ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

3 posters

Go down

ஈகரை சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Post by Muthumohamed Sat Jun 15, 2013 9:02 pm

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 1

சாத்தனூர் - முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். சாத்தனூரில் உள்ள கல் மரம்தான் (நஹஹற்ட்ஹய்ர்ர்ழ் ஊர்ள்ள்ண்ப் பழ்ங்ங்) 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம். வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் சுண்ணாம்பு கல் (கண்ம்ங் நற்ர்ய்ங்) கனிமங்கள் உள்ள பகுதியை நாம் காணமுடியும். இந்த பகுதியிலிருந்து அரியலூர் பகுதிவரை சுண்ணாம்பு கல் அதிகம் கிடைப்பதால் சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.

12 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி முழுவதும் கடலாக இருந்ததாம். புவியியலாளர்கள் கூற்றுப்படி இந்த பகுதி கடலாக இருந்து மிகப்பெரிய விண் கல் ஒன்று இந்த பகுதியில் விழுந்து கடல் நீர் வற்றி உயிரினங்கள் முற்றுமாக அழிந்து கடல் உள்வாங்கி 100 கிலோ மீட்டர் அப்பால் கிழக்கு நோக்கி சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின முட்டைகளின் படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் அருகே 1992-ஆம் ஆண்டு 7 கிலோ எடையுள்ள 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள டைனோசர் முட்டை கல்லுருவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக பல மணல் குன்றுகள் போல் சுண்ணாம்பு கல் படிமங்கள் பார்க்க வித்தியாசமாக இருக்கும். மழையின்போது ஒரு கைபிடி மண் எடுத்து பார்த்தால் அதில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் ஒன்றிரண்டாவது காணப்படும். புவியியல் படிக்கும் மாணவர்கள், அவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரம்பலூர், அரியலூர் உள்ளடக்கிய கடல் பகுதிகளை கல்விப் பயணமாக வந்து பார்வையிடாமல் அவர்கள் படிப்பு முழுமையடையாது என்றும்
கூறுவதுண்டு.

சாத்தனூர் கல்மரம் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் கேட்டிலிருந்தும் 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூரிலிருந்தும் (பெரம்பலூர் அருகே) செல்லலாம். இந்திய புவியியல் துறை சார்பில் சாத்தனூர் கல்மரம் பற்றிய அறிவிப்பு பலகை, ஆலத்தூர்கேட் சிறுவாச்சூர் பகுதியில் வைத்திருக்கிறார்கள்.
18 மீட்டர் நீளமுள்ள சாத்தனூர் கல்மரம் பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாக்கிறது. இந்த கல்மரம் உருவான செய்தியை தகவல் பலகையாக வைத்துள்ளனர். கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு
வருகிறது.

- எஸ்.தாமோதரன்,
திருச்சி.
தினமணி



சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Tசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Oசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Eசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Post by யினியவன் Sat Jun 15, 2013 9:30 pm

பழமையை அறிந்து கொள்ள உதவும் பகிர்வு நன்று முகம்மத்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Post by மதுமிதா Sat Jun 15, 2013 11:48 pm

சூப்பர் இன்னும் நம் நாட்டில் நிறைய பழைமைகள் உள்ளது - நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எடுத்து கட்டக் கூடியவை


சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Dசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! U



சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு _
» 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
» இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum