புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
Page 1 of 1 •
புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978743தமிழகத்தை புறகணித்து விட்டு ஆந்திரா, கர்நாடகா மற்றும் முக்கியமாக கேரளாவின் கடைகோடி வரை முக்கியத்துவம் தந்து மளையாள மக்ககளின் நன்மைகளுக்காகவே ஒரு அதிவேக ரயில் பாதை எனப்படும் புல்லட் ரயில் பாதை அமைக்க ஆய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதில் நமக்கென்ன நட்டம், எல்லாம் இந்தியா தானே நானும் அவர்களும் இந்தியர்கள் தானே எனலாம், அங்கே தான் இருக்கின்றது பொருளாதார மற்றும் நாம் பின் தங்கும் கணக்கு.
அதிகபட்சமாக 2.5 கோடி மக்களை கொண்ட கேரளத்தை இணைக்க எத்தனை கோடி பணம் கொட்ட போகின்றார்கள். மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிசேரி, திருச்சி, மதுரை, கூடங்குளம், ஆகிய பகுதிகளும் கேரளாவைவிட அதிக மக்கள் தொகையையும் தொழில் வளம் நிறைந்த போக்குவரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த 7 கோடி மக்களை விட்டு விட்டு 2.5 கோடி மக்களுக்காகவும் பொருளாதார தொழில் வளமோ வளர்ச்சிக்கான வழியோ அற்ற கேரள பகுதிகளை இணைக்கும் இந்த முயற்ச்சி கேளி கூத்தாக கணப்படுகின்றது.
இதை நியாயமாக பார்த்தால் யாரும் ஏற்க்கமாட்டர்கள். ஆனால் மத்தியில் உள்ள கேரளாவை சேர்ந்த அறிவு ஜீவிகளால் தான் இது நடைமுறைபடுத்த முயற்ச்சிக்கப்படுகின்றது. நம் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உறங்கி விட்டார்களா என்று சந்தேகத்தை கிளப்புகின்றது.
2018 ல் ஹைதராபத் – திருவனந்தபுரம்
2018 ல் ஹைதராபத் – சென்னை – கன்னியாகுமரி
காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
கீழே உள்ள படம், தற்போது நடைமுறை படுத்தப்போகும் திட்டம், இதில் தமிழகத்தை பாருங்கள் மொத்தமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 கோடி மக்களே பயனடைவார்கள்.
ஆகவே தமிழர்கள் கீழே உள்ள இந்த வழிதடத்துக்கு தமிழக மக்களும் அதிகாரங்களில் உள்ளவர்களும் மாற்றுப்பாதையின் அவசியத்தை மத்திய அரசுக்கு உணர்த்தலாம். இதில் கேரளாவும், மற்றும் பண்டிச்சேரி மற்றும் முழு தமிழக பகுதிகளும் இணைக்கப்பட்டு 10 கோடி க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடையும் விதமான திட்டமாக அமையும்.
நன்றி முல்லைமலர் .இன்
இதில் நமக்கென்ன நட்டம், எல்லாம் இந்தியா தானே நானும் அவர்களும் இந்தியர்கள் தானே எனலாம், அங்கே தான் இருக்கின்றது பொருளாதார மற்றும் நாம் பின் தங்கும் கணக்கு.
அதிகபட்சமாக 2.5 கோடி மக்களை கொண்ட கேரளத்தை இணைக்க எத்தனை கோடி பணம் கொட்ட போகின்றார்கள். மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிசேரி, திருச்சி, மதுரை, கூடங்குளம், ஆகிய பகுதிகளும் கேரளாவைவிட அதிக மக்கள் தொகையையும் தொழில் வளம் நிறைந்த போக்குவரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த 7 கோடி மக்களை விட்டு விட்டு 2.5 கோடி மக்களுக்காகவும் பொருளாதார தொழில் வளமோ வளர்ச்சிக்கான வழியோ அற்ற கேரள பகுதிகளை இணைக்கும் இந்த முயற்ச்சி கேளி கூத்தாக கணப்படுகின்றது.
இதை நியாயமாக பார்த்தால் யாரும் ஏற்க்கமாட்டர்கள். ஆனால் மத்தியில் உள்ள கேரளாவை சேர்ந்த அறிவு ஜீவிகளால் தான் இது நடைமுறைபடுத்த முயற்ச்சிக்கப்படுகின்றது. நம் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உறங்கி விட்டார்களா என்று சந்தேகத்தை கிளப்புகின்றது.
2018 ல் ஹைதராபத் – திருவனந்தபுரம்
2018 ல் ஹைதராபத் – சென்னை – கன்னியாகுமரி
காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
கீழே உள்ள படம், தற்போது நடைமுறை படுத்தப்போகும் திட்டம், இதில் தமிழகத்தை பாருங்கள் மொத்தமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 கோடி மக்களே பயனடைவார்கள்.
ஆகவே தமிழர்கள் கீழே உள்ள இந்த வழிதடத்துக்கு தமிழக மக்களும் அதிகாரங்களில் உள்ளவர்களும் மாற்றுப்பாதையின் அவசியத்தை மத்திய அரசுக்கு உணர்த்தலாம். இதில் கேரளாவும், மற்றும் பண்டிச்சேரி மற்றும் முழு தமிழக பகுதிகளும் இணைக்கப்பட்டு 10 கோடி க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடையும் விதமான திட்டமாக அமையும்.
நன்றி முல்லைமலர் .இன்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978786//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//
எவ்வளவோ பார்த்துட்டோம் இதில் மட்டும் எங்களுக்கு சொரணை வந்துடுமா என்ன ?! அட போங்க பாசு , மானாட மயிலாட கிராண்ட் பீனாயில் (ச்சே ஃபினாலே இருக்கு பார்க்கணும்)
எவ்வளவோ பார்த்துட்டோம் இதில் மட்டும் எங்களுக்கு சொரணை வந்துடுமா என்ன ?! அட போங்க பாசு , மானாட மயிலாட கிராண்ட் பீனாயில் (ச்சே ஃபினாலே இருக்கு பார்க்கணும்)
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978831- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புல்லட் பியர் வாங்கி விட்டுட்டு கவுந்துட வேண்டியதுதான்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978837- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978838ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979062- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு அண்ணா உங்க பதிவு ரொம்ப அருமை ஆனால் கேரளா காரர்களை குற்றம் சொல்லாதீர்கள் தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
முற்றிலும் கேரளாவை பயனளிக்க வில்லயே இந்த திட்டம் இத்துனூண்டு கேரளாவில் பகுதிக்கும் கீழ் தான் பயனளிக்க போகிறது
கேரளா மாநிலத்தார்கள் இந்தியா முழுதும் பறந்து விரிந்து கிடக்கிறார்கள் காரணம் (கேரளாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக தானே உள்ளது) அதற்காக மற்ற மாநிலத்தார்கள் இல்லை என்று சொல்ல வில்லை அவர்களை விட மிகவும் அதிகமாக கேரளத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பயணடய வேண்டி இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்
பிறகு தமிழகத்தை விடவும் கேரளாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவு அதனால் கூட இருக்கலாம்
முக்கியமாக
முற்றிலும் கேரளாவை பயனளிக்க வில்லயே இந்த திட்டம் இத்துனூண்டு கேரளாவில் பகுதிக்கும் கீழ் தான் பயனளிக்க போகிறது
கேரளா மாநிலத்தார்கள் இந்தியா முழுதும் பறந்து விரிந்து கிடக்கிறார்கள் காரணம் (கேரளாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக தானே உள்ளது) அதற்காக மற்ற மாநிலத்தார்கள் இல்லை என்று சொல்ல வில்லை அவர்களை விட மிகவும் அதிகமாக கேரளத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பயணடய வேண்டி இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்
பிறகு தமிழகத்தை விடவும் கேரளாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவு அதனால் கூட இருக்கலாம்
முக்கியமாக
தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை இது தான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை wrote:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979156- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல் பெரும்பான்மையான ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது, அவர்கள் வேண்டுமென்று குமரி மாவட்டத்தை புறக்கணிக்கிறார்கள்,,,,,,
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979158- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
டார்வின் wrote:கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல் பெரும்பான்மையான ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது, அவர்கள் வேண்டுமென்று குமரி மாவட்டத்தை புறக்கணிக்கிறார்கள்,,,,,,
அப்படியா அது கண்டிக்க வேண்டிய ஒன்று தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979182- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே அவர் அரசியலில் இருக்காறா?பார்த்திபன் wrote:சிவா wrote:ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
சிறு திருத்தம். ப.சிதம்பரம் அரசியலில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
ஆளும் அரசில் மட்டுமே இருக்கிறார்ன்னு நெனச்சுட்டு இருக்கேன் இதுவரை.
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|