புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
போலீஸின் பெருமை பேசுவதற்கு அடுத்து 'சிங்கம்-2’ வரவிருக்கிறது. இந்த நேரத்தில், நம்ம தமிழ்நாட்டு போலீஸாரின் உண்மையான 'புலனாய்வு’ அறிவுக்கு ஓர் அருமையான உதாரணம் இந்தச் சம்பவம்.
மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில், அன்று காலை முதல் ஒரே துர்நாற்றம். அதைக் கண்ட... இல்லை, நுகர்ந்த வழிப்போக்கர் ஒருவர் தன் புலனாய்வு அறிவைத் தட்டிவிட்டு, 'அருகில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்துதான் இந்த நாற்றம் கிளம்புகிறது’ என்று கண்டுபிடித்தார். உடனே மேலூர் போலீஸாருக்குத் தகவல் சொல்லிவிட்டு, மாயமாகிவிட்டார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டய்யா வரை அத்தனை பேரும் ஆஜர். தள்ளி நின்றபடி, ஒரு குச்சியால் மூட்டையின் வாயைத் திறந்த ஏட்டய்யா, பாடியை ஆய்வு செய்தார். 'அய்யா ஒரு ஆண் பிணம். வயசு 40,45 இருக்கும். நல்ல கலரு' என்றார். 'மூட்டை சின்னதா இருக்கிறதைப் பார்த்தா, ஆளைத் துண்டு துண்டா வெட்டியிருப்பாங்க போலத் தெரியுது' என்றார் தள்ளி நின்ற இன்ஸ்பெக்டர்.
அப்புறம் என்ன? எஸ்.பி. ஆபீசுக்குத் தகவல் சொல்லி, மதுரையில் இருந்து மோப்ப நாயும், தடயவியல் நிபுணரும் வரவழைக்கப்பட்டனர். உடல் 'டீகம்போஸ்’ ஆகிவிட்டதால், அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்ய வேண்டியது இருக்கலாம் என்று அரசு மருத்துவர்களையும் ஸ்பாட்டுக்கே வரவழைத்தார்கள் போலீஸார்.
இந்தச் செய்தி, செய்தி சேனல்கள் அனைத் திலும் ஸ்க்ரோலிங் நியூஸாக ஓடியது. மாலைப் பத்திரிகையிலும் 'சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம்’ என்று பரபரப்பாக செய்தி வெளியானது. இதற்கிடையே, அந்த மூட்டையை நுகர்ந்து பார்த்த மோப்ப நாய் போலீஸாரைப் பார்த்து கோபமாகக் குரைக்க ஆரம்பித்தது. அதன் அர்த்தம் நாய் பயிற்சியாளருக்கே புரியவில்லை. துப்புரவுப் பணியாளர் களின் உதவியுடன் மூட்டையைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே இருந்தது... செத்த நாய். அதைப் பார்த்து, தடய நிபுணரும், அரசு டாக்டர்களும் போலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அசிங்கப்பட்டுப்போன இன்ஸ் பெக்டர், ஏட்டய்யாவைக் கூப்பிட்டு, 'ஒரு பாடி கிடக்குனு சொல்லியிருந் தாக்கூட பரவாயில்லை. 45 வயது மதிக்கத்தக்க ஆளுன்னு சொன்னியே எப்படிய்யா?' என்று 'கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி பரிதாபமாகக் கேட்டார். 'அது வந்து சார்... நாயோட முதுகு வளைஞ்சி, மண்டை மாதிரியே இருந்திருக்கு சார். முடி எல்லாம் உதிர்ந்ததும் வயசானவன் மண்டை மாதிரி இருந்துச்சி. பொதுவா 45 வயசுலதானே வழுக்கை விழும். அதை கால்குலேட் பண்ணிச் சொல்லிட்டேன்' என்றிருக்கிறார். 'எல்லாம் சரிய்யா... எதைப் பார்த்துய்யா ஆண் பிணம்னு உறுதியாச் சொன்னே?' என்று மீண்டும் கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்கு வெட்கப்பட்டுக்கொண்டே அந்த ஏட்டு சொன்ன பதில், 'சார் பொம்பளைக்கு வழுக்கை விழாதுல்ல'. கடுப்பான இன்ஸ்பெக்டர், 'உன் புலனாய்வுத் திறமையில இடி விழ' என்று சபித்துவிட்டுப் போய்விட்டார்.
இந்தத் தகவல் டி.எஸ்.பி-யின் காதுகளை எட்ட, 'இவ்வளவு வேகமா விசாரணையை முடிச்ச நீங்க, அப்படியே சந்தேக மரணம் அல்லது கொலைனு ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணியிருக்கலாமே?...' என்று பல்லைக் கடித்துக்கொண்டு 'பாராட்டி’யிருக்கிறார். அதற்கு போலீஸார் சொன்ன பதில், 'சார், இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. அந்த நாயோட உடம்புல இருக்கிற காயத்தைப் பார்த்தா, அதை வெட்டித்தான் கொன்னுருக்காங்கனு தெளிவாத் தெரியுது. அது யாரோட நாய்னு கண்டுபிடிச்சா, அந்த வீட்டுல கொள்ளை எதுவும் நடந்திருக்கானு கண்டுபிடிச்சிடலாம்' என்றிருக்கிறார்கள்.
முடியல!
மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில், அன்று காலை முதல் ஒரே துர்நாற்றம். அதைக் கண்ட... இல்லை, நுகர்ந்த வழிப்போக்கர் ஒருவர் தன் புலனாய்வு அறிவைத் தட்டிவிட்டு, 'அருகில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்துதான் இந்த நாற்றம் கிளம்புகிறது’ என்று கண்டுபிடித்தார். உடனே மேலூர் போலீஸாருக்குத் தகவல் சொல்லிவிட்டு, மாயமாகிவிட்டார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டய்யா வரை அத்தனை பேரும் ஆஜர். தள்ளி நின்றபடி, ஒரு குச்சியால் மூட்டையின் வாயைத் திறந்த ஏட்டய்யா, பாடியை ஆய்வு செய்தார். 'அய்யா ஒரு ஆண் பிணம். வயசு 40,45 இருக்கும். நல்ல கலரு' என்றார். 'மூட்டை சின்னதா இருக்கிறதைப் பார்த்தா, ஆளைத் துண்டு துண்டா வெட்டியிருப்பாங்க போலத் தெரியுது' என்றார் தள்ளி நின்ற இன்ஸ்பெக்டர்.
அப்புறம் என்ன? எஸ்.பி. ஆபீசுக்குத் தகவல் சொல்லி, மதுரையில் இருந்து மோப்ப நாயும், தடயவியல் நிபுணரும் வரவழைக்கப்பட்டனர். உடல் 'டீகம்போஸ்’ ஆகிவிட்டதால், அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்ய வேண்டியது இருக்கலாம் என்று அரசு மருத்துவர்களையும் ஸ்பாட்டுக்கே வரவழைத்தார்கள் போலீஸார்.
இந்தச் செய்தி, செய்தி சேனல்கள் அனைத் திலும் ஸ்க்ரோலிங் நியூஸாக ஓடியது. மாலைப் பத்திரிகையிலும் 'சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம்’ என்று பரபரப்பாக செய்தி வெளியானது. இதற்கிடையே, அந்த மூட்டையை நுகர்ந்து பார்த்த மோப்ப நாய் போலீஸாரைப் பார்த்து கோபமாகக் குரைக்க ஆரம்பித்தது. அதன் அர்த்தம் நாய் பயிற்சியாளருக்கே புரியவில்லை. துப்புரவுப் பணியாளர் களின் உதவியுடன் மூட்டையைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே இருந்தது... செத்த நாய். அதைப் பார்த்து, தடய நிபுணரும், அரசு டாக்டர்களும் போலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அசிங்கப்பட்டுப்போன இன்ஸ் பெக்டர், ஏட்டய்யாவைக் கூப்பிட்டு, 'ஒரு பாடி கிடக்குனு சொல்லியிருந் தாக்கூட பரவாயில்லை. 45 வயது மதிக்கத்தக்க ஆளுன்னு சொன்னியே எப்படிய்யா?' என்று 'கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி பரிதாபமாகக் கேட்டார். 'அது வந்து சார்... நாயோட முதுகு வளைஞ்சி, மண்டை மாதிரியே இருந்திருக்கு சார். முடி எல்லாம் உதிர்ந்ததும் வயசானவன் மண்டை மாதிரி இருந்துச்சி. பொதுவா 45 வயசுலதானே வழுக்கை விழும். அதை கால்குலேட் பண்ணிச் சொல்லிட்டேன்' என்றிருக்கிறார். 'எல்லாம் சரிய்யா... எதைப் பார்த்துய்யா ஆண் பிணம்னு உறுதியாச் சொன்னே?' என்று மீண்டும் கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்கு வெட்கப்பட்டுக்கொண்டே அந்த ஏட்டு சொன்ன பதில், 'சார் பொம்பளைக்கு வழுக்கை விழாதுல்ல'. கடுப்பான இன்ஸ்பெக்டர், 'உன் புலனாய்வுத் திறமையில இடி விழ' என்று சபித்துவிட்டுப் போய்விட்டார்.
இந்தத் தகவல் டி.எஸ்.பி-யின் காதுகளை எட்ட, 'இவ்வளவு வேகமா விசாரணையை முடிச்ச நீங்க, அப்படியே சந்தேக மரணம் அல்லது கொலைனு ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணியிருக்கலாமே?...' என்று பல்லைக் கடித்துக்கொண்டு 'பாராட்டி’யிருக்கிறார். அதற்கு போலீஸார் சொன்ன பதில், 'சார், இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. அந்த நாயோட உடம்புல இருக்கிற காயத்தைப் பார்த்தா, அதை வெட்டித்தான் கொன்னுருக்காங்கனு தெளிவாத் தெரியுது. அது யாரோட நாய்னு கண்டுபிடிச்சா, அந்த வீட்டுல கொள்ளை எதுவும் நடந்திருக்கானு கண்டுபிடிச்சிடலாம்' என்றிருக்கிறார்கள்.
முடியல!
நன்றி:FB
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னா ஒரு கடமை உணர்ச்சி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நல்லா இருக்கே நாய் கதை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|