புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:நல்லது நடந்தால் சரி...எங்க விடுறாங்க?எல்லா கட்சி பேரலையும் சங்கம் இருக்கு..க க க போ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சோப்லாங்கியின் செய்தி தேவையானது ! மக்கள் கனவு இது ! அடிப்படைக் கட்டணம் இருபதோ முப்பதோ எதையோ நிணயித்துத் தொலையுங்கள் என்பது மக்கள் கூக்குரல் ! ஈகரை மூலமாக உரியவர்களுக்குப் போய்ச் சேரட்டும் ! கல்கத்தாவில் மீட்டர் காட்டும் தொகைபோல இரண்டுமடங்கு கொடுக்கவேண்டும் ! நான் நேரில் பார்த்தது!ஆனாலும் இது மக்களுக்குக் கட்டுபடியாகவே உள்ளது அங்கு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நல்ல தகவல்
தமிழில் ஆட்டோ என்பதற்கு தானி என்ற அழகான சொல் இருக்கும் போது அதை பயன்படுத்தி எழுதலாமே.
மேலும் இது போன்ற கட்டண சீர்திருத்தங்களால் ஒறு பலனும் ஏற்படாது. தானி ஓட்டுனர்கள் எண்ணெய் விலை 50 பைசா ஏற்றினால் கட்டணத்தை 10ருபாய் ஏற்றுகின்றனர். என்ணெய் குறைந்தாலும் யாரும் கட்டணத்தை குறைப்பது இல்லை. ஒருசில தானி ஓட்டுனர்கள் குறைந்தபட்ச கட்டணமே 60ருபாய் என்று வாதிடுகின்றனர்.இப்படியே செய்யுங்கள் ஒருகாலத்தில் தானி என்பதே இல்லாமல் போனாலும் போய்விடும்.
தமிழில் ஆட்டோ என்பதற்கு தானி என்ற அழகான சொல் இருக்கும் போது அதை பயன்படுத்தி எழுதலாமே.
மேலும் இது போன்ற கட்டண சீர்திருத்தங்களால் ஒறு பலனும் ஏற்படாது. தானி ஓட்டுனர்கள் எண்ணெய் விலை 50 பைசா ஏற்றினால் கட்டணத்தை 10ருபாய் ஏற்றுகின்றனர். என்ணெய் குறைந்தாலும் யாரும் கட்டணத்தை குறைப்பது இல்லை. ஒருசில தானி ஓட்டுனர்கள் குறைந்தபட்ச கட்டணமே 60ருபாய் என்று வாதிடுகின்றனர்.இப்படியே செய்யுங்கள் ஒருகாலத்தில் தானி என்பதே இல்லாமல் போனாலும் போய்விடும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
70,000 தானிகளில் பெரும்பாலும் காவல் துறை அதிகாரிகள் தான் உடமையாளர்கள்.
மீட்டர் ஓடினாலும் சூடு பறக்கும் எப்பவும்!!!
மீட்டர் ஓடினாலும் சூடு பறக்கும் எப்பவும்!!!
Similar topics
» சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம்
» சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்
» தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்
» சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்
» தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|