புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.வி : பேய்கள் பலவகை !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 5:36

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Peil

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்
பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,
கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்
பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்
செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை
புத்திசாலிப் பேய்கள்.
சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே
இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்
கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”
கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.
சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட
மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி
விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே
இருக்குமாம்.
சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள்
இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம்
டேஞ்சரஸ் பேய் இது.
“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம்
பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப்
பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க
வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை
நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில்
ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா
போயிட்டார்” என கிடைக்கும் புரியாத கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.
இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும்.
பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும்
தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.
நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை
ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல
நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின்
புண்ணியத்தினால் தான்.
சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன்
இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான
பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.
பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 5:45

இதெல்லாம் மீனுவுக்கும் தெரியும் ரூபன்..மீனு ஆவியுடன் பேசியும் இருக்கேன்..விளையாட்டா கத்து கிட்டது..ஆனா..அது ..அப்பறம் ரொம்ப தொல்லை ஆயிட்டு .. அதனால் இப்போ பேசுவதில்லை.. சில ஆவிகள் பொய் சொல்லும்..டா ,, நம்மை குழப்பும்.. தங்களை வேறு ஒருவர் என்றும் பொய் சொல்லும்.. நம்முடன் பேச விரும்பும்..கிட்ட தட்ட காதல் போல.. இதெல்லாம் பண்ணி..இருக்கேன் நான் ..ஏதும் டவுட் இருந்தால்..என்னிடம் கேளுங்கள்..சொல்லி தரேன்..
ஒரு முறை.. ஒரு ஆண் ..ஆவி ..பேசியது..அப்பறம் டெய்லி வந்து பேச ஆரம்பித்து விட்டது ..கேட்டால் காதலாம்.. எப்படி இருக்கும்.. அன்றில் இருந்துதான் ..இந்த வேலையே வேணாம் என்று விட்டு விட்டேன்..நாம விட்டாலும்..அதுங்கள் விடாது..தொல்லை பண்ணும்.. ..ஆவியுடன் பேசுகிறோம் என்று ..யாரும் சொல்லி தந்தாலும்..பழக வேணாம்.. அப்பறம் அது நமக்கே ஆப்பாய் அமையும்..
அன்புடன் மீனு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 5:57

உண்மையாவா சொல்லுகிறாய் ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Icon_eek மீனு இல்லை பெரிய வெடியா ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 6:01

என்ன நம்பலையா ..நீ



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 6:02

எப்படி நம்புவது சித்தப்பு சொன்னது ஒருவேளை சரியா இருக்குமோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 6:05

நம்பினால் நம்புங்கள்.. ஆவியுடன் பேசுவது ஒரு பெரிய விடயம் இல்லை.. ஆனா.. அபப்டி பேசிப் பழகிட்டா.. நம் வாழ்க்கை வீணாகிடும்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 6:07

எதனால் அப்படி சொல்கிறாய் மீனு என்ன காரணத்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்று சொல்லுகிறாய்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 6:09

அதுசரி எல்லாராலும் அப்படி பேசமுடியுமா நான் ஒரு மீடியத்தின் புத்தகம் வாசித்திருக்கிறேன் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் எக்னோ பிளாசிசம் எனும் சக்க்தி அதிகம் உள்ளவர்களே அப்படி பேசலாம் இல்லாவிடில் இருவர் மூவர் சேர்ந்து அழைக்கலாம் என்று அப்பா மீனுவுக்கு எக்னோ பிளாசிசம் அதிகமோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 6:10

ஏன் என்றால் ரூபன்.. நம்மளை நிம்மதியா இருக்க விடாது அப்பறம்.. அதுங்களுக்கு நம்மை பிடிக்க ஆரம்பித்து விடும்..சிலதுங்களுக்கு நம்முடன்..பொய்கள் சொல்லி நம்மை ஏமாற்றி..நம்மை முட்டாள் ஆக்கும்.. நாம் விட்டாலும்..நம்மை விடாதுகள்..அப்பறம் இதில் இருந்து மீள்வது ரொம்ப கடினம் ரூபன்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 6:11

ஆமா ..இருவர் சேர்ந்து செய்தால்..ரொம்ப சுலபம்..



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக