புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
Page 1 of 1 •
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இந்தியர்கள் திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகளாக இருந்தாலும், வளர்ந்து வரும் பிற உலக நாடுகளை விட நிர்வாகத் திறமையிலும், புதிய நிர்வாகக் கொள்கைகளைஏற்பதிலும்,துறை சார்ந்த அறிவு வளர்ச்சியிலும் சற்று பின் தங்கியுள்ளனர். முப்பது கோடி இந்திய மக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர 3000 ஆங்கிலேயர்கள் போதுமானதாக இருந்தது.சங்க காலத்தில் பல திறமைகள் பெற்றிருந்தாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல எம்என்சி நிறுவனங்கள் அவர்களின்தாய் நிறுவனங்களின் கட்டுக்குள் தான் இயங்குகிறது. அதாவது சொல்வதைச் செய்யும் கிளிப் பிள்ளைகளாகத் தான் நம்மை அவர்கள் பார்க்கும் சூழல் நிலவுகிறது. இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளும் வெளிநாட்டுத் தொடர்புடன் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்கின்றனர்.
ஆகையால் நாம் திறமைகளை வளர்ப்பது அவசியமாகிறது. வெளிநாட்டு தொடர்பில்/ நிறுவனங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய (அல்லது மறந்து போன) திறமைகள் என்ன என்ன என்று விவாதிப்பதே இத்திரியின் நோக்கம்..
இங்கு பலர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அடுத்த இந்திய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை
யோசிக்கவே இத்திரி. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன் .
வேலை மட்டுமல்ல குழந்தை வளர்ப்பு, கல்வி என்ற பிற விஷயங்களையும் விவாதிக்கலாம்.
ஆகையால் நாம் திறமைகளை வளர்ப்பது அவசியமாகிறது. வெளிநாட்டு தொடர்பில்/ நிறுவனங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய (அல்லது மறந்து போன) திறமைகள் என்ன என்ன என்று விவாதிப்பதே இத்திரியின் நோக்கம்..
இங்கு பலர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அடுத்த இந்திய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை
யோசிக்கவே இத்திரி. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன் .
வேலை மட்டுமல்ல குழந்தை வளர்ப்பு, கல்வி என்ற பிற விஷயங்களையும் விவாதிக்கலாம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது வேலைகளை செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். (நல்லவை எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வதில் தவறில்லையே) பலர் இந்த அடிப்படையையே ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப் பல விடயங்கள் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தாலும், அடிப்படையான சிலவற்றை முதலில் விவாதிக்கத் தொடங்கலாம்.
1) நேர மேலாண்மை - வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அல்லது பணியாற்றிக்கொண்டிருக்கும் அல்லது அவர்கள் மூலம் கேள்விப்பட்ட அனைவருக்கும் தெரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நேரம் தவறாமையை எப்படித் தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறார்கள் என்று. ஒன்பது மணிக்கு அலுவலகம் வரவேண்டுமென்றால் மிகச்சரியாக வந்து நிற்பார்கள். அலுவலகத்திற்கு என்று மட்டும் இல்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களூடான சந்திப்பானாலும் சரி, சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்வார்கள். நம் நாட்டினர் இவ்விடயத்தில் எப்படி என்று அனைவருக்கும் தெரியும்.
2) போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தல் - வெளிநாடுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாவதும், போக்குவரத்து நெரிசல் எளிதில் சமாளிக்கப்படுவதும், எவ்வாறு சாத்தியப்படுகிரதென்றால், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறைதான் அடிப்படைக் காரணம். மேற்கூறிய நேர மேலாண்மைக்கு அவர்களுக்குக் கை கொடுப்பது இந்த விடயமும் தான்.
3) திட்டமிட்ட கடின உழைப்பு - கடின உழைப்பிற்கும் திட்டமிட்ட கடின உழைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம்மவர்களும் கடினமாக உழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறபோதும், அதைத் திட்டமிடாமல் செய்வதால் அக்கடின உழைப்பின் பலன் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. ஜப்பானியர்களை இந்த விடயத்தில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
1) நேர மேலாண்மை - வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அல்லது பணியாற்றிக்கொண்டிருக்கும் அல்லது அவர்கள் மூலம் கேள்விப்பட்ட அனைவருக்கும் தெரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நேரம் தவறாமையை எப்படித் தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறார்கள் என்று. ஒன்பது மணிக்கு அலுவலகம் வரவேண்டுமென்றால் மிகச்சரியாக வந்து நிற்பார்கள். அலுவலகத்திற்கு என்று மட்டும் இல்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களூடான சந்திப்பானாலும் சரி, சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்வார்கள். நம் நாட்டினர் இவ்விடயத்தில் எப்படி என்று அனைவருக்கும் தெரியும்.
2) போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தல் - வெளிநாடுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாவதும், போக்குவரத்து நெரிசல் எளிதில் சமாளிக்கப்படுவதும், எவ்வாறு சாத்தியப்படுகிரதென்றால், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறைதான் அடிப்படைக் காரணம். மேற்கூறிய நேர மேலாண்மைக்கு அவர்களுக்குக் கை கொடுப்பது இந்த விடயமும் தான்.
3) திட்டமிட்ட கடின உழைப்பு - கடின உழைப்பிற்கும் திட்டமிட்ட கடின உழைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம்மவர்களும் கடினமாக உழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறபோதும், அதைத் திட்டமிடாமல் செய்வதால் அக்கடின உழைப்பின் பலன் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. ஜப்பானியர்களை இந்த விடயத்தில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்கள் வருகைக்கு நன்றி ராஜு.ராஜு சரவணன் wrote:என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது வேலைகளை செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பார்த்தீபன், தங்களின் பதிவுக்கும் நன்றி.
உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன், திறமை எங்கிருந்தாலும் ஏற்க வேண்டும்.
திறமைகளின் மூலம், அவர்களின் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படை என்ன என்று ஆராய்வது தான் நாம் செய்ய வேண்டியது.
மேலும் தொடர்வோம்.
உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன், திறமை எங்கிருந்தாலும் ஏற்க வேண்டும்.
திறமைகளின் மூலம், அவர்களின் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படை என்ன என்று ஆராய்வது தான் நாம் செய்ய வேண்டியது.
மேலும் தொடர்வோம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ramubabuபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒரு நாடு வளம் பெற சிறந்த, சுயசிந்தனை மிக்க மக்கள் அவசியம். சிறந்த மக்களை உருவாக்க சீரான அரசியல் கட்டமைப்பும், முறைகேடற்ற அதிகாரிகளும் அவசியம். பல நேரங்களில் அரசியலையும், அதிகாரத்தை மட்டும் குறை சொல்ல முயலும் நாம், இவர்கள் அனைவரும் நம்மில் இருந்து புறப்பட்டவர்களே என்பதை மறந்து விடுகிறோம். மக்களுக்கு எந்த அளவுக்கு விழிப்புணர்வு, தகவலின் உண்மையை பகுத்துணரும் திறமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு ஊழல் குறைந்திருக்கும்.
நாம் தாய் மொழியில் பேசினாலும், சிந்தித்தாலும் ஒரு விஷயத்தை தமிழ்மொழியிலே எழுத, பேச முயலும் பொழுதும் நம்மால் அதை சரி வர கோர்வையாக செய்ய இயலுவதில்லை. திறமைக்குறைவுக்கு பயிற்றுமொழி மட்டும் காரணமில்லை. அடிப்படையை புரிந்து கொள்வதிலிருந்து இது ஆரம்பம் ஆகிறது.
ஒரு மனிதரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அவர் கற்கும் கல்வி, பெறும் அனுபவம், பகுத்தறியும் அறிவு ஆகிய மூன்று விஷயங்கள் தான். கல்வியும், பெற்றோரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி முறையை உடனடியாக மாற்ற இயலாது, ஆயினும் பெற்றோரின் அணுகுமுறையை மாற்றுவது சுலபம்.
இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகளும் புரிதலற்ற கல்வியை போதிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை பல்கலைக்கழகங்கள் ஒரு சிறந்த நிர்வாகிக்கு என்ன என்ன திறமை வேண்டும் என்று நினைக்கிறதோ, அவற்றை குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாய் அமைத்திருப்பதே வளர்ந்த பிறநாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இவ்வகை திறமைகளில் பட்டியலிட்டு அவைகளின் ஆணிவேர் என்னவென்று தேடுவது தான் நாம் செய்ய வேண்டியது. அதில் ஒரு சில
Analytic Skills
Conceptual thinking
Communication Skills
Decision Making
Job Delegation
Leadership
Planning and Organising
Problem solving
Response to situation
Strategic thinking
Time management
Social Behavior
வெற்றிக்கான இந்தக் காரணிகள் நமக்கு புதிதல்ல, திருக்குறள், மகாபாரதம், பஞ்ச தந்திரக்கதைகள், நம்நாட்டு இலக்கியங்களில் இவைகள் புதைந்துள்ளது. மறந்த இவற்றை புதுப்பித்தாலே போதும், நம் திறமை அடுத்தவரை சவால்விடும் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இத்திறமைகளைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.
நாம் தாய் மொழியில் பேசினாலும், சிந்தித்தாலும் ஒரு விஷயத்தை தமிழ்மொழியிலே எழுத, பேச முயலும் பொழுதும் நம்மால் அதை சரி வர கோர்வையாக செய்ய இயலுவதில்லை. திறமைக்குறைவுக்கு பயிற்றுமொழி மட்டும் காரணமில்லை. அடிப்படையை புரிந்து கொள்வதிலிருந்து இது ஆரம்பம் ஆகிறது.
ஒரு மனிதரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அவர் கற்கும் கல்வி, பெறும் அனுபவம், பகுத்தறியும் அறிவு ஆகிய மூன்று விஷயங்கள் தான். கல்வியும், பெற்றோரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி முறையை உடனடியாக மாற்ற இயலாது, ஆயினும் பெற்றோரின் அணுகுமுறையை மாற்றுவது சுலபம்.
இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகளும் புரிதலற்ற கல்வியை போதிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை பல்கலைக்கழகங்கள் ஒரு சிறந்த நிர்வாகிக்கு என்ன என்ன திறமை வேண்டும் என்று நினைக்கிறதோ, அவற்றை குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாய் அமைத்திருப்பதே வளர்ந்த பிறநாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இவ்வகை திறமைகளில் பட்டியலிட்டு அவைகளின் ஆணிவேர் என்னவென்று தேடுவது தான் நாம் செய்ய வேண்டியது. அதில் ஒரு சில
Analytic Skills
Conceptual thinking
Communication Skills
Decision Making
Job Delegation
Leadership
Planning and Organising
Problem solving
Response to situation
Strategic thinking
Time management
Social Behavior
வெற்றிக்கான இந்தக் காரணிகள் நமக்கு புதிதல்ல, திருக்குறள், மகாபாரதம், பஞ்ச தந்திரக்கதைகள், நம்நாட்டு இலக்கியங்களில் இவைகள் புதைந்துள்ளது. மறந்த இவற்றை புதுப்பித்தாலே போதும், நம் திறமை அடுத்தவரை சவால்விடும் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இத்திறமைகளைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|