புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
20 Posts - 3%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2

Topics

ஈகரை கவிதை போட்டி - காதல்



கவிதை பேச காத்திருக்கும்
என் இதழ்களுக்கு
மட்டுமே தெரியும்
உன் மௌனம் எவ்வளவு
கொடுமையானது என்று...!
by Baby
1
Replies
1774
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Wed Jan 20, 2010 3:34 pm

ஈகரை கவிதை போட்டி - தமிழ் மொழி

மலைத் தேனும்
இனிக்கவில்லையடி
தமிழ் எனும்
செந்தேன் அருந்துகையில்
..!
by Baby
1
Replies
2311
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Wed Jan 20, 2010 3:01 pm

ஈகரை!

ஈகரை தமிழ் களஞ்சியம்!


கவிதை போட்டி -2 Glitter_fairy_globe


சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
by யுவா
10
Replies
2902
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Wed Jan 20, 2010 10:46 am

நிம்மதியாய் வாழ்வோம்

கலையுலகில் பறந்து
நிலையுலகில் வாழ்ந்து
மறையுலகில் பெயர்ந்து
நிறையுலகில் அறிந்து
கலியுலகில் கலைந்து
வெளியுலகில் உணர்ந்து
பசியுலகில் மறந்து
கனவுலகில் கரைந்து
கரையுலகில் தவழ்ந்து
வருமுலகில் நிம்மதியாய் வாழ்வோம்

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
by Manik
5
Replies
2108
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Tue Jan 19, 2010 9:27 pm

சினிமா!

சினிமா!


கவிதை போட்டி -2 Starheadcrunch


எனக்கு மிகவும் பிடிக்கும்!

by யுவா
5
Replies
2182
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Tue Jan 19, 2010 11:17 am

உன்னை போல

உனக்கான
காத்திருந்த
பொழுதுகள்
கரைகின்றன
அநேகமாய்
மௌனமாய்
உன்னை போல
அல்லது
கொதிக்கும் தேனீருடன்
என்னை போல


கவிதை போட்டி -2 Teacup01
by அன்பு தளபதி
5
Replies
1845
Views
avatar
kirupairajah View latest post
Mon Jan 18, 2010 8:02 pm

தீராத சுழற்சி

நீயும்
நானும்
நம்மை பந்தயம்
வைத்து
விளையாடுகிறோம்
பல யுகமாய்
நான்
இழப்பதில்
கரைந்து
போகிறேன் உன்னோடு
இன்னும்
ஆடுகிறேன்
என்னை
பணயம்
வைத்து
ஓயாத
காலத்தின் சுழற்சியில்
பசி தூக்கம்
இன்றி
இன்னும்
தொடர்கிறது
எனினும்
அவை காத்திருக்கின்றன
ஒரு
துளி காற்றிற்கு
காத்திருக்கும்
தனியா நெருப்பென
உன்
சிரிப்பிற்கு
by அன்பு தளபதி
0
Replies
1988
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Mon Jan 18, 2010 7:36 pm

குழந்தை

என் கையில்
தவழும்
சுவர்க்கம்
என் கனவுகளின்
உருவம்
மொழி அறியா
தெய்வம்
உன்
சிறு கைக்குள்
என்
உலகம்
எத்தனை அழகானது
வாழ்க்கை
நீ சிரிக்கையில்
by அன்பு தளபதி
14
Replies
3000
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Mon Jan 18, 2010 1:34 pm

ஈகரை

கணினிக்குள்
கையடக்க
உலகம்
கண்ணில்
விரியும்
சொர்க்கம்
சிறிய
திரையில்
சொர்க்கம்
எங்கும்
தோழனும்
தோழியும்,
ஆயிரம்
மைல்
தொலைவுகள்
பிரிக்க
இயலவில்லை
ஆனாலும்
பிரிவிதில்லை
இணையத்தின்
வரமாய்
என்றென்றும்
திரையில்
பளிச்சிட
நெஞ்சத்தில்
நிறையும்
ஈகரை
by அன்பு தளபதி
9
Replies
1854
Views
கவிதை போட்டி -2 4266-70
ramesh.vait View latest post
Sun Jan 17, 2010 11:08 pm

காதல் எக்ஸ்டஸி

பிரமச்சரியம் குலைத்ததுனது
முதல் பார்வை

நிதம் சுழன்றதுன்
நினைவுத் திகிரி

நாக்குலர்ந்து நடுங்கி
வாக்குரைத்த காதல்

குரும்பூடலுக்கு பிறகு
குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு

லட்சண சாத்திரத்தின்
உச்ச பாத்திரம் நீ


இருவிழி தியானத்தில்
அடங்கியதெனது ஆழ்மனம்

அரவப்பின்னல் அசைய
படமெடுத்தாடுமெனது...
by omvijay007
14
Replies
3189
Views
avatar
omvijay007 View latest post
Sun Jan 17, 2010 9:42 pm

ஓராயிரம் சலனங்கள்

ஒரு
அழ்ந்த
மௌனத்தின்
அலைகளற்ற
கடலாய்
ஆழ்ந்து
இருந்தேன்
ஒரு
துளி
உன் நினைவுகள்
ஓராயிரம்
சலனங்கள்
ஓயாமல்
by அன்பு தளபதி
14
Replies
3604
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Sat Jan 16, 2010 8:26 pm

சிறகு

எத்தனை
பெரிய வனம்
அடங்கி
விடுகிறது
சின்ன
சிறகுகளுக்குள்
உன்
விழியில்
விழுந்த என்னை போல்
by அன்பு தளபதி
0
Replies
1806
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Sat Jan 16, 2010 5:58 pm

காதல்.!

