புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுண்டியிழுக்கும் மதுரை சுங்குடி சேலைகள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் கைத்தறி தொழில் நலிவுற்றிருந்த போது, கஞ்சி தொட்டிகளை திறந்து நெசவாளர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து கைத்தறிக்கு முன்னுரிமை கொடுப்போம் என, அனைத்து தரப்பினரும் அப்போது முன்வந்து, கைத்தறி சேலைகள், வேட்டிகளை அணிய துவங்கினர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் போட்டி போட்டு கைத்தறி வேட்டி, சேலைகளை அணிய, கைத் தறி விற்பனை உயர்ந்தது.
சமீபத்தில் பிப்ரவரியில், "மாமதுரை போற்றுவோம்' என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான சுங்குடி சேலைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டுமேன, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டு கொண்டார். அதையடுத்து அனைத்து தரப்பினரும் சுங்குடி சேலைகளை வாங்கி அணிந்தனர். இதன் மூலம் பாரம்பரியத்தையும், பெருமையையும் சுங்குடி சேலைகள் ஓரளவு தக்க வைத்தன.
மதுரையின் பாரம்பரிய மும், நவீனமயத்தின் கலவையாகவும் திகழும் சுங்குடி சேலைகள், காண்போரை சுண்டி இழுப்பவை.
நூறு ஆண்டு கால வரலாறு கொண்ட சுங்குடி சேலை உற்பத்தியில் சவுராஷ்டிரா இனத்தவர் பின்னணியில் உள்ளனர். "சுங்கு' என்றால் தெலுங்கில், "மடிப்பு' என பொருள். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்தும் சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக தகவல்கள் உண்டு.
மதுரை, சின்னாளப்பட்டி உட்பட ஓரிரு இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா சுங்குடி சேலைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். கோராகாட்டன் போன்ற மிக்ஸடு காட்டன் சேலைகள் போலின்றி, சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுங்குடி சேலைகள் உற்பத்தி, மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓ.ஜி.சரவணன் கூறுகிறார்: வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறோம். சுங்குடி சேலைகள் ரூ.150 முதல் 750 வரை விற்பனையாகின்றன. தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது, என அடுக்கினார்.
சுங்குடியில் இவ்வளவு சங்கதிகள் இருக்கும் போது, சுண்டி இழுக்காதா பின்னே? மதுரைக்கு போனால், மல்லிகைப்பூ மட்டுமின்றி சுங்குடி சேலைகளையும் இனி மறக்க மாட்டீர்கள் தானே!
எம். ரமேஷ்பாபு
சமீபத்தில் பிப்ரவரியில், "மாமதுரை போற்றுவோம்' என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான சுங்குடி சேலைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டுமேன, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டு கொண்டார். அதையடுத்து அனைத்து தரப்பினரும் சுங்குடி சேலைகளை வாங்கி அணிந்தனர். இதன் மூலம் பாரம்பரியத்தையும், பெருமையையும் சுங்குடி சேலைகள் ஓரளவு தக்க வைத்தன.
மதுரையின் பாரம்பரிய மும், நவீனமயத்தின் கலவையாகவும் திகழும் சுங்குடி சேலைகள், காண்போரை சுண்டி இழுப்பவை.
நூறு ஆண்டு கால வரலாறு கொண்ட சுங்குடி சேலை உற்பத்தியில் சவுராஷ்டிரா இனத்தவர் பின்னணியில் உள்ளனர். "சுங்கு' என்றால் தெலுங்கில், "மடிப்பு' என பொருள். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்தும் சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக தகவல்கள் உண்டு.
மதுரை, சின்னாளப்பட்டி உட்பட ஓரிரு இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா சுங்குடி சேலைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். கோராகாட்டன் போன்ற மிக்ஸடு காட்டன் சேலைகள் போலின்றி, சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுங்குடி சேலைகள் உற்பத்தி, மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓ.ஜி.சரவணன் கூறுகிறார்: வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறோம். சுங்குடி சேலைகள் ரூ.150 முதல் 750 வரை விற்பனையாகின்றன. தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது, என அடுக்கினார்.
சுங்குடியில் இவ்வளவு சங்கதிகள் இருக்கும் போது, சுண்டி இழுக்காதா பின்னே? மதுரைக்கு போனால், மல்லிகைப்பூ மட்டுமின்றி சுங்குடி சேலைகளையும் இனி மறக்க மாட்டீர்கள் தானே!
எம். ரமேஷ்பாபு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படம் போட முடியவில்லை , எப்போ முடிகிறதோ அப்போ போடுகிறேன்
சின்னாளபட்டி என்றால் முதலில் எல்லாம் அது கண்டாங்கிச் சேலைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போது சுங்குடி சேலை என்ற சொன்னவுடனே உடனே ஞாபகம் வருவது சின்னாளபட்டிதான்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியில் தயாராகும் சுங்குடி சேலைகள் இப்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. வடமாநிலங்களிலும் சின்னாளபட்டி சுங்குடிக்குத்தான் ஏகப்பட்ட மவுசு.
இத்தனைக்கும் வடமாநிலங்களிலும் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கொல்கத்தா கடைகளில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பது நம் சின்னாள பட்டிச் சேலைகளே. காரணம் ரொம்ப சிம்பிள். இங்கே தயாராகும் சேலைகளின் விலை ரொம்பக் குறைவு. கொல்கத்தா வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி, இரண்டு மடங்கு விலையில் - ஏமாந்தவன் மாட்டினால் அதற்கும் மேலே விலை வைத்து விற் கிறார்கள். அப்புறம் சின்னாளபட்டி சுங்குடிச் சேலைக்கு கிராக்கி ஏன் இருக்காது?
வெளிமாநிலத்தில்தான் விற்பனையாகிறதா? தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லையா? என்று கேட்காதீர்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என்று பல முக்கிய நகரங்களின் கடைகளில் சுங்குடி சேலை என்று கேட்டால் வந்து நம் கைகளில் விழுவது சின்னாளபட்டி சேலைகளே.
அதுமட்டுமா, சேலை கட்டும் பெண்கள் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய உடலைத் தழுவச் செல்கிறது இந்தச் சின்னாளபட்டிச் சுங்குடி சேலைகளின் கரங்கள்.
எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் எல்லா நாடுகளும் தடைவிதிக்கும். ஆனால் சுங்குடி சேலைகளுக்கு எந்த நாடுதான் தடை விதிக்கும்? சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ் தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுங்குடி சேலைகள் செம விற்பனையாகின்றன. அப்படி என்னதான் கவர்ச்சி இந்தச் சுங்குடி சேலையில் என்று தெரிந்து கொள்ள சுங்குடி சேலைகளைத் தயாரிக்கும் சின்னாளபட்டி மணி டெக்ûஸச் சேர்ந்த ஹேமாவை அணுகிக் கேட்டோம்.
""முதலில் எல்லாம் மதுரையில்தான் சுங்குடி சேலைகள் அதிகமாக தயாரிக்கப்பட்டன. இது 50 வருடங்களுக்கு முந்தைய கதை. ஆனால் இன்றைக்கு சின்னாளபட்டிக்குத்தான் முதலிடம். மதுரையில் இப்போது சின்னாளபட்டி சேலை செய்யவும், சாயம் தோய்க்கவும் ஆட்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
சின்னாளபட்டியில் சுங்குடி தயாரானாலும் அதன் ஆரம்ப பிறப்பிடம் திருப்பூர், சோமலூர் போன்ற இடங்கள்தாம். இந்தச் சுங்குடி சேலைகள் பிளைன் பீஸôக எந்த டிசைனும் இல்லாமல் முதலில் அங்குதான் பிறப்பெடுக்கின்றன. அங்கிருந்து சின்னாளபட்டிக்குப் பயணிக்கும் இந்த பிளைன் பீஸ்கள் முதலில் பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். அவற்றைப் ப்ளீச்சிங்கில் ஊற வைத்து வெள்ளைவெளேராக்குவோம். பார்டருக்கு மட்டும் இந்த ப்ளிச்சிங் குளியல் கிடையாது.
அப்புறம் தேவையான டிசைன்களை உருவாக்க பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விரிவாகச் சொன்னால் உங்களுக்குத் தலைசுற்றிவிடும். எனக்கும் தலைசுற்றிவிடும். எனவே அவற்றின் பெயர்களை மட்டும் சொல்கிறேன். பத்திக், வாக்ஸ், பார்டர் பத்திக், ஜிக்ஜாக்...இந்த முறைகளில் புடவையில் டிசைன்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வாக்ஸ் முறை என்பது மெழுகு அச்சுக்கு இன்னொரு பெயர். மெழுகை உருக்கி பிளைன் பீஸில் டிசைன் அமைத்து பின்னர் தேவையான சாயத்தில் தோய்க்க வேண்டும். பிறகு பிளைன் பீஸýக்கு வெந்நீர் குளியல் காட்டினால் மெழுகு டிசைன் கரைந்து அந்த இடத்தில் சாயம் படாமல் இருக்கும். ஏதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இந்த ஒரு நுட்பத்தை உங்களுக்குச் சொன்னேன்.புதிய புதிய டிசைன்களை உருவாக்கிக் காட்டுவோம் என்று சபதம் செய்தாற் போல இங்குள்ள சுமார் 50 சுங்குடி சேலை உற்பத்தியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய டிசைன்களை உருவாக்கித் தள்ளு கிறார்கள்.
சுங்குடி சேலைகள் 5.5, 6.20, 8.25 மீட்டர் என்று பல அளவுகளில் கிடைக்கின்றன. ரொம்பக் குண்டான அம்மணிகளும், ஒல்லிக்குச்சி பெண்களும் கட்டுவதற்கு வசதியாக பல அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. மாற்றி வாங்கிக் கொண்டு போனால் தயாரிப்பாளர்கள் பொறுப்பில்லை. சின்னாளபட்டியில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் செய்யும் வேலை என்ன தெரியுமா? தயாராகும் சுங்குடி சேலைகளுக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ணித் தருவதே. அப்படி யானால் பிற வேலைகளை எல்லாம் செய்ய எவ்வளவு பேர் தேவைப்படுகிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வேலை வாய்ப்புக்கு வேலை வாய்ப்பாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாகவும், பல பெண்கள் கட்டிய பின்பு கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பித் திரும்பி அழகு பார்க்கவும் காரணமாக இருப்பது சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் என்றால் அது மிகையில்லை'' என்றார்.
நன்றி: தினமணி
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியில் தயாராகும் சுங்குடி சேலைகள் இப்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. வடமாநிலங்களிலும் சின்னாளபட்டி சுங்குடிக்குத்தான் ஏகப்பட்ட மவுசு.
இத்தனைக்கும் வடமாநிலங்களிலும் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கொல்கத்தா கடைகளில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பது நம் சின்னாள பட்டிச் சேலைகளே. காரணம் ரொம்ப சிம்பிள். இங்கே தயாராகும் சேலைகளின் விலை ரொம்பக் குறைவு. கொல்கத்தா வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி, இரண்டு மடங்கு விலையில் - ஏமாந்தவன் மாட்டினால் அதற்கும் மேலே விலை வைத்து விற் கிறார்கள். அப்புறம் சின்னாளபட்டி சுங்குடிச் சேலைக்கு கிராக்கி ஏன் இருக்காது?
வெளிமாநிலத்தில்தான் விற்பனையாகிறதா? தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லையா? என்று கேட்காதீர்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என்று பல முக்கிய நகரங்களின் கடைகளில் சுங்குடி சேலை என்று கேட்டால் வந்து நம் கைகளில் விழுவது சின்னாளபட்டி சேலைகளே.
அதுமட்டுமா, சேலை கட்டும் பெண்கள் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய உடலைத் தழுவச் செல்கிறது இந்தச் சின்னாளபட்டிச் சுங்குடி சேலைகளின் கரங்கள்.
எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் எல்லா நாடுகளும் தடைவிதிக்கும். ஆனால் சுங்குடி சேலைகளுக்கு எந்த நாடுதான் தடை விதிக்கும்? சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ் தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுங்குடி சேலைகள் செம விற்பனையாகின்றன. அப்படி என்னதான் கவர்ச்சி இந்தச் சுங்குடி சேலையில் என்று தெரிந்து கொள்ள சுங்குடி சேலைகளைத் தயாரிக்கும் சின்னாளபட்டி மணி டெக்ûஸச் சேர்ந்த ஹேமாவை அணுகிக் கேட்டோம்.
""முதலில் எல்லாம் மதுரையில்தான் சுங்குடி சேலைகள் அதிகமாக தயாரிக்கப்பட்டன. இது 50 வருடங்களுக்கு முந்தைய கதை. ஆனால் இன்றைக்கு சின்னாளபட்டிக்குத்தான் முதலிடம். மதுரையில் இப்போது சின்னாளபட்டி சேலை செய்யவும், சாயம் தோய்க்கவும் ஆட்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
சின்னாளபட்டியில் சுங்குடி தயாரானாலும் அதன் ஆரம்ப பிறப்பிடம் திருப்பூர், சோமலூர் போன்ற இடங்கள்தாம். இந்தச் சுங்குடி சேலைகள் பிளைன் பீஸôக எந்த டிசைனும் இல்லாமல் முதலில் அங்குதான் பிறப்பெடுக்கின்றன. அங்கிருந்து சின்னாளபட்டிக்குப் பயணிக்கும் இந்த பிளைன் பீஸ்கள் முதலில் பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். அவற்றைப் ப்ளீச்சிங்கில் ஊற வைத்து வெள்ளைவெளேராக்குவோம். பார்டருக்கு மட்டும் இந்த ப்ளிச்சிங் குளியல் கிடையாது.
அப்புறம் தேவையான டிசைன்களை உருவாக்க பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விரிவாகச் சொன்னால் உங்களுக்குத் தலைசுற்றிவிடும். எனக்கும் தலைசுற்றிவிடும். எனவே அவற்றின் பெயர்களை மட்டும் சொல்கிறேன். பத்திக், வாக்ஸ், பார்டர் பத்திக், ஜிக்ஜாக்...இந்த முறைகளில் புடவையில் டிசைன்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வாக்ஸ் முறை என்பது மெழுகு அச்சுக்கு இன்னொரு பெயர். மெழுகை உருக்கி பிளைன் பீஸில் டிசைன் அமைத்து பின்னர் தேவையான சாயத்தில் தோய்க்க வேண்டும். பிறகு பிளைன் பீஸýக்கு வெந்நீர் குளியல் காட்டினால் மெழுகு டிசைன் கரைந்து அந்த இடத்தில் சாயம் படாமல் இருக்கும். ஏதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இந்த ஒரு நுட்பத்தை உங்களுக்குச் சொன்னேன்.புதிய புதிய டிசைன்களை உருவாக்கிக் காட்டுவோம் என்று சபதம் செய்தாற் போல இங்குள்ள சுமார் 50 சுங்குடி சேலை உற்பத்தியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய டிசைன்களை உருவாக்கித் தள்ளு கிறார்கள்.
சுங்குடி சேலைகள் 5.5, 6.20, 8.25 மீட்டர் என்று பல அளவுகளில் கிடைக்கின்றன. ரொம்பக் குண்டான அம்மணிகளும், ஒல்லிக்குச்சி பெண்களும் கட்டுவதற்கு வசதியாக பல அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. மாற்றி வாங்கிக் கொண்டு போனால் தயாரிப்பாளர்கள் பொறுப்பில்லை. சின்னாளபட்டியில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் செய்யும் வேலை என்ன தெரியுமா? தயாராகும் சுங்குடி சேலைகளுக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ணித் தருவதே. அப்படி யானால் பிற வேலைகளை எல்லாம் செய்ய எவ்வளவு பேர் தேவைப்படுகிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வேலை வாய்ப்புக்கு வேலை வாய்ப்பாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாகவும், பல பெண்கள் கட்டிய பின்பு கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பித் திரும்பி அழகு பார்க்கவும் காரணமாக இருப்பது சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் என்றால் அது மிகையில்லை'' என்றார்.
நன்றி: தினமணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|