Newsletter 14 January 2022 of ஈகரை தமிழ் களஞ்சியம் forum

The trending topics


தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு-1 - முனைவர் சு . சௌந்தரபாண்டியன் I. ஓலைச் சுவடியில், ‘இராமனொடு வந்திருந்தான்’ என்பதைக் கீழ்வரும் இரு வகைகளில் படிக்கலாம்:- இரண்டாம் வகையில் படிக்கும்போது,...
Read more →


ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.
கோவை: 'ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல; இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும்' என்கிறார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கணேசன். அவர்...
Read more →


அடையாளம்! - சிறுகதை !
அடையாளம்! மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து போன். மகிழ்ச்சி கலந்த பதட்டத்துடன் எடுத்தாள், ஸ்ரேயாவின் அம்மா வானதி. ''நாங்க சரியா, 400 மணிக்கு வருவோம். எங்களுக்கு டீ சாப்பிடற பழக்கமில்ல. ஒன்லி லெமன் டீ;...
Read more →


கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்
மௌனம் உடையும். அள்ள ... கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து ... பாரதிசந்திரன் கவிஞர் அமீர்ஜானின் கவிதைகளைப் பார்த்த, படித்த பொழுதெல்லாம் மெளனம் எனும் உள்பிரளய லார்வாக்கள்...
Read more →


அவரவர்க்கு உரியது - நிஜாம் (சிறுகதை)
அவரவர்க்கு உரியது - நிஜாம் (சிறுகதை)
ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்' ஜனவரி 2022 மாத இதழில் வெளியாகியுள்ள எனது சிறுகதை! அவரவர்க்கு உரியது  (சிறுகதை) - அ.முஹம்மது நிஜாமுத்தீன் ------------ -------- எல்லா...
Read more →


The latest publications


முதல் உதவி செய்வது எப்படி?

முதல் உதவி செய்வது எப்படி?

Follow the popular content of the moment on ஈகரை தமிழ் களஞ்சியம்.

You are receiving this newsletter because you are a member of ஈகரை தமிழ் களஞ்சியம் community:
Unsubscribe from this newsletter   |   Update your email preferences
View this email in your browser