புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 6:13 pm

First topic message reminder :

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 4:08 pm

உமா wrote:
balakarthik wrote:
தன் பாயசம் தன்னையே கொல்லும் என்பது சரித்தான் போலிருக்கு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
தான் வளர்த்த உமா தன் வாயில பாயசத்தை ஊத்திடுத்து அப்படின்னு நினைசிருப்பான்களோ



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 4:39 pm

உமா wrote:என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?
அஞ்சு ரூபாய்க்கு கம்மியா காயின் தட்டுல விழுந்தா
கைய்ய கடிச்சு வெச்சிடுவாங்க எங்க சங்கத்து அங்கத்தினர்கள்




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 5:13 pm

யினியவன் wrote:
உமா wrote:என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?
அஞ்சு ரூபாய்க்கு கம்மியா காயின் தட்டுல விழுந்தா
கைய்ய கடிச்சு வெச்சிடுவாங்க எங்க சங்கத்து அங்கத்தினர்கள்
அதற்கெல்லாம் நாங்க அசர மாட்டோம் ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Jun 01, 2013 8:07 am

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 603873_658331407526464_747052009_n
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 3 Knight
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 8:42 am

அருமை அருமை. சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 9:51 am

அருமையான கதை, இது நம் தளத்தில் ஏற்கனவே இருக்கு என்று நினைக்கிறேன், மேலும் இது கதைகள் திரி இல் போடணும் இல்லையா? அசுரன், நான் மாற்றி விடவா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 9:54 am

ஆமாம் அம்மா இந்த கதையும் இருக்கு , http://www.eegarai.net/t98726-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 10:06 am

பூவன் wrote:ஆமாம் அம்மா இந்த கதையும் இருக்கு , http://www.eegarai.net/t98726-topic

இரண்டையும் இணைசுடலாமா பூவன் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 10:08 am

நானே இணைத்து விட்டேன் பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 10:09 am

krishnaamma wrote:நானே இணைத்து விட்டேன் பூவன் புன்னகை

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக