட்ப பிரிவினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வப்போது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவு மூலம் பெரும் துயரை சந்திக்கும் தீவுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நாட்டில் அழிவுகள் ஏற்படும் போது இந்த நாட்டை மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் கேட்டை உருவாக்கும். இது போன்றுதான் கடந்த கால சுனாமிகள் இந்தியா மட்டுமல்ல் ஆசியாவின் தென்பகுதியையே புரட்டிப்போட்டது. இது போன்று இப்போது அங்கு பற்றி எரியும் காட்டுத்தீ தற்போது பக்கத்து நாடுகளை பதம் பார்த்து வருகிறது.
முகமூடி அணிந்தபடி:
இந்தோனேஷியாவில் இருந்து கிளம்பி வரும் புகை சிங்கப்பூர், மலேசியா பகுதி வான் மூட்டத்தை ஆக்கிரமித்து கொண்டதுடன், இங்குள்ள நகரங்கள் முழுவதும் பரவி இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடக்கின்றன. பலர் முகமூடி அணிந்தபடி சென்ற வண்ணம் உள்ளனர்.
காற்றில் மாசு அளவு ( பி.எஸ்.ஐ.,) 200 முதல் 350 புள்ளி வரை உயர்ந்திருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லீ ஹிசைன் லூங் கூறுகையில் ; கடும் புகை கடந்த சில நாட்களாக இருப்பதை பார்க்க முடிந்தது. இன்னும் நீடிக்கும் என தெரிகிறது. இந்த தீ மற்றும் புகை எப்படி உருவாகுகிறது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. தீ வைப்பு, சீதோஷ்ணநிலை மற்றும் கடும் காற்று காரணமாக இது போன்று ஏற்படலாம் . இது போன்ற செயல்களை கண்காணிக்க சாட்டிலைட் உதவியை கூட சிங்கப்பூர் இந்தோனேஷியாவுக்கு தர தயாராக இருக்ககிறது. இது மாசு அளவில் மிக அதிகம் இருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு சிங்கப்பூர் தொடர்பு நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . இது போன்று இந்தோனேஷியாவில் வரும் புகை மட்டும் தீயை பற்ற விடாமல் தடுப்பது குறித்து இருநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்கள் சந்திக்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது போன்ற கடும் புகை கலர்புல் மலேசியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, பலர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தபுகைமூட்டம் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரளவு புகை கிளம்புவது வழக்கம். கடந்த 1997 ல் இது போன்று புகையின் கடும் பாதிப்பை (பி.எஸ்.ஐ.,) சிங்கப்பூர் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர்
அவ்வப்போது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவு மூலம் பெரும் துயரை சந்திக்கும் தீவுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நாட்டில் அழிவுகள் ஏற்படும் போது இந்த நாட்டை மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் கேட்டை உருவாக்கும். இது போன்றுதான் கடந்த கால சுனாமிகள் இந்தியா மட்டுமல்ல் ஆசியாவின் தென்பகுதியையே புரட்டிப்போட்டது. இது போன்று இப்போது அங்கு பற்றி எரியும் காட்டுத்தீ தற்போது பக்கத்து நாடுகளை பதம் பார்த்து வருகிறது.
முகமூடி அணிந்தபடி:
இந்தோனேஷியாவில் இருந்து கிளம்பி வரும் புகை சிங்கப்பூர், மலேசியா பகுதி வான் மூட்டத்தை ஆக்கிரமித்து கொண்டதுடன், இங்குள்ள நகரங்கள் முழுவதும் பரவி இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடக்கின்றன. பலர் முகமூடி அணிந்தபடி சென்ற வண்ணம் உள்ளனர்.
காற்றில் மாசு அளவு ( பி.எஸ்.ஐ.,) 200 முதல் 350 புள்ளி வரை உயர்ந்திருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லீ ஹிசைன் லூங் கூறுகையில் ; கடும் புகை கடந்த சில நாட்களாக இருப்பதை பார்க்க முடிந்தது. இன்னும் நீடிக்கும் என தெரிகிறது. இந்த தீ மற்றும் புகை எப்படி உருவாகுகிறது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. தீ வைப்பு, சீதோஷ்ணநிலை மற்றும் கடும் காற்று காரணமாக இது போன்று ஏற்படலாம் . இது போன்ற செயல்களை கண்காணிக்க சாட்டிலைட் உதவியை கூட சிங்கப்பூர் இந்தோனேஷியாவுக்கு தர தயாராக இருக்ககிறது. இது மாசு அளவில் மிக அதிகம் இருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு சிங்கப்பூர் தொடர்பு நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . இது போன்று இந்தோனேஷியாவில் வரும் புகை மட்டும் தீயை பற்ற விடாமல் தடுப்பது குறித்து இருநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்கள் சந்திக்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது போன்ற கடும் புகை கலர்புல் மலேசியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, பலர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தபுகைமூட்டம் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரளவு புகை கிளம்புவது வழக்கம். கடந்த 1997 ல் இது போன்று புகையின் கடும் பாதிப்பை (பி.எஸ்.ஐ.,) சிங்கப்பூர் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர்
மலேசியாவில் கோலாலம்பூரில் நிலைமை சீராகவே உள்ளது! ஆனால் ஜொகூர், மூவார் பகுதிகளில் கடுமையான புகைமூட்டம் உள்ளதால் 220 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
The haze in Muar recorded a ‘hazardous’ API of 383 at 11am
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோத்தா திங்கி, பாசீர்கூடாங் பகுதியிலும் புகை மூட்டம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
புகைப்படத்திருக்கும், தகவலுக்கும் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|