புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இணைய தளம் மூலம் வந்த புகார்கள் மீது மதுரை கலெக்டர் எடுத்த நடவடிக்கையால், லஞ்சம் வாங்கிய பணத்தை உரியவர்களிடம் 3 அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
கலெக்டர் நடவடிக்கை
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இணைய தளம் (பேஸ்புக்) மூலம் பொதுமக்களின் குறைகளை பெற்று வருகிறார். அதில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மனு கொடுத்தவர்களுக்கு, அந்த மனு எந்த அதிகாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்பதையும், அவர்களது செல்போன் எண் ஆகியவற்றையும் தெரிவிக்கிறார். அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தனது கவனத்திற்கு மீண்டும் தெரிவிக்கவும் என்றும் கலெக்டர் தெரிவித்து வருகிறார். இதனால், புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
குவியும் லஞ்சப் புகார்
குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளுக்காகவும், பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை ஆகியவற்றுக்காகவும் முதலில் அதிக அளவில் மனுக்கள் வந்தன. தற்போது அனைத்து துறைகளிலும் உள்ள புகார்கள், குறைபாடுகள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் மனுக்களாக குவிந்த வண்ணம் உள்ளன. இந்த புகாரின் உண்மைதன்மை குறித்து விசாரித்து அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை தவறு செய்த 10 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் உத்தரவுப்படி மின்சார ஊழியர் ஒருவர், தான் பெற்ற லஞ்சப்பணத்தை வீடு, வீடு சென்று திரும்ப ஒப்படைத்தார்.
மேலும் 3 அதிகாரிகள்
இதுபோன்ற நடவடிக்கைகள் வாரந்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய லஞ்ச பணத்தை 3 அரசு அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– நாகமலைபுதுக்கோட்டை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரிடம் இருந்து வீடுகளுக்கு மேல் செல்லும் மின்சார வயரை இடமாற்றம் செய்வதற்கான உரிய கட்டணத்தொகை செலுத்தியபின் ‘போர்மன்’ ஒருவர் ரூ.32 ஆயிரம் லஞ்சமாக வாங்கி இருக்கிறார். ஆனாலும் வயரை மாற்றாமல் அவர் தாமதம் செய்து வந்தார்.
கலெக்டரை சந்திக்க உத்தரவு
இது தொடர்பான புகாரை விசாரித்த கலெக்டர், அந்த போர்மேனை தொடர்பு கொண்டு அந்த பகுதியில் வயரை உடனடியாக மாற்றி விட்டு தன்னை வந்து சந்திக்கும்படி உத்தரவிட்டார். போர்மேன் மறுநாள் காலையிலேயே வயரை மாற்றி விட்டு கலெக்டரை சந்தித்தார். அப்போது கலெக்டர், வயரை மாற்றுவதற்கு வாங்கிய ரூ.32 ஆயிரம் லஞ்சம் பணத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அதனை ஏற்று கொண்ட அவர் உடனடியாக அந்த பணத்தை திரும்ப ஒப்படைத்தார்.
உறுதிமொழி கடிதம்
அதன்பின் கலெக்டர் ‘‘நான் லஞ்சம் பெற்றேன். அதனை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டேன். இனி லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று உறுதி மொழி எழுதி தரும்படி போர்மேனிடம் கூறினார். அதற்கு அவர் அப்படியெல்லாம் எழுதி தர மாட்டேன் என்று பிடிவாதம் செய்ததாக தெரிகிறது. ஆனால் விடாப்பிடியாக இருந்த கலெக்டர் அப்படி எழுதி தராவிட்டால், போலீஸ் மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து வேறுவழியின்றி அந்த போர்மேன் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்து விட்டுச் சென்றார்.
கிராம அதிகாரி–சர்வேயர்
இந்த சம்பவத்திற்கு முன்பாக மதுரை தெற்கு தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் பட்டா மாறுதலுக்கு 6,200 ரூபாயும், பேரையூர் பகுதியை சேர்ந்த சர்வேயர் ஒருவர் இடத்தை அளப்பதற்கு ரூ.3,500–ம் லஞ்சம் வாங்கி இருந்தனர். அவர்களும் இதேபோல் லஞ்சப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் கலெக்டரிடம் உறுதிமொழி கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுச் சென்றனர்.
