ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_m10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

3 posters

Go down

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Empty புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Post by சிவா Wed Jun 19, 2013 3:37 pm


புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ;

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த விபத்தில் காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சிவக்குமார் ( வயது 11 ) , 6ம் வகுப்பு, மதியழகன் ( வயது 17 ), 12 ம் வகுப்பு, சத்யா ( வயது 17 ), 12 ம் வகுப்பு, நாராயணசாமி ( வயது 15 ), 9ம் வகுப்பு, மணிகண்டன் ( வயது 15 ), 9ம் வகுப்பு, அருண்குமார் ( வயது 14 ), 9ம் வகுப்பு, விஷ்ணு ( வயது 17 ), 12 ம் வகுப்பு. மேற்கூறிய 7 பேரும் விஜயரகுநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டிரைவர் ஆறுமுகம் (வயது 27 ) பலியானார்.

மேலும் ராஜேஸ்குமார் ( வயது 12 ), மணிகண்டன் ( வயது 17 ), ஆகிய இருவரும் காயமுற்ற நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபத்தில் சிக்கியது எப்படி ? இன்று நடந்த விபத்தில் மாணவர்கள் சிக்கிய சம்பவம் விஜயரகுநாதபுரம் மற்றும் வல்லந்திரா கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதட்டமும் ,பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவுகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு விஜயரகுநாதபுரம் மெயின்ரோட்டில் ஏதாவது வாகனம் வருகிறதா ஏறிச்செல்லலாமா என மாணவர்கள் சாலையோரங்களில் காத்து நிற்பர்.

இந்த வழியாக செல்லும் பால், மண் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏறிச்செல்வர். இது போல் இன்று இந்த வழியாக வந்த பால் ஏற்றும் மினி ஆட்டோவில் இந்த மாணவர்கள் அனைவரும் ஏறினர். பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பூவரசக்கொடி என்னும் கிராமத்தில் தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் உயிரிழந்தனர்.

போதிய பஸ் வசதி இல்லை: இந்த பகுதியில் போதிய அரசு பஸ் வசதி இல்லாததே இது போன்ற விபத்துக்கு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமலர்


புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Empty Re: புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Post by சிவா Wed Jun 19, 2013 3:38 pm

விபத்தில் பலியான 7 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வள்ளநாடு கிராமம், அறந்தாங்கி புதுக்கோட்டை பிரதான சாலையில் இன்று பால் கேன்களுடன் பள்ளி குழந்தைகளையும் ஏற்றி சென்ற வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், ஆலங்குடி வட்டம், விஜயரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் அருள், ரமேஷ் என்பவரின் மகள் சத்யா, ராஜகோபால் என்பவரின் மகன் நாராயணன். சுந்தரம் என்பவரின் மகன் மதியழகன், அண்ணாமலை என்பவரின் மகன் விஷ்ணு, முத்தையா என்பவரின் மகன் மணிகண்டன், சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவா ஆகிய ஏழு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆலங்குடி வட்டம், வேங்கடகுளம், மதவள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Empty Re: புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Post by ராஜா Wed Jun 19, 2013 4:07 pm

அழுகை அடகடவுளே ... என்ன சொல்லி இவர்களின் பெற்றோர்களை ஆறுதல் படுத்துவது. இந்த குழந்தைகளின் ஆத்மா இறைவனடி சேர பிரார்திக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Empty Re: புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:57 pm

பாவம் அனைவருமே பள்ளி குழந்தைகள், சாலை மறியல் செய்து ஒன்றும் பிரயோஜனம் இல்லை அந்த பகுதி அரசியல்வாதிகளை தான் நன்கு கவனிக்கவேண்டும். பள்ளி பிள்ளைகளுக்கு பேருந்து வசதிகூட செய்து கொடுக்காத இவரெல்லாம் ஊருக்கு என்னத்தை கிழிக்க போறாரோ.

இறந்த குழந்தைகள் ஆத்மா சாந்தியடைய வேண்டிகொள்கிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Empty Re: புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
» திருச்சி அருகே கோர விபத்து: 3 பேர் பரிதாப பலி
» ஹிமாச்சல் பஸ் விபத்து: பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum