ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

+7
Muthumohamed
balakarthik
ஜாஹீதாபானு
ராஜா
முத்துராஜ்
யினியவன்
மதுமிதா
11 posters

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:26 pm; edited 2 times in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:02 pm

balakarthik wrote:இதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்
ம்ம் இவை எனக்கு பிடித்த பாடல்களில் பிடித்த பாடல்கள்


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:05 pm

பாடல் 31

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... ஓ அச்சச்சோ...

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அது ஒரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலை சேரா நதியை.கண்டால்
தரையில் ஆடும் மீனை கண்டால்
ஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சச்சச்சோ

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும்
பறவை போனால் பறவை கூடு யாரை தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளைக்கண்டால்
பிள்ளையில்லா அன்னைக்கண்டால்
அன்பே இல்லா உலகம் கண்டால் அச்சச்சச்சோ

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... ஓ அச்சச்சோ....

***************************************************************
படம்: கண்ணுக்குள் நிலவு (2000)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ்
பாடல்:
******************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:07 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:05 pm

பாடல் 32

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
ஓ... காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
தீயாகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்...

என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே

மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்

***************************************************************
படம் : வி.ஐ.பி (1997)
இசை : ரஞ்சித் பரோட்
பாடியவர் : ஹரிஹரன், சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
******************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:09 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty எங்கே எனது கவிதை

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:09 pm

பாடல் 33

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரோழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை


**********************************************************************************
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
பாடல் வரி : வைரமுத்து
**************************************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:10 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:17 pm

பாடல் 34

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Z


கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க... கலந்திட வா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான் மழை விழும் போது மலைக் கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதில் என்னை காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காண கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா

தினம் ஊசலாதுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு

என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே

என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

********************************************************************************
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:11 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 2:19 pm

MADHUMITHA wrote:
balakarthik wrote:இதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்
ம்ம் இவை எனக்கு பிடித்த பாடல்களில் பிடித்த பாடல்கள்

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:20 pm

ஏன் என்னாச்சு ?


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty பூங்காவியம் பேசும் ஓவியம்

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:22 pm

பாடல் 35

பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது


ஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ

யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
ஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

****************************************************************
படம் : கற்பூர முல்லை (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி
**********************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:12 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty எனைக் காணவில்லையே நேற்றோடு

Post by மதுமிதா Tue Jun 18, 2013 2:27 pm

பாடல் 36

அன்பே... அன்பே... யே யே

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்

தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்


எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே


மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்


எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

**************************************************************************
படம் : காதல் தேசம் (1996)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  O.S.அருண், ரபி, S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வாலி
*******************************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:13 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 2:41 pm

MADHUMITHA wrote:ஏன் என்னாச்சு ?

கண்ணுல தூசி விழுந்துடுச்சு அதான்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 6 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum