புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_m10ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓதுவார்களை ஆதரித்த மன்னர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 16, 2013 6:48 am

மதுரையைத் தலைநகராகக் கொண்டு திருமலைநாயக்கர் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு, மதுரைக் கோயில் நிர்வாகங்களைச் சீர்திருத்தி, எஞ்சியிருந்த அம்மன் கோயில் திருப்பணிகளை நிறைவு செய்தார். விசுவநாத நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் அமைச்சராகக் கோயில் பணிகளைச் சீர்திருத்தியபோது, வெகு காலமாக திருமுறைப்பணி நின்றுபோயிருந்ததைப் புதுப்பிக்க எண்ணி, திருவாரூர் கமலை ஞானப்பிரகாசருக்கு ஓலை அனுப்பினார்.

கமலை ஞானப்பிரகாசர் தன் தங்கை சிவகாமி அம்மாள் மகன், அலங்கார ஓதுவாரை, அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி, மதுரைக் கோயில் பணிக்கு அனுப்பி வைத்தார். அலங்கார ஓதுவார், மகன் ஆனந்த ஓதுவார், கனகசபாபதி ஓதுவார், வீதிவிடங்க ஓதுவார் குமாரன் தாண்டவமூர்த்தி ஓதுவார் ஆகியோர் காலத்தில், அவ்வப்போது ஊதியமாக அரச பண்டாரத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்த தாண்டவமூர்த்தி ஓதுவார் விண்ணப்பித்துக் கொண்டபடி, தனியாக ஒரு கிராமத்தையே ஓதுவார் பணிக்கு, செப்புப் பட்டயம் மூலமாக "தான சாசனம்' செய்து ஊதியம் பெறவைத்தார். அக்கிராமம் இன்றும் திருப்பூவணத்துக்குப் பக்கத்தில் "ஓதுவார் செங்குளம்' என்ற பெயரில் வழங்கி வருகிறது.

செப்புப்பட்டயச் செய்தி:

இச்செப்புப் பட்டயம், திருமலை நாயக்க மன்னரால் வழங்கப்பட்டது. தற்சமயம் ஓதுவார் மற்றும் ஆஸ்தானப் புலவராக என் தலைமுறையில் இருந்து வரும், என்னிடம் இச்செப்புப் பட்டயம் உள்ளது. இச்செப்புப் பட்டயத்தின் பிரதியை 1963-ஆம் ஆண்டு குடமுழக்கு மலரில் வெளியிட்டுள்ளேன். இச் செப்புப்பட்டயத்தின் தொடக்கத்தில் திரிசூலம் காணப்படுகிறது. அவ்வாறு சூலக்குறி இருந்தால், அது சிவாலயத்துக்கு விடப்பட்டுள்ளதைக் குறிக்கும். முன் பகுதியில் விஜயநகர வேந்தரின் பாரம்பரியம் சொல்லப்படுகிறது. அதன் பின்பு அவ்வேந்தரின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் பாரம்பரிய வரிசை பேசப்படுகிறது.

பட்டய விளக்கம்:

இப்பட்டயம் கூறுகின்ற செய்தியில் கூறப்படுகின்ற ஓதுவார் செங்குளம், என் தந்தைமாற் (தாண்டவமூர்த்தி ஓதுவார்) காலம் வரை அனுபவத்தில் இருந்து தற்சமயம் 1950-ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த ஜமீன் இனாம் ஒழிப்பில், அக்கிராமம் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டது. அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகை தேவஸ்தானம் கையில் வரப்பெற்று அத்தொகையின் வட்டி மட்டும் பெற்று இன்றும் தொடர்ந்து திருமுறைப்பணி செய்யப்பட்டு வருகிறது.

இராஜராஜன் காலத்தில் திருமுறை ஓதுவார்க்கு மானியம் தந்து ஆதரித்தைக் கல்வெட்டு கூறுவதற்கு முன்பே, பல்லவரும் பாண்டியரும் திருமுறை ஓதுவார்களை ஆதரித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், பட்டயம் எதுவும் கிட்டவில்லை. திருமலைநாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம் ஒன்றுதான் இன்று வரலாற்றுத் துறைக்குப் பயன்படுவதாகும்.

நன்றி-தினமணி-புலவர் தா.குருசாமிதேசிகர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக