புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
21 Posts - 70%
heezulia
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
6 Posts - 20%
viyasan
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
213 Posts - 42%
heezulia
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
21 Posts - 4%
prajai
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கு "ஈ' வந்தது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 16, 2013 6:43 am

ஒருமுறை, தமிழிலும் வடமொழியிலும் புலமை மிகக்கொண்ட மாம்பழக் கவிராயர், திருமலை மன்னரின் அரண்மனையில் தங்கியிருந்தார். அவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். மதுரைக்குத் தற்செயலாக வந்த நெல்லையைச் சார்ந்த இராமச்சந்திரக் கவிராயர், மாம்பழக் கவிராயரைக் காண விரும்பினார். அரசரின் அனுமதி பெற்று, மாம்பழக் கவிராயர்

தங்கியிருந்த இடத்துக்குச் சென்றார். தனது வருகையைத் தெரிவிக்கும் வகையில் இருமினார்.

""யாரது?'' என்று மாம்பழக் கவிராயர் கேட்க, ""நெல்லைப் புலவன் நான். இராமச்சந்திரன் வந்துள்ளேன், வணக்கம்'' என்றார். வேண்டுமென்றே, தனது பெயரின் முதல் எழுத்தாகிய "இ' என்பதை அழுத்திக் கூறினார்.

சொல்லுக்கு முதல் எழுத்தாக "ரா' வரக்கூடாது என்பது நெல்லைப் புலவர் கருத்து. இலக்கண நூலான நன்னூலின் விதியும் அதுவே. ஆனால், வடமொழியிலும் புலமை பெற்றிருந்த மாம்பழக் கவிராயர் சொல்லுக்கு முதலில் "ரா' வரலாம் என எண்ணுபவர். ஆகவேதான் நெல்லைப் புலவர் "இ' யை அழுத்தமாகக் கூறினார். அதை உணர்ந்த கவிராயர், ""ராமச்சந்திரப் புலவர் வருக! முன்னால் எதற்கு "ஈ' வந்தது?'' என "இ'யை "ஈ'யாக்கிக் கேட்டார்.

இராமச்சந்திரக் கவிராயர் சிறிதும் தயங்காமல், ""பெரும்புலவரே! இது என்ன கேள்வி? மாம்பழம் இருக்கும் இடத்திற்கு "ஈ' வரத்தானே செய்யும்? என்று ஒரு போடு போட்டாராம். அப்போது மாம்பழக் கவிராயர் பட்ட பாடு பெரும்பாடாம்!

நன்றி-தினமணி-புலவர் மு.கணேசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 7:03 am

புலவர்களுக்கிடையே நல்ல ஒரு தமிழ் சொல் விளையாட்டு நன்று.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக