புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
25 Posts - 40%
heezulia
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
1 Post - 2%
Barushree
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
7 Posts - 2%
prajai
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_m10சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 6:56 am

சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Dskj

சூதாட்டத் தரகர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்னபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சாந்திலியா ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மே 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸ் பின்னர் யோசித்து மகாராஷ்டிரா நிறுவனமாக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (MCOCA) கீழும் வழக்கு பதிவு செய்தது.

சபரிமலையை நோக்கி பிஎம்டபிள்யூவில் ஸ்ரீசாந்த்
ஆனால், MCOCA-வின் கீழான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்வதற்கு போதுமான ஆதாரங்களை போலீஸ் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி கடந்த திங்கள் கிழமை (ஜூன் 11-ம் தேதி) நீதிமன்றம் ஸ்ரீசாந்தையும், அங்கித் சவானையும் பெயிலில் விடுவித்திருக்கிறது.

அஜித் சாந்திலியா மற்றும் ரமேஷ் வியாஸ், அஷ்வனி அகர்வால், தீபக் குமார், சுனில் பாட்டியா ஆகிய புக்கிகள் (சூதாட்டத் தரகர்கள்) மற்றும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவ் ஆகியோரின் பெயில் மனு மீதான விசாரணை ஜூன் 17-க்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் வியாஸ் தென் இந்தியா முழுவதற்குமான சூதாட்டங்களுக்கும் அஷ்வனி அகர்வால் வட இந்தியாவுக்கும், தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோர் சார்பாக பொறுப்பாக இருந்தார்கள் என்றும் அஜித் சாந்திலியா, தாவூத் இப்ராஹிம் குழு நடத்தும் சூதாட்ட வளையத்தில் முக்கிய புள்ளி என்றும் கூறி டெல்லி போலீஸ் அவர்களது பெயில் மனுவை எதிர்க்கிறது.

சென்னையில் 3-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் அகர்வால் என்ற ஹோட்டல் முதலாளியும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் சென்ற வாரம் புதன் கிழமை பிணையில் விடப்பட்டார். அவர் பிணை கொடுக்கக் கூடாத குற்றம் செய்தார் என்பதை சுட்டிக் காட்டும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்குவதாக நீதிபதி கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனும், அவரது சூதாட்ட நண்பரான நடிகர் விண்டுவும் கூட பிணையில் வெளியே வந்துவிட்டார்கள்.

இதற்கிடையில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தன் டெல்லியிலிருந்து சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பினார். திரிப்புணித்துராவில் உள்ள விஷ்ணு கோவிலில் கதலி வாழை துலாபாரம் வழங்கினார். 85 கிலோ கதலிப் பழங்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் திகார் சிறையில் இளைத்துப் போன ஸ்ரீசாந்த் 83 கிலோதான் இருந்திருக்கிறார். 2 கிலோ இளைத்தது குறித்து உற்றாரும் உறவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? Dzzk

எடைக்கு எடை கதலி வாழை
அதைத் தொடர்ந்து மச்சான் திப்புசாந்த், அப்பா சாந்தகுமாரன், மாமா மது பாலகிருஷ்ணன், நண்பர் கோபகுமார் ஆகியோருடன் தனது பிஎம்டபிள்யூ காரில் சபரிமலைக்குப் போயிருக்கிறார் ஸ்ரீசாந்த். கடைசி 5 கிலோமீட்டர் தூரத்தை கொட்டும் மழையில் நடந்து கடந்த அவர் சனிக்கிழமை காலையில் கோயிலில் பிரார்த்தனை செலுத்தியிருக்கிறார். மாலையில் கோயில் வளாகத்தைச் சுற்றி சயன பிரதிட்சணம் (அங்க பிரதிட்சணம்) செய்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் ஏதோ சிறு தவறுகள் செய்திருக்கலாம் என்றும் தான் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்படவில்லை என்றும் அய்யப்பன் அருளால் மீண்டும் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.



எமது ஐபிஎல் தொடர் கட்டுரையின் இறுதியிலேயே இந்தக் ‘குற்றவாளிகளை’ சட்டப்படியே தண்டிக்க முடியாது என்றும் ஐபிஎல்லின் ஊழலையும், சூதாட்டத்தையும் யாரும் தடுக்க முடியாது, அவை கிரிக்கெட் விளையாட்டின் அங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அனைவரும் பிணையில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால், ஆண்டவன் நல்லாசிகளுடன் ஐபிஎல் பருவம் 7 நிச்சயம் தொடரும் என்று ரசிகர்களும் நிம்மதி அடையலாம்.

நன்றி வினவு.காம்


(செய்தியில் சர்ச்சைக்குரிய சில வரிகள் நீக்கப்பட்டன - admin)

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 18, 2013 8:20 am

நாம் தவறு செய்யும்போது கடவுள் இல்லை என்பதை மனதளவில் உறுதி செய்துகொண்டு தான் தவறு செய்கிறோம். மாறியவுடன் கடவுள் இருக்கிறார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். இரண்டுமே ஒரு மனிதனின் இரு நிலைப்பட்ட நம்பிக்கைகளே. இதில் கடவுள் என்ன செய்வார். மனம்போல் வாழ்வு
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 18, 2013 10:09 am

மருத்துவ மாணவனை துண்டு துண்டாக வெட்டியவர் பாதிரியார் வேஷமிட்டு தூக்கிலிருந்து தப்பித்தார், அப்பாவி மனிதர்களை கொள்பவர்கள் இறைவனின் திருநாமத்தில் அதை செய்கின்றனர். ஆக இறைவனை குற்றத்துக்கு துணையாய் சேர்க்கும் வழக்கம் எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் பழகிவிட்டது.



சதாசிவம்
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 10:43 am


சதாசிவம் wrote:மருத்துவ மாணவனை துண்டு துண்டாக வெட்டியவர் பாதிரியார் வேஷமிட்டு தூக்கிலிருந்து தப்பித்தார், அப்பாவி மனிதர்களை கொள்பவர்கள் இறைவனின் திருநாமத்தில் அதை செய்கின்றனர். ஆக இறைவனை குற்றத்துக்கு துணையாய் சேர்க்கும் வழக்கம் எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும்  பழகிவிட்டது.      
சரியாக சொல்லியுள்ளீர்கள் சதாசிவம்நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக