Newsletter 14 August 2019 of ஈகரை தமிழ் களஞ்சியம் forum

The trending topics


200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பாலசரஸ்வதி விருதை பரத நாட்டியக் கலைஞர் வைஜெயந்திமாலா பாலிக்கு வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் சட்டப்பேரவைத்...
Read more →


பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
படித்ததில் பிடித்தது களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான். பிதாமகரை...
Read more →


சோளக்கதிர்
சோளக்கதிர் அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக...
Read more →


ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்! திருவனந்தபுரம் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய்...
Read more →


மாப்பு வச்சிண்டாண்டா ஆப்பு - படித்ததில் பிடித்தது.
மாப்பு செய்யுங்க பாவா. நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்களூரில்...
Read more →


The latest publications


முதல் உதவி செய்வது எப்படி?

முதல் உதவி செய்வது எப்படி?

Follow the popular content of the moment on ஈகரை தமிழ் களஞ்சியம்.

You are receiving this newsletter because you are a member of ஈகரை தமிழ் களஞ்சியம் community:
Unsubscribe from this newsletter   |   Update your email preferences
View this email in your browser