புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
21 Posts - 4%
prajai
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் நன்றி உடைய மிருகமா..?


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jun 18, 2013 6:07 am

நன்றியுடையார் என்பது தனக்கும் .தன் இனத்துக்கும் பிறருக்கும் விசுவாசமாகவும் பணிவுடனும் வாழ்வதாகும் .ஆனால் நாயை பொருத்தமட்டில் தன் இனத்தை கண்டால் கோபப்படுகிறது ..தனக்கு உணவுதரும் எசமானுக்கு மட்டும் நன்றியுடையதாக வாழுகிறது .எனவே நாயும் சுயநலத்துடன் தான்
நன்றி உடையதாக இருக்கிறது .

மனிதனும் சுயநலத்துக்காகவே நாயை வளர்க்கிறான் .வீட்டு பாதுகாப்புக்காக தான் நாயை வளர்க்கிறான் ...மொத்தத்தில் நாய் சுயநலத்துடன் வளர்க்கப்படும் உயிர் .இந்த இருவரில் யார்?
சுயநலவாதி? என்றால் மனிதன் தான் .காரணம் நாய் சொல்லவில்லை நான் நன்றி உடைய மிருகம் என்று .மனிதனே சொல்லிக்கொண்டு இருக்கிறான்..

ஆனால் நாய் என்றும் நன்றி உடையது

நன்றி என்பது எப்பொழுதுமே கிடைத்த ஒன்றினால் நாம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற பயனுக்காக கொடுத்தவருக்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கை. அதாவது ஒன்றைப் பெறாமல் நாம் நன்றி செலுத்த முடியாது. கிடைத்த ஒன்றுக்காக செலுத்தப்படுவது. ஒரு பிடி சோற்றுக்காக தனது உயிர் உள்ளவரை கொடுத்தவருக்குத் தனது அன்பைக் காணிக்கையாகக் கொடுக்கிறது நாய். நன்றி உணர்வுக்கு நாய்க்கு இணையாக ஒரு உயிரினமும் இல்ல. அதற்கான காரணம் என்னவென்றால் மனிதன் அதனது காவல் தொழிலுக்கான கூலியாக உணவைக் கொடுக்கின்றான். ஆனால் நாயோ தான் கொடுப்பதாக எதையும் கருதாமல், அதனால் கிடைப்பதைக் கூலியாக எண்ணாமல் கொடையாக ஏற்றுக்கொள்கிறது. இதை நாயைவிட வேறு எந்த உயிரினத்தாலும் மேற்கொள்ள முடியாது.' உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்' என்பது மனிதனுக்கு வார்த்தை. ஆனால் நாய்க்கு அது வாழ்க்கை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 11:14 am

அநியாயம் என்னமோ சொல்லுறார் ஒண்ணுமே புரியலையே ......

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 11:23 am

எனக்கும் தான்.....

ஆனால் நாய் மிக்க நன்றி உடையது
இந்த காலத்தில் சொந்த வீட்டிற்க்கே எத்தனையோ பேர் நன்றி இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் நாய் சுயநலத்துடனாவது நன்றி உள்ளதாக இருப்பது வியக்கத்தக்க ஒன்று

இந்த காலத்தில் பிள்ளைகள், பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு தனியாக வாழ விரும்புகிறார்கள் ஆனால் 5 அறிவு படைத்த அது நம்மை விட்டு பிரிய நினைக்காது...
அப்பிடியே ஒருவேளை நாம் வெளியே போய்டு வந்தால் நம்மை கண்டவுடன் அது இவளவு ஆனந்தத்துடன் நம்மை நோக்கி ஓடி வரும் .. அதற்கு காரணம்...
நாம் அதற்கு வெளிளிருந்து வரும் போது எதாவது வங்கி கொண்டு வந்துருப்போம் என்று தெரியுமா? இல்லை நம்மை பார்த்த சந்தோசம் மட்டுமே ...
அதற்கு நம்மால் உணவளிக்க முடியாது என்று தெரிந்தும் கூட என்றோ ஒரு நாள் போட்ட உணவிற்காக இறுதிவரை நம் கூடயே வரும் ஒரு மிருகம்



நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 11:28 am

நாய் நன்றி உடைய மிருகமா..?  Photo



நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக