புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமன் வளர்த்த பூனை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 10:42 pm

தெனாலிராமன் வளர்த்த பூனை  Images3nv

ஒரு நாள் விஜயநகரில் வாழ்ந்த மக்கள் கிருஷ்ணதேவராயர் அரசவைக்குச் சென்று அவரிடம்"மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள் நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்" என்று கூறினார்கள்.

கிருஷ்ணதேவராயரும் அவரது சேவர்களும் விவாதித்த பின் ஒரு முடிவிற்கு வந்தார் மன்னர்.அவர் வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்.மாதத்தின் இறுதியில் பூனை ஆரோக்கியத்துடன் வளர்கிறதா?என்று பார்வையிடப்படும் என்று அறிவித்தார். பிறகு மன்னன் சொன்னது போல் அந்த பூனைகள் தினமும் பாலை குடித்துவிட்டு கொழுத்துபோய் எலிகளை பிடிக்காமல் வீட்டில் தூங்கின.ஆனால் தெனாலி மட்டும் அவனுக்கு அளித்த பூனைக்கு பாலை கொடுக்காமல் இருந்தான்.

மாத இறுதியில் அனைத்து பூனைகளும் மன்னரின் பார்வைக்காக அழைத்து வரப்பட்டது.கிருஷ்ணதேவராயர் அனைத்து பூனைகளுக்கும் ஒரு கிண்ணத்தில் பாலைவைக்குமாறு கூறினார்.அங்கு இருந்த அனைத்து பூனைகளும் பாலை குடித்தன.ஆனால் தெனாலியின் பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை.அதனை கண்ட மன்னர் தெனாலியின் மீது கோபம் கொண்டார்.தெனாலியை பார்த்து "ஏன் உன்னுடைய பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை?நீ என்ன செய்தாய்?"என்று கேட்டார்.அதற்கு தெனாலி "மன்னா இங்கு உள்ள பூனைகள் எல்லாம் பாலை மட்டுமே குடித்துவிட்டு எலிகளை பிடிக்காமல் கொழுத்துப்போய் உள்ளது.ஆனால் நான் பூனையை கொண்டு சென்ற அன்றே அதற்கு சூடான பாலை வைத்தேன் அதை குடித்த பூனை நாக்கில் எரிச்சலுடன் ஓடியது.அதன் பின்னர் பாலை வைத்தால் அதைக் குடிக்காமல் உணவிற்காக எலிகளை பிடித்து சாப்பிட்டது.இப்பொழுது என் வீட்டில் எலிகளின் தொல்லை இல்லை" என்று கூறினான்.

இதனைக் கேட்ட மன்னர் தனது தவறை உணர்ந்து தெனாலி செய்ததை போல் அனைத்து மக்களையும் செய்யுமாறு உத்தரவிட்டார்.பின்னர் தெனாலியை மன்னரும் அங்கு உள்ள மக்களும் பாராட்டினர்.

நன்றி தமிழ்பேபிஸ்டோரீஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 10:52 pm

எங்க பாட்டி ஞாபகம் வந்துடுச்சு நெஜமாவே - அவங்க எனக்கு சொன்ன கதை இது - நன்றி ராஜூ




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:05 pm

யினியவன் wrote:எங்க பாட்டி ஞாபகம் வந்துடுச்சு நெஜமாவே - அவங்க எனக்கு சொன்ன கதை இது - நன்றி ராஜூ

இரவு வேலை கதைய கேட்டுட்டு தூங்கிடாதீங்க பாஸ் புன்னகை
அப்புறம் நம்ம பானு அக்க வட சுட்ட கதைய சொல்லிடுவேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 11:31 pm

ஓ அந்த வடை சாப்பிட்டு பேய் ஆன கதை தானே சொல்லுங்க சொல்லுங்க புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 7:02 am

ராஜு சரவணன் wrote:மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள் நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்

எலித்தொல்லைக்கு கூடவா மன்னரிடம் சென்று முறையிடுவார்கள்! இப்பொழுதும் இவ்வாறு செய்யலாமா?

ராஜு சரவணன் wrote:வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்

அந்தக் காலத்திலேயே இலவசங்களை வழங்கிவிட்டார்களா?




தெனாலிராமன் வளர்த்த பூனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக