புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
5 Posts - 13%
heezulia
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
7 Posts - 2%
prajai
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 15 Jun 2013 - 11:50

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய வள்ளி கல்யாணம்

வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.


திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை

திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.


கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;

கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;

காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;

மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;

இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;

கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;

ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;

ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;

அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;

மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;

மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;

உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;

மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;

மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;

மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;

பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;

தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;

கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;

அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;

காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;

விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக