புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
48 Posts - 60%
heezulia
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
43 Posts - 60%
heezulia
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_m10நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 9:44 pm

நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... 30-mariyaan23-600




நெஞ்செல்லாம்  உன்  நினைப்பு  
நித்திரையிலும்  அதே  தவிப்பு  ....


நெஞ்செல்லாம் அள்ளி செல்லும்
நெடுநாள் ஒருமுறை பூக்கும் குறிஞ்சி என
நெஞ்சில்  பூத்தாய் ஒவ்வொரு  பார்வையிலும்
நெறுஞ்சி என  நெஞ்சை  தைத்தாய்
நெஞ்சமெல்லாம் உருகும்  நேர்மை கொண்டு
நேசம்  தந்தவள்  நீயே  ஏனோ
நெஞ்சை  அறுக்கும் வஞ்சம்  செய்தாயோ ?

நெஞ்செல்லாம்  உன்  நினைப்பு  
நித்திரையிலும்  அதே  தவிப்பு  ....


நேர்  வகிடு எடுத்து  அதில்
நெற்றி பொட்டும் ஒட்டி நெடுநெடுவென
நேர்வழி போற பெண்ணே  என்
நெஞ்சம் படும்  நெடுவலி நீ உணர்வீயோ ?
நேற்று தான் பார்த்து  சென்றாய்  
நேராக  மோதி சென்றாய்  
நெனப்போடு நிற்கிறேனே  உனக்கோ
நெனப்பு இல்லையா  நெஞ்சும்  இல்லையா  ?

நெஞ்செல்லாம்  உன்  நினைப்பு  
நித்திரையிலும்  அதே  தவிப்பு  ....


நெத்தி அடி  அடித்து விடு
நெஞ்சை எல்லாம்  துளைத்து  விடு  
நேராக  உணர்த்திவிடு  உன்
நெஞ்சில் இருப்பதை  சொல்லிவிடு  
நெடுநாள்  தாங்காதே  நித்திரையிலும்
நெஞ்சம்  தூங்காதே  நித்தம்  
நெனைக்கும்  உன்  நினைப்பு  
நெருப்பாய்  துடிக்கும்  என்  
நெனப்போ நெஞ்சை கொல்லுதே  ....


நெஞ்செல்லாம்  உன்  நினைப்பு  
நித்திரையிலும்  அதே  தவிப்பு  ....







யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 10:02 pm

அட இதுதான் உங்க பிரச்சினையா?

நெஞ்சு எலும்பு சூப்பு வெச்சு ஒரு வாரம் குடிச்சா சரி ஆயிடும் பூவன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 10:04 pm

யினியவன் wrote:அட இதுதான் உங்க பிரச்சினையா?

நெஞ்சு எலும்பு சூப்பு வெச்சு ஒரு வாரம் குடிச்சா சரி ஆயிடும் பூவன் புன்னகை

யார்  நெஞ்சு எழும்பு  ...புன்னகை அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 10:09 pm

ஆடு மாதிரி நீங்க பின்னாடி சுத்துற பொண்ணு வளர்க்கும் ஆட்டோட நெஞ்சு எலும்புதான் புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 10:10 pm

யினியவன் wrote:ஆடு மாதிரி நீங்க பின்னாடி சுத்துற பொண்ணு வளர்க்கும் ஆட்டோட நெஞ்சு எலும்புதான் புன்னகை


சூப்பருங்க பூவன் கவிதை போட்டால் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் ???




நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Tநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Oநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Aநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Eநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 10:15 pm

தமிழ்நாட்டில் தங்கச்சிக்கு அழுவறதில டாப்பு டி ஆர்
தமிழ்நாட்டில் காதலுக்கு அழுவறதில டாப்பு பூவன்

அதான் முகம்மத் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 10:16 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:ஆடு மாதிரி நீங்க பின்னாடி சுத்துற பொண்ணு வளர்க்கும் ஆட்டோட நெஞ்சு எலும்புதான் புன்னகை


சூப்பருங்கபூவன் கவிதை போட்டால் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் ???

எல்லாம் ஒரு கொலைவெறி தான் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 10:22 pm

யினியவன் wrote:தமிழ்நாட்டில் தங்கச்சிக்கு அழுவறதில டாப்பு டி ஆர்
தமிழ்நாட்டில் காதலுக்கு அழுவறதில டாப்பு பூவன்

அதான் முகம்மத் புன்னகை

அப்படியா சேதி


எனுங்க பூவன் காதலுக்கு வேண்டி அழுவறீங்க




நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Tநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Oநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Aநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Eநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 10:22 pm

பூவன் wrote:
Muthumohamed wrote:
யினியவன் wrote:ஆடு மாதிரி நீங்க பின்னாடி சுத்துற பொண்ணு வளர்க்கும் ஆட்டோட நெஞ்சு எலும்புதான் புன்னகை


சூப்பருங்கபூவன் கவிதை போட்டால் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் ???

எல்லாம்  ஒரு கொலைவெறி  தான்  புன்னகை புன்னகைபுன்னகைபுன்னகை

யாருக்கு உங்களுக்கு தானே பூவன்




நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Tநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Uநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Oநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Hநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Aநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Mநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... Eநெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 10:30 pm

பூவன் wrote:
நெத்தி அடி  அடித்து விடு
நெஞ்சை எல்லாம்  துளைத்து  விடு  
நேராக  உணர்த்திவிடு  உன்
நெஞ்சில் இருப்பதை  சொல்லிவிடு  

சொல்லிட்டா வேற காரியத்தை பார்க்கலாமுல்ல  புன்னகை
நல்ல கவிதை பூவன் புன்னகை

நெடுநாள் அவளுக்கு காத்திருந்து
நெருங்கி வந்த அவளை பார்த்து
நெனச்ச மொழி சொல்லிபார்தேன்
நெகிழ்வாள் என பார்த்த எனக்கு
நெடும் தூரம் ஓடுவாள் என தெரியாது
நெஞ்செரிப்புக்கு  கொஞ்சம் சரக்கு விட்டு
நெஞ்சத்தை கொஞ்சம் தாங்கி பிடித்து
நெளிவலகு பின் பார்த்து செல்வான்
நெட்டை அழகு பூவன்


(எப்படி இருந்த பூவன் இப்படி ஆயிடாரே)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக