புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
Page 1 of 1 •
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது.
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
எண்ணிக்கை அதிகரிப்பு :
வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.
பெற்றோருக்கு தகவல்:
இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.
காலை விழா ரத்து:
காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.
வராத அமைச்சர்:
மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.
பெற்றோர் ஆவேசம்:
ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம் :
முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு 'தூசு தட்டி' வருணனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|