புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 19, 2013 5:55 pm

சென்னை மாவட்ட ஆட்சியராகவும், பண்டாரத் தலைவராகவும் விளங்கியவர் ·பிரான்சிஸ் வைட் எல்லீஸ். அவர் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்ற அறிஞர். திருக்குறள் அறத்துப்பாலை 1812ல் அவர் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

அவர் தம் உரையில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூற் பகுதிகளை மேற்கொள் காட்டியுள்ளார். கிடைக்காமல் அழிந்துபோன வளையாபதியிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.

வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.

இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.

இவர் கல்லறைக் கல்வெட்டிலும்
'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
என்று திருக்குறள் மொழிபெயர்ப்புச் செய்தி கூறப்படுகிறது.

nandri - புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 6:30 pm

மிகவும் நன்றி சாமி. எல்லிஸ் துரை என்பவர் குறித்து கேள்விபட்டுள்ளேன். கிருத்துவத்தைப் பரப்ப வந்தவர் தமிழின் மேல் ஆர்வம்கொண்டு நன்கு கற்று மிகப் புலமையடைந்தார் என்கிறார்கள். கால்டுவெல், ஜி. யு போப் என்பவர்களுக்கு நிகராகத் தமிழுக்கு தொண்டு செய்தவர் என்று தெரிகிறது. ஆயினும் இந்த கிணறுகள் வெட்டிய செய்தி புதிது. மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக