புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
Page 1 of 1 •
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது.
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|