புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் வேண்டுகோள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும்
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் நந்திதா..!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!
Tamilzhan wrote:nandhtiha wrote:வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
விஞ்ஞானம் என்ற புதிய பகுதி அமைத்து கொடுக்கவேண்டுமா...?
அல்லது பொது அறிவு பகுதியில் தொடர்கிறீர்களா..?
படிக்க ஆர்வமாக உள்ளோம்..!
வணக்கம்,
தாங்கள் இதற்க்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்,
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Kraja29 wrote:
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
ஆமாம்...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஒகே விஞ்ஞானம் என புதிய பகுதி விரைவில் அமைத்து விடுகிறேன்.! உறுப்பினர்களும் பதியட்டும்...!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நன்றி.
நந்திதா
நன்றி.
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|