புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் வேண்டுகோள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும்
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் நந்திதா..!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!
Tamilzhan wrote:nandhtiha wrote:வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
விஞ்ஞானம் என்ற புதிய பகுதி அமைத்து கொடுக்கவேண்டுமா...?
அல்லது பொது அறிவு பகுதியில் தொடர்கிறீர்களா..?
படிக்க ஆர்வமாக உள்ளோம்..!
வணக்கம்,
தாங்கள் இதற்க்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்,
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Kraja29 wrote:
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
ஆமாம்...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஒகே விஞ்ஞானம் என புதிய பகுதி விரைவில் அமைத்து விடுகிறேன்.! உறுப்பினர்களும் பதியட்டும்...!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நன்றி.
நந்திதா
நன்றி.
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|