ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 12:37 pm

நண்பர்களே,

எனக்கு தெரிந்தவற்றை இங்கு  பதிவு செய்கிறேன்...
காரணம்  எனக்கு முழுமையாக பாரதியின் வரலாறு பற்றி தெரியாது.... புத்தகத்தில் படித்தது, என் அப்பா கூறியது, படத்தில் பார்த்து என்று மிக குறைவாக தான் தெரியும்...
எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அதில் எதாவது தவறு இருந்தால் மற்றும்
இன்னும் விரிவாக தெரியவேண்டியவை பற்றி
நான் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்

1882

டிசம்பர் 11, பாரதி பிறந்தார்.
பிறப்பிடம்:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டியபுரம்
பெற்றோர்: சின்னசாமி இய்யர், இலக்கமி அம்மாள்
இளமை பெயர் : சுப்பிர மணியன்
செல்ல பெயர்: சுப்பையா  

1887

சுப்பிரமணி  அவர்களின் தயார் மரணம் அடைந்தார்.. அப்போது சுப்பிரமணியின்  வயது ஐந்து

1889

சுப்பிரமணியின் தந்தை மறுமணம் புரிந்து கொண்டார்..
இதே வருடத்தில் சுப்பிரமணிக்கு குல மரபுப்படி பூனூல் நிகழ்ச்சி நடைப்பெற்றது

1893

இளம் வயதிலே சுப்பிரமணி அருட்கவி பொழிந்தார்... சுப்பிரமணியின் வயது சுமார் பதினொன்று  இருக்கும் அச்சமயம் எட்டையபுர மன்னர், சமஸ்தான புலவர்களின் அவையில், பாலகனின் கவித்திறனை வியந்து - பாராட்டிப் புகழ்ந்து "பாரதி" என்ற பட்டத்தைச் சுட்டி மகிந்தது இந்த வருடத்தில் தான்

(தொடரும்)


Last edited by ஹர்ஷித் on Fri Jun 14, 2013 12:43 pm; edited 1 time in total (Reason for editing : mistake in year)


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 12:59 pm

1894

நெல்லை ஹிந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்;
இந்த வருடத்தில் தான் தமிழ் பண்டிதர்களுடன் செர்போர்ச் செய்து பெரும் புகழ் பெற்றார்

1897

கல்வி கற்கும் காலத்திலேயே ஜூன் 15ம் தேதி "செள்ளம்மளைத் திருமணம்" செய்து கொண்டார்.
அப்போது பாரதியின் வயது 14-15 செல்லம்மாவுக்கு 7.

1898

ஜூன் மடத்தில் பாரதியின் தந்தை மரணமடைந்தார், ஆதனால் பாரதி பெருந்துயர் அடைந்தார்

1898-1902

பாரதி தம் அத்தியார் குப்பம்மாள் ஆதரவில் காசி-யில் குடி புகுந்தார்.
காசி ஹிந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேசன் சேர்ந்து பரவில் தேர்ச்சி பெற்றார்.
பின்பு அலகபாத் சர்வ கலாசாலையில் புதுமுக  தேர்வில் கலந்துக் கொண்டு முதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றார்.
மேலும் வடமொழியோடு சேர்ந்து ஹிந்தியும் பயின்றார் ..

1902-1904

எட்டையபுரம் மன்னர் அழைப்புக்கு இணங்க எட்டியபுரம் வந்தார்.
அரசவை கவிஞராகப் பணிபுரிந்தார்.... பிறகு அப்பணி மனதுக்கு விருப்பமில்லாமல் 1903-ல் பணியை விடுத்தார்;
இச்சமயம் மதுரையில் வெளிவந்த 'விவேகபாநு' என்ற ஏட்டில் 'தனிமை இரக்கம் ' என்ற முதல் பாடல் அச்சில் ஏறியது.


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 1:45 pm

1904 செப்டம்பர்- நவம்பர் :

மதுரை சேதுபதி காலசலையில் தற்காலிகமாகத் தமிழாசிரியராக பணியாற்றினார்.
நவம்பர் மாதத்தில் சென்னை "சுதேசிமித்திரன்" நாளிதழில் துணை ஆசிரியராகப் பனி புரிந்தார். மற்றும் "சக்கரவர்த்தினி" என்ற திங்கள் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.

1905-1906

அரசியலில் தீவிர பிரவேசம் கொண்டார்;
வாங்க பிரிவினை கிளர்ச்சி; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யுடன் தொடர்பு கொண்டார்; தாதாபாய் நௌரோ ஜி தலாவ்மையில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்; அச்சமயம்
விவேகனந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்று, அவரை ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்

1907ஏப்ரல் :

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 'இந்தியா' என்ற வர ஏடு தொடங்கினர், அதன் ஆசிரியரானார்.
'பாலபாரதம்'என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். திரு.ந.திருமலச்சாரியர், மண்டயம் திரு. எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார், திரு. சா. துரைசாமி ஐய்யர் , தொழிற்சங்கத்தலைவர் திரு. வி சக்கரை செட்டியார் போன்றோரிடம் தொடர்பு கொண்டார்.

1907டிசம்பர்:

சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றார்;
திலகர், அரவிந்தர், லாலாலஜபதிராய் ஆகியோரை சந்தித்தார்;
திரு.வி.கிருஷ்ணசாமி ஐய்யர் பாரதியில் தேசிய பாடல்களில் மனத்தைப் பறிக்கொடுத்து, மூன்று பாடல்களை நான்கு பக்க சிறு பிரசுரமாகச் 'சுதேச கீதங்கள்" என்ற தலைப்போடு, இலவசமாக விநியோகம் செய்தார்


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 2:11 pm

1908

தாம் படிய "ஸ்வதேச கீதங்கள்" என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார். அச்சு வடிவத்தில் வெளிவந்த பாரதியின் முதல் நூல் இதுவேயாகும்;
"சுயராஜ்யத் தினம்" நாடெங்கும் கொண்டாடத் திட்டம் வகுத்தார்;

சென்னையிலே கவிஞர் திலகமும், தூத்துக்குடியில் வ.உ.சி, சுப்பிரமணி சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கர் ஆகியோராலும் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

பிறகு வ.உ.சி, சுப்பிரமணி சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கர் மூவரும் அரசினரால் கைது செய்யப்பட்டனர்.

பாரதி கேலிச் சித்திரங்கள், வீரச் சுவை மிகுந்த பாடல்கள் கட்டுரைகள், தலையங்கங்கள் மூலமக "இந்தியா" பத்திரிகையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தினார்;

இதனால், "இந்தியா" இதழின் மீது அரசினரின் பார்வை சென்று, அதன் சட்ட பூர்வமான ஆசிரியரை கைது செய்தனர்;

பாரதி மீது வாரண்டு உள்ளதாக நண்பர்கோ கூறினார்கள், அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி தப்பித்துப்போய் புதுவை-யில் தங்கினார்;
முன்பின் பழக்கமில்ல ஊர், போலீஸ் கெடுபிடி, இந்த சமயத்தில் தான் பாரதி குவளை கண்ணனை சந்தித்து நட்புக்கொண்டார்.

1908-1910

"இந்தியா" பத்திரிக்கையை புதுச்சேரியில் இருந்தபடியே நடத்தினார்; பிரெஞ்சு இந்திய எல்லையில் வாழ்ந்து கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்;

பத்திரிக்கையின் செல்வாக்கு அதிகரித்தது,பாரதியின் போர் முரசுக்கு நாட்டில் ஆதரவு பெருகியது.

இதனை கண்ட அரசினர், இதழைப் பிரிட்டிஷ் இந்தியாவில் படிக்க தடை கொணர்ந்தனர்;
பத்திரிகை வெளிவருவதும் நின்றது


Last edited by MADHUMITHA on Fri Jun 14, 2013 2:29 pm; edited 1 time in total


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 2:25 pm

1909

பாரதியின் இரண்டாவது நூலான "ஜன்மபூமி" வெளியிடப்பட்டது

1910

"விஜயா" தினசரி ஏடு; "சூர்யோதயம்" வாரப் பதிப்பு; "பாலபாரதம்" ஆங்கில வாரப் பதிப்பு; "கர்மயோகி" ஆங்கில மாதப் பதிப்பு இவை யாவும் தொடர்ந்து வெளிவர இயலாத நிலை - "சித்ராவளி" என்ற ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டமும் கைவிடப்பட்டது.

1910 ஏப்ரல்:
வேதாந்தவித்தாக ஞானி அரவிந்த கோஷ் பாரதியின் ஏற்பாட்டால் புதுவை வந்தடைந்தார்; வேதப் பொருள் ஆராய்ச்சி நடத்தினர்.

1910 நவம்பர்:

"கனவு" என்ற ஸ்வஷரிதை முதலிய கவிதைகள் அடங்கிய 'மாதா மணி வாசகம்' நூல் வெளியிடப் பெற்றது;
வீரவிளக்கு வ.வே.சு. அய்யர் புதுவை வந்தடைந்தார்;
இவ்வறிஞர்களின் கூட்டுறவினால் கவிஞர் அரசியல் துறையிலும் கலைத்துறையிலும் புதிய புரட்சிகரமான முறைகளில் பணியாற்றினார்.


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 5:17 pm

1911

கலெக்டர் ஆஷ் நபியச்சியில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக புதுவையில் வசிக்கும் தேச பக்தர்கள் மீது போலிசாரின் கழுகுக்கண் பார்வை பட்டது. இதன் காரணமாகப் புதுவையிலிருந்து தேசப் பக்தர்களை வெளியேற்ற முயற்ச்சிகள் நடைபெற்றன. இதனாலெல்லாம் நாடெங்கும் பாரதியின் சிஷ்யர்கள் பெருகினர்.

1912

"பகவத்க்கீதை"யைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
'கண்ணன் பாட்டு', 'குயில்', 'பஞ்சாலி சபதம் (முதற் பாகம்)', போன்ற கவிதை நூல் பிரசுரம் நடைப்பெற்றது.

1913-1914

தேசப்பக்திப் பாடல்களைக் கொண்ட 'மாதா மணி வாசகம்' என்ற நூல் தென்னாப்பிரிக்கா நேட்டலில் பிரசுர மாயிற்று. முதல் உலக யுத்தம் தொடங்கிவிட்டது , இதனால் புதுவையில் வாழ்ந்த தேசபக்தர்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டது

1917

பரலி சு.நெல்லையப்பர் 'கண்ணன் பாட்டு' என்ற முதல் பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்.

1918

பரலி சு.நெல்லையப்பர் 'சுதேச கீதங்களை 'நாட்டுப் பாட்டு' என்ற பெயரால் பிரசுரம் செய்தார்.

புதுச்சேரி வாழ்கையில் வெறுப்பு ஏற்பட்டு, அங்கிருந்து நவம்பர் 20-ஆம் தேதி பாரதி புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் அடிவைத்தார். கடலூர் அருகே பாரதி கைது செய்யப்பட்டார்..

34 நாட்கள் 'ரிமெண்டில்' இருந்தபின் விடுதலையானர் பின் அங்கிருந்து புறப்பட்டு கடையம் சென்றார்.

1918-1920

கடையத்தில் வசிக்கும் போது வறுமையால் பெரும் துன்பம் அடைந்தார்;

தம் நிலைமையை  விவரித்து எட்டையபுர மன்னருக்கு சீட்டுக்  கவிகள் எழுதினார், எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை.

1919 மார்ச்:

கடையத்திலிருந்து சென்னை வந்தார். இங்கு மகாத்மாவை மாமேதை  ராஜாஜி வீட்டில் சந்தித்தார்.

1920 டிசம்பர்:

மீண்டும் ' மித்திரனில்'  உதவியாசிரியராகப் பணியாற்றினார்.


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 5:39 pm

1921 ஜூலை - ஆகஸ்டு :

திருவல்லிக்கேணி  கோயில் யானையானது  பாரதியாரை வெறிக்கொண்டு தாக்கியது.
அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டார்.

1921  செப்டம்பர்:

யானையால் தாக்குண்ட அதிர்ச்சி நோயினின்று குணமடைந்தார்;
இருப்பினும் வயிற்றுக் கடுப்பு நோயாள பீடிக்கப்பட்டார்.

1921  செப்டம்பர் 11 :

செப்டம்பர் 11 அன்று நோய் கடுமையானது

1921  செப்டம்பர் 12:

செப்டம்பர் 12 அதிகாலை 1-30 மணி யளவில் பாரதி உயிர் உடலை விட்டு பிரிந்தது.


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 5:57 pm

1948 செப்டம்பர்:

பாரதிக்கு தம் காணிக்கை செலுத்தும் வகையில் தமிழர்கள் எட்டையபுரத்தில் மணிமண்டபம் எழுப்பினார்கள், அதில் ராஜ்யத் தலைவர்கள் பலர் பங்குகொண்டார்கள்.

1960 செப்டம்பர் 11:

பாரதியின் தபால் தலையை இந்திய அரசாங்கம் வெளியிட்டது.

1962 டிசம்பர் 11:

தமிழக அரசு பாரதியின் எண்பத்தொராவது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடியது

1982 டிசம்பர் 11:

பாரதியின் நுற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட பட்டது


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by யினியவன் Fri Jun 14, 2013 5:59 pm

பாரதியின் வரலாற்று பகிர்வு நன்று மது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 6:10 pm

நன்றி அண்ணா அவருடைய வாழ்வில் இன்னும் சுவாரசியமான நிகழ்வுகள் எல்லாம் உள்ளது.
உதாரணமாக: விவேகனந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்த பிறகு தான் பாரதிக்கு பெண்களை நடத்தும் முறை தவறாக பட்டதாம்... அதன் பிறகு தான் பெண் என்பவள் எப்பிடி இருக்க வேண்டும் என்று பாரதி கூறியது.

மனைவிகள், கணவருக்கு பின்னால் கை கட்டி நடக்கும் முறை இருந்ததை மாற்றி அமைத்தவர் பாரதி தான்- இவர் தான் முதன் முதலில் மனைவியின் தோளில் கை போட்டு தெருவில் கூட்டிச் சென்று பெண் என்பவள் ஆணுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்று பறைசாற்றியவர்

அதுவும் கிடைத்தால் நன்றாக இருக்கும்

நமது உறவுகள் யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum