புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
25 Posts - 38%
heezulia
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
4 Posts - 6%
prajai
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
1 Post - 2%
Barushree
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
8 Posts - 2%
prajai
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_m10உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 9:36 pm

மரம் நமக்கு என்ன தருகிறது?

  • மலர்கள், காய், கனிகள் தருகிறது
  • நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
  • காற்றை சுத்தப்படுத்துகிறது
  • நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
  • மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
  • மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
  • காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.


ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

  • ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
  • ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
  • ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது ஒவ்வொரு மரமும் ஒரு வரம்

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

நன்றி

பூ உலகின் நண்பர்கள்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக