Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
+4
சிவா
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
8 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
First topic message reminder :
உன்னை பிடிக்கும் வரை
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
உருக உருக உணர்த்திய
உந்தன் காதலை நீயோ
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே
உதறி போனது ஏனோ ...
உள்ளூரும் உணர்வு நீ
உள் துடிக்கும் இதயமும் நீ
உறவென இருந்தவள் நீ
உணர மட்டும் மறந்தது ஏனோ ....
உனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
உன்னோடு உள்ளம் பேசுதே
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும் வாசம் வீசிடவே
உணர்ந்து நீயும் வந்திடுவாயா
உள்ளம் அதை தந்திடுவாயா ...
உன்னை பிடிக்கும் வரை
உன்விழிகள் என்னோடு
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ பிடிவாதமே ....
உருக உருக உணர்த்திய
உந்தன் காதலை நீயோ
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே
உதறி போனது ஏனோ ...
உள்ளூரும் உணர்வு நீ
உள் துடிக்கும் இதயமும் நீ
உறவென இருந்தவள் நீ
உணர மட்டும் மறந்தது ஏனோ ....
உனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
உன்னோடு உள்ளம் பேசுதே
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும் வாசம் வீசிடவே
உணர்ந்து நீயும் வந்திடுவாயா
உள்ளம் அதை தந்திடுவாயா ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
கவட்டைக்குள் வண்டி விடுவதுபூவன் wrote: நான் வரல இந்த விளையாட்டுக்கு /
முழு நேரத் தொழிலாக போனதால்
கவிதை எழுத கூட மனம் இல்லாது போனதோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
யினியவன் wrote:கவட்டைக்குள் வண்டி விடுவதுபூவன் wrote: நான் வரல இந்த விளையாட்டுக்கு /
முழு நேரத் தொழிலாக போனதால்
கவிதை எழுத கூட மனம் இல்லாது போனதோ?
மனதை பறிகொடுத்த அவரிடம்
மனதை கேட்பது முறையன்றோ
புல்சரில் வலம் வரும் பூவன்
புழலுக்கு வந்ததாக பேச்சு
தல வெளிய போகும்போது தலைக்கவசம் மட்டும் போதாது.... பார்த்து இருந்துகுங்க
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
மனதை பறிகொடுத்த அவரிடம்
மனதை கேட்பது முறையன்றோ
புல்சரில் வலம் வரும் பூவன்
புழலுக்கு வந்ததாக பேச்சு
தல வெளிய போகும்போது தலைக்கவசம் மட்டும் போதாது.... பார்த்து இருந்துகுங்க
புழலுக்கு தானே போயிட்டா போச்சு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!
பாராட்டுக்கள் காதல் கவியே!
பாராட்டுக்கள் காதல் கவியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
சிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!
பாராட்டுக்கள் காதல் கவியே!
இதை நானும் ஆமோதிக்கிறேன்
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
அருமை அண்ணாஉனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
இப்படி உசுபேத்தியே உடம்ப ரணகள படுத்தறீங்களேசிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!
பாராட்டுக்கள் காதல் கவியே!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
ராஜு சரவணன் wrote:சிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!
பாராட்டுக்கள் காதல் கவியே!
இதை நானும் ஆமோதிக்கிறேன்
நல்ல ஆமோதிக்கிறீங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
MADHUMITHA wrote:அருமை அண்ணாஉனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
நன்றி மது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...
அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
» பொருள் உணர்ந்து பெயர் சூட்டுங்கள் !
» நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.
» சுவை உணர்ந்து சாப்பிடுவோம்
» உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
» பொருள் உணர்ந்து பெயர் சூட்டுங்கள் !
» நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.
» சுவை உணர்ந்து சாப்பிடுவோம்
» உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|