-- daily thanthi
கலெக்டர் நடவடிக்கை
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இணைய தளம் (பேஸ்புக்) மூலம் பொதுமக்களின் குறைகளை பெற்று வருகிறார். அதில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மனு கொடுத்தவர்களுக்கு, அந்த மனு எந்த அதிகாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்பதையும், அவர்களது செல்போன் எண் ஆகியவற்றையும் தெரிவிக்கிறார். அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தனது கவனத்திற்கு மீண்டும் தெரிவிக்கவும் என்றும் கலெக்டர் தெரிவித்து வருகிறார். இதனால், புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
குவியும் லஞ்சப் புகார்
குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளுக்காகவும், பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை ஆகியவற்றுக்காகவும் முதலில் அதிக அளவில் மனுக்கள் வந்தன. தற்போது அனைத்து துறைகளிலும் உள்ள புகார்கள், குறைபாடுகள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் மனுக்களாக குவிந்த வண்ணம் உள்ளன. இந்த புகாரின் உண்மைதன்மை குறித்து விசாரித்து அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை தவறு செய்த 10 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் உத்தரவுப்படி மின்சார ஊழியர் ஒருவர், தான் பெற்ற லஞ்சப்பணத்தை வீடு, வீடு சென்று திரும்ப ஒப்படைத்தார்.
மேலும் 3 அதிகாரிகள்
இதுபோன்ற நடவடிக்கைகள் வாரந்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய லஞ்ச பணத்தை 3 அரசு அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– நாகமலைபுதுக்கோட்டை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரிடம் இருந்து வீடுகளுக்கு மேல் செல்லும் மின்சார வயரை இடமாற்றம் செய்வதற்கான உரிய கட்டணத்தொகை செலுத்தியபின் ‘போர்மன்’ ஒருவர் ரூ.32 ஆயிரம் லஞ்சமாக வாங்கி இருக்கிறார். ஆனாலும் வயரை மாற்றாமல் அவர் தாமதம் செய்து வந்தார்.
கலெக்டரை சந்திக்க உத்தரவு
இது தொடர்பான புகாரை விசாரித்த கலெக்டர், அந்த போர்மேனை தொடர்பு கொண்டு அந்த பகுதியில் வயரை உடனடியாக மாற்றி விட்டு தன்னை வந்து சந்திக்கும்படி உத்தரவிட்டார். போர்மேன் மறுநாள் காலையிலேயே வயரை மாற்றி விட்டு கலெக்டரை சந்தித்தார். அப்போது கலெக்டர், வயரை மாற்றுவதற்கு வாங்கிய ரூ.32 ஆயிரம் லஞ்சம் பணத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அதனை ஏற்று கொண்ட அவர் உடனடியாக அந்த பணத்தை திரும்ப ஒப்படைத்தார்.
உறுதிமொழி கடிதம்
அதன்பின் கலெக்டர் ‘‘நான் லஞ்சம் பெற்றேன். அதனை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டேன். இனி லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று உறுதி மொழி எழுதி தரும்படி போர்மேனிடம் கூறினார். அதற்கு அவர் அப்படியெல்லாம் எழுதி தர மாட்டேன் என்று பிடிவாதம் செய்ததாக தெரிகிறது. ஆனால் விடாப்பிடியாக இருந்த கலெக்டர் அப்படி எழுதி தராவிட்டால், போலீஸ் மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து வேறுவழியின்றி அந்த போர்மேன் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்து விட்டுச் சென்றார்.
கிராம அதிகாரி–சர்வேயர்
இந்த சம்பவத்திற்கு முன்பாக மதுரை தெற்கு தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் பட்டா மாறுதலுக்கு 6,200 ரூபாயும், பேரையூர் பகுதியை சேர்ந்த சர்வேயர் ஒருவர் இடத்தை அளப்பதற்கு ரூ.3,500–ம் லஞ்சம் வாங்கி இருந்தனர். அவர்களும் இதேபோல் லஞ்சப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் கலெக்டரிடம் உறுதிமொழி கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுச் சென்றனர்.
-- daily thanthi
Similar topics
» விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது
» ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
» இலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிகள் அதிரடி கைது
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
» ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
» இலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிகள் அதிரடி கைது
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|