ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

+5
டார்வின்
ஜாஹீதாபானு
சிவா
ராஜு சரவணன்
soplangi
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by soplangi Fri Jun 21, 2013 12:44 pm

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Tamil_News_large_739658

பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுத்த கண்டக்டருக்கு "இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை எழுதச்சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிக்கும் மாணவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும்; இதன் பின், போலீசார் ரகசிய விசாரணை நடத்துவர்.

இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம்-வடக்காஞ்சேரி இடையே இயக்கப்படும் பி.வி.டி. தனியார் பஸ்சின் ஊழியர்கள் மீது மாணவர்கள் புகார் பெட்டியில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் பி.டி.வி., என்ற தனியார் பஸ் சாத்தக்குளம் பஸ்டாப்பில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கின்றனர்; ஆனால், பிற பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர்; தினசரி இதேபோல் தான் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., கிரிஜா வல்லபன் தலைமையில் வந்த போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் சுரேசை என்பவரை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கலையரங்கில் அமரவைத்து மாணவர்கள் முன்னிலையில், 'இனி மேல் மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என்று 200 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். இதைப்பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 12:55 pm

நம்ம ஊரு பேருந்து நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by சிவா Fri Jun 21, 2013 1:07 pm

சிறந்த தண்டனையளித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்! சிரி சிரி


"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 1:26 pm

சூப்பர்ப்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by டார்வின் Fri Jun 21, 2013 3:06 pm

லஞ்சம் வாங்கும் போலீஸ் , கெட்டவார்த்தை பேசும்   போலீஸ்க்கும்   தண்டனை கொடுத்தால் நல்லா  இருக்கும்:idea:
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by பார்த்திபன் Fri Jun 21, 2013 4:27 pm

ராஜு சரவணன் wrote:நம்ம ஊரு பேருந்து  நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும் புன்னகை
சிரிசிரிப்பு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by மதுமிதா Fri Jun 21, 2013 6:06 pm

அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க


"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் M"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் A"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் D"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் H"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் U



"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:13 pm

MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by மதுமிதா Fri Jun 21, 2013 6:22 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)


"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் M"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் A"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் D"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் H"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் U



"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:26 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட  நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன்  ...)

பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பவே பயமா இருக்கு

என் பொண்ணை வேற ஸ்கூல் மாத்திட்டேன்...5 நிமிஷம் தான் ..ஆனா சைக்கிளில் அனுப்ப பயம் காலைல பயங்கரமா ட்ராஃபிக்கா இருக்கும்....

நான் போகும்போது மட்டும் பஸ் ஏத்திவிடுவேன் சாயந்திரம் அவளே வந்திடுவா....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Empty Re: "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
» பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி
» பூமி வெப்பமாவதை தடுக்க பிரசாரம்: இன்று நூறாண்டுக்கு ஒரு முறை வரும் 09.09.09.09.09.09 மயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum