புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
Page 1 of 1 •
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது.
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|