Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் வேண்டுகோள்
+7
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Tamilzhan
மீனு
mathans
தாமு
nandhtiha
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஓர் வேண்டுகோள்
First topic message reminder :
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஓர் வேண்டுகோள்
வணக்கம்
நான் எழுதிய தைத்திரிய உபனிஷத்தில் உள்ள சில மந்திரங்களுக்கு விளக்கங்களை என் அன்புக்குரிய சகோதரி மீனு படிக்க வில்லையா அல்லது படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல விருப்பமில்லையா? தவறு இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
நான் எழுதிய தைத்திரிய உபனிஷத்தில் உள்ள சில மந்திரங்களுக்கு விளக்கங்களை என் அன்புக்குரிய சகோதரி மீனு படிக்க வில்லையா அல்லது படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல விருப்பமில்லையா? தவறு இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஓர் வேண்டுகோள்
அக்கா ..இங்கே நீங்க சொல்லி இருப்பவை என் வாழ் நாளில்
இன்றுதான் முதல் முறையா படிக்கிறேன் அக்கா ..
என்ன ஒரு விளக்கம்..கை தாங்க அக்கா.முதலில்..அருமை
அக்கா ..உங்கள் விஞ்ஜானம் ..சார்ந்த கட்டுரைகளை ஆவலுடன்
எதிர் பார்க்கின்றேன் ,,
அக்கா..இங்கே..அக்கா வேதத்தாலா சாதி மதம் உருவாகியது ? அல்லது வேதத்தில் சாதி மத
பிரிவுகள் உண்டா ??
இன்றுதான் முதல் முறையா படிக்கிறேன் அக்கா ..
என்ன ஒரு விளக்கம்..கை தாங்க அக்கா.முதலில்..அருமை
அக்கா ..உங்கள் விஞ்ஜானம் ..சார்ந்த கட்டுரைகளை ஆவலுடன்
எதிர் பார்க்கின்றேன் ,,
அக்கா..இங்கே..அக்கா வேதத்தாலா சாதி மதம் உருவாகியது ? அல்லது வேதத்தில் சாதி மத
பிரிவுகள் உண்டா ??
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஓர் வேண்டுகோள்
அன்புச்சகோதரி
வணக்கம்
சாதி பற்றி விரிவாக ஆராய வேண்டும். வேதத்தில் உள்ளது புருஷ சூக்தம் அதில் தான் இந்த சாதி /வர்ணப் பிரிவு பற்றிக் கூறப் படுகிறது,
ஆனால் ஏற்றத்தாழ்வுகள் எங்கும் சொல்லப் படவில்லை, மனு தர்ம சாத்திரத்தில் என்னுடைய கருத்தின் படி இடைச் செருகல்கள் நிறைய உள்ளன, அதைப் பற்றி விரிவாக எழுதுவதாக எண்ணம் கொண்டிருக்கிறேன், இறைவனின் பத்து அவதாரங்களில் இரண்டே இரண்டு தான் அந்தணர் குடியைச் சார்ந்தவை, (பர்சுராமர், வாமனர்) ஆனால் அவை வணக்கத்தில் இல்லாத அவதாரங்கள்,
ராமர் க்ஷத்த்ரியர், கிருஷ்ணர் யாதவர் மற்ற அவதாரங்கள் எல்லாம் ஜாதி அறிய முடியா அவதாரங்கள்,வேதத்தை வகுத்துக் கொடுத்தவர் பரதவப் பெண்ணுக்குப் பிறந்த வியாச முனிவர், ஜாதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவைகளாகத் தான் தோன்றுகின்றன,. ஜாதிகள் அழிக்க முடியாத நிலையைப்பெற்று விட்டன, அழிக்க நாம் முயற்சித்தாலும் அரசியல் வாதிகள் விடமாட்டார்கள் அவர்களுக்கு ஜாதி ஓட்டுக்கள் அவசியம், ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரையும் சமமாக மதிக்க மதத்தலைவர்கள் முற்பட்டால் இந்து மதத்துக்கு நன்மை, என்பது என் கருத்து,
அன்புடன்
நந்திதா
நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
சிவஸ்தலங்களில் ஐம்பெரும் பூதங்களின் வடிவாக சிவலிங்கங்கள் பிரதிட்டை செய்யப் படுகின்றன, சிதம்பரம் - ஆகாய லிங்கம் (திருவேற்காடும் ஆகாய லிங்கம் தான்) காளஹஸ்தி வாயுலிங்கம். திருவண்ணாமலை அக்னி லிங்கம், திருவானைக்கா அப்பு ( ஜல) லிங்கம், ராமேஸ்வரம் ம்ருத்யு ( மண் லிங்கம்) இவைகளில் ஆகாய லிங்கமாக பிரதிட்டை ஆகி இருக்கும் திருவேற்காட்டிலும் சிதம்பரத்தில் மட்டும் ஏன் காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டி நடத்தினார்? மற்ற இடங்களில் ஏன் இல்லை? யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு எனக்குத்தெரிவிப்பீர்களா?
அன்புடன்
நந்திதா
வணக்கம்
சாதி பற்றி விரிவாக ஆராய வேண்டும். வேதத்தில் உள்ளது புருஷ சூக்தம் அதில் தான் இந்த சாதி /வர்ணப் பிரிவு பற்றிக் கூறப் படுகிறது,
ஆனால் ஏற்றத்தாழ்வுகள் எங்கும் சொல்லப் படவில்லை, மனு தர்ம சாத்திரத்தில் என்னுடைய கருத்தின் படி இடைச் செருகல்கள் நிறைய உள்ளன, அதைப் பற்றி விரிவாக எழுதுவதாக எண்ணம் கொண்டிருக்கிறேன், இறைவனின் பத்து அவதாரங்களில் இரண்டே இரண்டு தான் அந்தணர் குடியைச் சார்ந்தவை, (பர்சுராமர், வாமனர்) ஆனால் அவை வணக்கத்தில் இல்லாத அவதாரங்கள்,
ராமர் க்ஷத்த்ரியர், கிருஷ்ணர் யாதவர் மற்ற அவதாரங்கள் எல்லாம் ஜாதி அறிய முடியா அவதாரங்கள்,வேதத்தை வகுத்துக் கொடுத்தவர் பரதவப் பெண்ணுக்குப் பிறந்த வியாச முனிவர், ஜாதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவைகளாகத் தான் தோன்றுகின்றன,. ஜாதிகள் அழிக்க முடியாத நிலையைப்பெற்று விட்டன, அழிக்க நாம் முயற்சித்தாலும் அரசியல் வாதிகள் விடமாட்டார்கள் அவர்களுக்கு ஜாதி ஓட்டுக்கள் அவசியம், ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரையும் சமமாக மதிக்க மதத்தலைவர்கள் முற்பட்டால் இந்து மதத்துக்கு நன்மை, என்பது என் கருத்து,
அன்புடன்
நந்திதா
நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
சிவஸ்தலங்களில் ஐம்பெரும் பூதங்களின் வடிவாக சிவலிங்கங்கள் பிரதிட்டை செய்யப் படுகின்றன, சிதம்பரம் - ஆகாய லிங்கம் (திருவேற்காடும் ஆகாய லிங்கம் தான்) காளஹஸ்தி வாயுலிங்கம். திருவண்ணாமலை அக்னி லிங்கம், திருவானைக்கா அப்பு ( ஜல) லிங்கம், ராமேஸ்வரம் ம்ருத்யு ( மண் லிங்கம்) இவைகளில் ஆகாய லிங்கமாக பிரதிட்டை ஆகி இருக்கும் திருவேற்காட்டிலும் சிதம்பரத்தில் மட்டும் ஏன் காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டி நடத்தினார்? மற்ற இடங்களில் ஏன் இல்லை? யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு எனக்குத்தெரிவிப்பீர்களா?
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஓர் வேண்டுகோள்
நன்றிகள் அக்கா.. உங்கள் விளக்கம் புரிந்தது..இதை பற்றி நீங்கள்..இன்னும் எழுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அக்கா..
நீங்கள் கேட்ட கேள்விக்கு ..தெரிந்தவர்கள் கண்டிப்பா பதில் அளிப்பார்கள் அக்கா ..
அன்புடன் மீனு
நீங்கள் கேட்ட கேள்விக்கு ..தெரிந்தவர்கள் கண்டிப்பா பதில் அளிப்பார்கள் அக்கா ..
அன்புடன் மீனு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஓர் வேண்டுகோள்
வணக்கம்
காத்திருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
காத்திருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஓர் வேண்டுகோள்
நாங்கள் உங்களை பார்த்து தெரிந்து கொள்கிறோம் , பதிலளிப்பது கடினம்,
BLAEK- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 10/08/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேண்டுகோள்
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» ஓர் வேண்டுகோள்!
» வேண்டுகோள்..
» Eelam nerrum inrum- video
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» ஓர் வேண்டுகோள்!
» வேண்டுகோள்..
» Eelam nerrum inrum- video
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|