ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

+7
Muthumohamed
balakarthik
ஜாஹீதாபானு
ராஜா
முத்துராஜ்
யினியவன்
மதுமிதா
11 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:26 pm; edited 2 times in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 6:57 pm

கொஞ்சம் டைப் கொஞ்சம் திருட்டு ஏன்?


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by யினியவன் Mon Jun 17, 2013 7:05 pm

நெட்ல இருக்கே ஏன் கஷ்டப்பட்டு டைப்பனும்ன்னு கேட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 7:06 pm

சில பாடல் கிடைக்கல அண்ணா அது மட்டும் தான் டைப் பன்றேன்


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty மன மோகனா என் உயிர் கண்ணா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 7:33 pm

பாடல் 16:

மன மோகனா.... என் உயிர் கண்ணா
கார்முகில் வண்ணா வாராயோ  
கோதையின் குரலை கேளாயோ

விடை பெற்று வாராய் - காசி மனமுத....  
விடை சொல்ல வரையோ - வாழ்க்கை புதிதாய்
நீ இன்றி சுயம்வரமா....

கார்முகில் வண்ணா வாராயோ  கண்ணா
கோதையின் குரலை கேளாயோ

துவரகனே....
இருளும் ஒளியும் இருவிழி அருகே துரத்திடுதே....
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா....!

இரு வழிகள்  சந்திக்கும் இடத்தில்
கால்கள் இரண்டும் குழம்பிடுதே
என் பாதை சொல்வாயோ - தேவகியின் நந்தலாலா
திசை எது சொல்வாயா

பிருந்தாவன நந்தகுமார....
சகியின் வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா நகம்  போலே பிரிவாயா.....!

நவநீதா முரளி மனோகரா...
நங்கையின் மனதை புரிவாயா
புறகனித்தே செல்வாயா - என் சோகங்கள் தீர்ப்பாயா
என் தாகங்கள் தீர்ப்பாயா................!


மன மோகனா மன மோகனா மன மோகனா - என் உயிர் கண்ணா
கார்முகில் வண்ணா வாராயோ  
கோதையின் குரலை கேளாயோ

புருசோத்தமனே....
உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா
உன் சுவாசக் காற்றாலே..  உயிர் பெற்று வாழ்வேனா ...

பார்த்திபனே...
உன் பார்வையில் பாற்கடல் அமுதம் பெறுவேனா
பசி தாகம் மறப்பேனா -உன் கோகுல
தோட்டத்திலே கோபியர் ஆவேனோ...........!


வாழ்க்கையென்னும் கடலில் தினமும்
அலையின் மேலே அலை அடிக்க
இதயம் என்னும் படகு அதில்
தடுமாறி மோதிடுதே  

துயவனே...
துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா
நடுகடலில் விடுவாயா....!

வசீகர மனமாளே - என்
வேதனை தீராய் நீ...!


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:56 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:13 pm

பாடல் 17

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
********************************************************
படம் : கீரிடம் (2007)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : சாதனா சர்கம்
பாடல் வரி :  நா.முத்துகுமார்
******************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:57 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty உன் பார்வையில் ஓராயிரம்

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:27 pm

பாடல் 18

உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்


மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்


உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

****************************************************************
படம் :அம்மன் கோயில் கிழக்காலே (1986)
இசை :இளையராஜா
பாடியவர் :K.S.சித்ரா, K.J.ஜேசுதாஸ்
பாடல் வரி: கங்கை அமரன்
**********************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:57 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:31 pm

பாடல் 19

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

*********************************************************************
படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்
பாடியவர் :  S.P.B
பாடல் வரி : வைரமுத்து
**********************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:58 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty எவனோ ஒருவன் வாசிக்கிறான்..

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:42 pm

பாடல் 20

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கமில்லா நள்ளிரவில் என்னுள் ஒரு  மாறுதலா

உறக்கமில்லா நள்ளிரவில் என்னுள் ஒரு  மாறுதலா
இறக்கம் இல்லை இல்ல இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுப்போல் மருந்து பெரிதில்லையே
வந்த குரலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

**********************************************************
படம் : அலைபாயுதே (2000)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து
**************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:59 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty கனவே கலைகிறதே

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:49 pm

பாடல் 20

கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

காதல் இது தானா
உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா

வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே
தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா

இது தானா காதல் இது தானா?
வேரறுந்தே வீசும் புயல் தானா?
இது தானா காதல் இது தானா?
அணு அணுவை சாகும் வழி தானா?

கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

காதல் இது தானா
உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா

அழைப்பது கானல் நீரா அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே

தரையில் மோதி மழை துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்
உனக்காக நானும் தேய்கிறேன்

சரி தானா காதல் பிழை தானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா?
இது தானா காதல் இது தானா?
ஐம்புலனில் ஐயோ தீயனால்

மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

**********************************************************************
படம் : அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : வாலி
****************************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:00 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே

Post by மதுமிதா Tue Jun 18, 2013 12:52 pm

பாடல் 22

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

இதய கூட்டை பூட்டிக் கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

********************************************************************************
படம் : ஆனந்த தாண்டவம் (2008)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து
**************************************************************************


Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:01 pm; edited 1 time in total


எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum