புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10ஜாதிக்காயின் பயன்கள் Poll_m10ஜாதிக்காயின் பயன்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிக்காயின் பயன்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:05 pm

குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.

அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கொப்புளங்கள் வாடும்.

ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.

ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:11 pm

வயிற்றுக்கு ஏற்ற ஜாதிக்காய்


ஜாதிக்காய், சீரகம், சுக்கு இவை மூன்றையும் தூளாக்கி வைத்துக் கொண்டு உணவிற்கு முன் ஓரிரு சிட்டிகை அளவு உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள வாயுவை நீக்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

ஜாதிக்காய் தூளை 2 கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வர பேதியை நிறுத்தும்.

ஜாதிக்காயை நீர்விட்டு உரைத்துத் தொப்புளை சுற்றிலும் பற்றுப் போட பேதி நிற்கும்.

ஜாதிக்காய், ஏலம், சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி கஷாயம் வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வர வயிற்றுப் பொருமல், செரியாமை குணமாகி நன்கு பசியெடுக்கும்.

காலரா எனப்படும் வாந்தி - பேதிக்கு, ஜாதிக்காய் தூளை 200 மில்லி நீர்விட்டு காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் அடிக்கடி குடிக்க கொடுத்து வர வாந்தி - பேதி நிற்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:17 pm

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்


தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:17 pm

கண் பார்வைக்கு ஜாதிக்காய்


கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.

மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:28 pm

ஜாதிக்காய் பற்றி அறிவோம்


மிகவும் வாசனை நிறைந்த இந்த ஜாதிக்காய் அதிக மருத்துவ குணம் கொண்டது.

அந்த காலத்தில் ஜாதிக்காய்க்கு அதிகமான வணிக வரி வசூலிக்கப்பட்டது என்றால் அதில் இருந்தே ஜாதிக்காயின் மகத்துவத்தை அறியலாம்.

பல்வேறு இயற்கை வைத்திய முறைகளில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது இந்த ஜாதிக்காய் தான்.

ஜாதிக்காயை உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளியிலும் தடவி நிவாரணம் பெறலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு, தாய்க்கு இணையாக இந்த ஜாதிக்காய் பல்வேறு வகைகளில் உடல் நலனைக் காக்கிறது என்றால் அது மிகையாகாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக