ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

4 posters

Go down

ஈகரை ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by Muthumohamed Sat Jun 15, 2013 10:40 pm

ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! 2

இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த கிரஹாம் க்ரீன் என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர். பூர்ணா என்ற இந்தியர் இவருக்கு நெருங்கிய நண்பர்.

ஒருநாள் டைப் செய்யப்பட்ட ஒரு பெரிய காகிதக் கட்டுடன் கிரஹாம் வீட்டிற்கு வந்த பூர்ணா, அந்த காகிதக் கட்டை அவரிடம் தந்து, ""மிஸ்டர் கிரஹாம், என் நண்பர் ஒருவர் எழுதிய நாவல் இது. படித்துப் பாருங்கள். நன்றாயில்லையென்றால், ஒரு கல்லைக் கட்டித் தேம்ஸ் நதியில் எறிந்துவிடுங்கள்..'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

கிரஹாம் க்ரீனின் மேஜை மேல் பல நாள்கள் தூசு படிந்து கிடந்தது அந்த காகிதக் கட்டு. ஒருநாள் இரவு பலத்த மழை பெய்ததால், கிரஹாம் வெளியே எங்கும் போகமுடியாத சூழ்நிலை. தற்செயலாக அவரின் கவனம் மேஜையின் மேல் இருந்த காகிதக் கட்டின் மேல் சென்றது. கட்டைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். நாவலின் சுவை படிப்படியாக அதிகரிக்க முழுவதையும் படித்து முடித்தார்.
மறுநாளே லண்டனில் உள்ள ஒரு பிரபல பதிப்பகத்திற்கு அதைக் கொண்டு சென்று அதை வெளியிட ஏற்பாடும் செய்தார். புத்தகம் வெளிவந்தது. இந்தியாவில் நான்கு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட அந்த நாவலை எழுதியவர் ஆர்.கே.நாராயண். அவர் எழுதிய நாவலின் தலைப்பு: சுவாமியும் சிநேகிதர்களும்  (Swami and friends).

("அம்பலவாணனின் பல்சுவை விருந்து' புத்தகத்திலிருந்து)
- மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
தினமணி



ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Mஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Uஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Tஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Hஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Uஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Mஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Oஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Hஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Aஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Mஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Eஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by யினியவன் Sat Jun 15, 2013 11:04 pm

இவருடைய எழுத்து டிவி நாடகமாக வரும் - ரொம்ப நல்லாருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by சிவா Sat Jun 15, 2013 11:14 pm

அந்த நாவல் வெளிவந்ததாக இல்லையா?


ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by யினியவன் Sat Jun 15, 2013 11:27 pm

வந்து சூப்பர் ஹிட் சிவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by சிவா Sat Jun 15, 2013 11:30 pm

யினியவன் wrote:வந்து சூப்பர் ஹிட் சிவா

மகிழ்ச்சி...

இது குறித்து கட்டுரையில் எந்த தகவலும் இல்லையே, அதனால் தான் கேட்டேன்.


ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by கரூர் கவியன்பன் Sun Jun 16, 2013 12:10 am

பல்வேறு சிறந்த படைப்புகளின் வரலாறு இதே தான்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum