புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
18 Posts - 3%
prajai
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_m10பொட்டலங்களில் மண்பானைச் சமையல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 18, 2013 12:27 pm

பொதுவாக ஓட்டலில் சாப்பாடு பார்சல் வாங்குவோர் அதிலுள்ள இரண்டு மூன்று கூட்டு, பொரியல், குழம்புகள் என அனைத்தையும் சாப்பிடுவது கிடையாது. பெரும்பாலானோர் அவற்றை விரயம்தான் செய்வார்கள்.

திருச்சி புத்தூர் திரெளபதியம்மன் கோவில் எதிரே வித்தியாசமாக ஓர் உணவகம் கடந்த 4 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் என்ன வித்தியாசம்? வீட்டில் சாப்பாடு இருக்கிறது. சாம்பார் மட்டும் வேண்டும் அல்லது கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்றால் அதனை மட்டும் வாங்கிச் செல்லலாம். அதுவும் மண்பானைச் சமையலில் மட்டுமே தயாராகும் உணவுகளை.

தனியார் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய மோகன்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்:
"ஏதோ தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது என்று இருக்கக் கூடாது. அந்தத் தொழிலில் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய சமையலையும் மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

எனது மனைவி செல்வத்தின் பெயரை சற்றே மாற்றி "செல்லம்மாள் சமையல்' என்ற பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். சாப்பாடு பாக்கெட் ரூ. 10. தயிர் ரூ. 10. மற்றவை அனைத்தும் ரூ. 7. சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர், வாழைக்காய் கூட்டு, பொரியல், வாழைத் தண்டு பொரியல், முருங்கைக் கீரை கூட்டு, மணத்தக்காளி கீரை கூட்டு, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், காலிஃபிளவர் கூட்டு, கத்தரிக்காய் கூட்டு என எல்லாமும் கிடைக்கும். பொட்டலமாக தயாராக இருக்கும் இவற்றில் தேவையானதை மட்டும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் தேவைக்கேற்ப சமைக்கும் வகையில் மண்பானைகளை மாநிலம் முழுவதும் தேடினேன். முடிவில் தற்போது திருநெல்வேலியில் இருந்து பானைகளை வாங்கி வருகிறேன். அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பானை 45 நாள்களுக்குத்தான் வருகிறது. இதற்காக முன்கூட்டியே ஏராளமான பானைகளை வாங்கி இருப்பில் வைத்திருக்கிறேன்'' என்கிறார்.

பானை வைத்து சமைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விறகு அடுப்பு, அதிலிருந்து வரும் புகையை வெளியேற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பில் புகைப் போக்கி என சமையற்கட்டு முற்றிலும் நவீனமாக காட்சியளிக்கிறது. பசும்பாலில் தயிர் தோய்க்கும் இவர், இதற்கென சிறு சிறு மண்சட்டிகளை புதுச்சேரியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.

"இன்னும் சில நாள்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, முற்றிலும் இலைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன். செலவு கூடுதலாக ஆனாலும், ஏற்கெனவே பெண்கள் விடுதி நடத்தி வருவதால் கையைக் கடிக்கவில்லை.

இங்கு மண்பானைச் சமையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகன் உணவக மேலாண்மை முடித்துவிட்டு, எங்களுடன் வேலை செய்கிறார். இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்'' என்றார் அவர். பகல் உணவு மட்டும் தயாரிக்கப்படும் இந்த உணவகத்தில், காலை வேளையில் பித்தளை டபரா செட்டில் காபி கிடைக்கிறது. காபி டிக்காஷன் போடுவதற்கான அனைத்துப் பாத்திரங்களையும் பித்தளையிலேயே வாங்கி வைத்திருக்கிறார் மோகன்.

nandri-dinamani

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 18, 2013 12:33 pm

அருமை அருமை வாழ்க அவர் சேவை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 18, 2013 1:10 pm

சுவையான தகவல். பாராட்டப்படவேண்டிய முயற்சி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 1:21 pm

பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 5:07 pm

யினியவன் wrote:பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.


என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் பல ஊர்களில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வந்து பானைகள் , சட்டி , தொட்டிகள், அடுப்பு போன்றவற்றை வாங்கி செல்வார்கள். அப்போதெல்லாம் வாரம் 2 சூளைகள் (மண்பாண்டத்தை சுட்டுவது) வைப்போம், வியாபாரமும் அமோகமாக சென்றது.ஆனால் இப்போது 2 மாதங்களுக்கு ஒரு சூளை என்றாகி விட்டது. காரணம் மன்பான்டத்தின் பயன்பாடு மக்களிடையே குறைந்துவருகிறது என்று தான் சொல்லமுடியும். மேலும் சிறிது சிறிதாக இந்த தொழில் அழிந்து வருகிறது.அரசும் இதை ஊக்கபடுதுவதாக தெரியவில்லை.

இதுபோன்ற சுழலில் இந்த உணவகத்தின் உரிமையாளர் மண்பாண்டத்தை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரமாய் பயன்படுத்துவது முற்றிலும் வரவேற்க்கதக்கது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக