புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_m10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10 
30 Posts - 88%
heezulia
வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_m10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_m10வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 18, 2013 5:43 pm

வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Img1130618005_1_1

ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதனை சுற்றியுள்ள சுமார் 58 கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து ராணுவ விமானப்படை, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Img1130618005_2_1

இது குறித்து மீட்புக்குழுவினர் கூறுகையில், இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள கர்னால், பானிபட், சோனிபட் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

nandri : webdhuniya




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 18, 2013 5:45 pm

ஒருவிதத்தில் அவர்களை பார்த்தால் பாவமாய் இருக்கு, ஒருவிதத்தில் மெட்ராஸ் காராளை நினைத்தால் வேற விதத்தில் பாவமாய் இருக்கு ;( என்ன வொரு வினோதம் பாருங்கள்..... அங்கு எவ்வளோ தண்ணி.............. இங்க போட்டு தண்ணி கூட இல்லை மேட்டூரில் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 6:33 pm

இதற்க்கு தான் நதிகளை இணைக்க வேண்டும் என்று கலாம் அய்யா சொல்லிவருகிறார். அவருடைய பேச்சை எந்த மத்திய அரசும் செவி கொடுத்து கேட்பதையில்லை.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:20 pm

சோகமாக இருக்கிறது அனைத்தும் அவன் செயல்




வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Uவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Tவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Hவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Uவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Oவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Hவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Aவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Eவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:21 pm

ராஜு சரவணன் wrote:இதற்க்கு தான் நதிகளை இணைக்க வேண்டும் என்று கலாம் அய்யா சொல்லிவருகிறார். அவருடைய பேச்சை எந்த மத்திய அரசும் செவி கொடுத்து கேட்பதையில்லை.

மத்திய அரசு சொல்லிட்டா மட்டும் மாநில அரசு கேட்குதாக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படி இருக்குது நிலமை




வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Uவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Tவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Hவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Uவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Oவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Hவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Aவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Mவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! Eவடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 7:21 pm

தண்ணீர் இல்லாமல் நாம் கண்ணீர் வடிக்கிறோம்
இவர்கள் தண்ணீரால் கண்ணீர் வடிக்கிறார்கள் ...



டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 18, 2013 7:43 pm

வட இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக புனித யாத்திரை சென்ற 71,440 பக்தர்கள் மாட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் மட்டும் 52 பேர் பலியாகியுள்ளனர். பல கட்டடங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ள
தினமலர்,,


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக