Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
+7
Muthumohamed
balakarthik
ஜாஹீதாபானு
ராஜா
முத்துராஜ்
யினியவன்
மதுமிதா
11 posters
Page 8 of 14
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
First topic message reminder :
பாடல் - 1
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************
பாடல் - 1
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:26 pm; edited 2 times in total
என் நண்பனே என்னை ஏத்தாய்
பாடல் 44
என் நண்பனே என்னை ஏத்தாய்... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்... ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே
வலக்கையைப் பிடித்து வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன் முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ
என் நண்பனே என்னை ஏய்தாய்
காதல் வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்
அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து
விழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா... யம்மா...
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை... ஓ
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....
***********************************************************************************
படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன், மதுஸ்ரீ
பாடல்வரிகள் : வாலி
************************************************************************************
என் நண்பனே என்னை ஏத்தாய்... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்... ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே
வலக்கையைப் பிடித்து வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன் முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ
என் நண்பனே என்னை ஏய்தாய்
காதல் வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்
அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து
விழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா... யம்மா...
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை... ஓ
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....
***********************************************************************************
படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன், மதுஸ்ரீ
பாடல்வரிகள் : வாலி
************************************************************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:21 pm; edited 1 time in total
வேறென்ன வேறென்ன வேண்டும்
பாடல் 45
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு... சொல்லி விடு... சொல்லி விடு...
************************************************************************************
படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : தாமரை
****************************************************************************************
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு... சொல்லி விடு... சொல்லி விடு...
************************************************************************************
படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : தாமரை
****************************************************************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:21 pm; edited 1 time in total
சந்தோஷ கண்ணீரே
பாடல் 46
இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே
உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....
பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
*********************************************************************************
படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : A.R. ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வைரமுத்து
********************************************************************************
இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே
உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....
பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
*********************************************************************************
படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : A.R. ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வைரமுத்து
********************************************************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:23 pm; edited 1 time in total
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
பாடல் 47
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா
குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே
ஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
**************************************
படம் : லேசா லேசா (2002)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, பிரான்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடலாசிரியர் : வாலி
*****************************************
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா
குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே
ஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
**************************************
படம் : லேசா லேசா (2002)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, பிரான்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடலாசிரியர் : வாலி
*****************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:24 pm; edited 1 time in total
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
பாடல் 48
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
*****************************************
படம் : Mr.ரோமியோ (1996)
இசை : இளையராஜா
பாடியவர் : சங்கீதா, சாஜீத்
பாடல் வரி : வைரமுத்து
**********************************************
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
*****************************************
படம் : Mr.ரோமியோ (1996)
இசை : இளையராஜா
பாடியவர் : சங்கீதா, சாஜீத்
பாடல் வரி : வைரமுத்து
**********************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:25 pm; edited 1 time in total
ஆருயிரே ஆருயிரே அன்பே
பாடல் 49
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே
*******************************
படம் : மதராசபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : சோனு நிகம், சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்
***************************************
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே
*******************************
படம் : மதராசபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : சோனு நிகம், சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்
***************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:29 pm; edited 1 time in total
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
பாடல் 49
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இதம்
****************************************************
படம் : மயக்கம் என்ன (2011)
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் வரிகள் : தனுஷ்
*****************************************************
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இதம்
****************************************************
படம் : மயக்கம் என்ன (2011)
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் வரிகள் : தனுஷ்
*****************************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:30 pm; edited 1 time in total
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
பாடல் 51
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே... பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூ மேகம் ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்
பாலூட்ட நிலவுண்டு
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே... பெண்ணே...
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு...
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
****************************************
படம் : மின்சார கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடலாசிரியர் : வைரமுத்து
***************************************
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே... பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூ மேகம் ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்
பாலூட்ட நிலவுண்டு
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே... பெண்ணே...
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு...
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
****************************************
படம் : மின்சார கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடலாசிரியர் : வைரமுத்து
***************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:31 pm; edited 1 time in total
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
பாடல் 52
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே
கல் வாரி மழையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
**********************************************
படம் : மின்சாரக் கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிகள் : வைரமுத்து
********************************************
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே
கல் வாரி மழையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
**********************************************
படம் : மின்சாரக் கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிகள் : வைரமுத்து
********************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:31 pm; edited 1 time in total
ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட
பாடல் 53
ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே... ஏ நிலவே...
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்
இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே
ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல்
சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
நிலா... நீயல்லவா..
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா
இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே....
*************************************
படம் : முகவரி (2000)
இசை : தேவா
பாடியவர் : உன்னிமேனன்
பாடல் வரி : வைரமுத்து
**************************************
ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே... ஏ நிலவே...
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்
இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே
ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல்
சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
நிலா... நீயல்லவா..
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா
இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே....
*************************************
படம் : முகவரி (2000)
இசை : தேவா
பாடியவர் : உன்னிமேனன்
பாடல் வரி : வைரமுத்து
**************************************
Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:32 pm; edited 1 time in total
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
» எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
» எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
» எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
Page 8 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|