என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

காதல்!






கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

கனவுக்குள்...
by Tamilzhan
9
Replies
1887
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 15, 2010 4:02 pm

காதல் கனவு

ஒரு
உன்னை
போன்றே ஒருத்தி
கனவில்
விடியலில்
விழி திறக்கவில்லை
வெளியேறி விட கூடாது
என
மெல்ல
இமைகளில்
ஒரு
உன் இதழ்
பதித்தாய்
இமைகள்
துடித்தது
இன்னும் நிற்கவில்லை
இரவுகளில்
காத்திருக்கிறேன்
மீண்டும் அக்கனவுக்காய்
by அன்பு தளபதி
0
Replies
2146
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 15, 2010 10:01 am

காதல் வாழ்க

காதல் என்னுள்
பிறந்ததா இல்லை
நான் காதலில் பிறந்த்தேனா...!!

உன்னை பார்த்து பழகிய பின்..
எனக்கே புரிய வில்லை...!!!
உனக்கு எப்படி சொல்வேன்..

உயிர் கொடுத்தது
உன் காதல்
வாழ வழி சொல்கிறது
உன் காதல்..!!
வாழ்க்கை ரசிக்க செய்தது
உன் காதல்

உன்னால் உன் நினைவுகளால்
எங்கோ இருக்கும்
உன்னோடு..
இணைந்தே வாழ செய்யும்
இந்த காதல் வாழ்க..

அகிலமே அழகாய் மாற்றும்
உன் அன்புக்கு இணை ஏது...

காதல் வாழ்க
by இளமாறன்
1
Replies
2987
Views
கவிதை போட்டி -2 7386-5
சம்சுதீன் View latest post
Fri Jan 15, 2010 3:42 am

கவிதைப் போட்டி-2-காதல்

thanks for your info...Mr.Siva
and i'd like to say one thing that my kavithai is the original one written by me ..and i think someone copied it from my blog and publish it...
by bnjee
3
Replies
1882
Views
கவிதை போட்டி -2 6922-32
bnjee View latest post
Thu Jan 14, 2010 11:36 pm

en kaadhali ennai pirindhalum en kaadhal piriyadhu*

unnil naanillai enbhadhunarndhum
unnal erpatta kaayangalai marakkavillai.............
un ninaivugalodu
vaazha!!!

kavalai vendam
kanne!!

vaa vazhalam endru
en manam azhudhalum ,
vaazhga pallandu ena
en udhadugal sirithukkonde vaazhthum ........
un thirumanaththandru.....
by harshini
4
Replies
1709
Views
avatar
harshini View latest post
Thu Jan 14, 2010 10:22 pm

oru thalai kaadhal.......

oru thozhiyin kaadhalo
uur arindhadhu.

aval avanaiye manandhu
inbamai vaazhkiral.

matroru kaadhaliyin kaadhalo
uur ariyadhadhu.

aval matroruvanai manandhu
vaazhamal vaazhndhu kondirukkiral.

en kaadhalo!!!!!!!!!
en kaadhalane ariyadhadhu........
naan en seiven!!!!!!!!!!!1
by harshini
1
Replies
1809
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Thu Jan 14, 2010 9:48 pm

en kaadhali ennai pirindhalum en kaadhal piriyadhu*

unnil naanillai enbhadhunarndhum
unnal erpatta kaayangalai marakkavillai.............
un ninaivugalodu
vaazha!!!

kavalai vendam
kanne!!

vaa vazhalam endru
en manam azhudhalum ,
vaazhga pallandu ena
en udhadugal sirithukkonde vaazhthum ........
un thirumanaththandru.....
by harshini
0
Replies
1745
Views
avatar
harshini View latest post
Thu Jan 14, 2010 9:32 pm

காதலின் பிரிவு!

நாம் பிரிகையில் எதிர்பாராமல்
பேசிவிடாதே

பிறகு நான் அழுது தீர்ப்பதற்கு இந்த
ஆயுள் போதாது
by சசிரேகா
7
Replies
2325
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 8:52 pm

புரியாமல் முழித்தேன்

கண்ணெதிரே தோன்றினாள்
தேவதை போல
அழகு பாதங்கள் வலிக்கக் கூடாது என்று
மெதுவாக நடந்து வந்தாள் - என்னருகே
கயல் போன்ற விழியில்
புயல் போல் பார்த்தால்
அவளின் கூந்தல் அசைந்தது காற்றில்
அதைப் பார்த்து துடித்தது என் நெஞ்சில்
கோபமாய் பேச வாய் எடுத்து
குழந்தை போல் என்னிடம் சொன்னாள்
வழி விடுங்கள் என்று
புரியாமல் முழித்தேன் அவள் வாழ்க்கையிலா என்று
by Manik
0
Replies
2424
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Jan 14, 2010 8:46 pm

காதல்

??? ???? ????
????(??) ???? ????
??????????? ????? ?????

??? ???? ????
????(??) ???? ????
??????????? ????? ?????

??? ??????? ????
by bharathimurugan
0
Replies
2000
Views
avatar
bharathimurugan View latest post
Thu Jan 14, 2010 11:52 am

ஈகரை கவிதைப் போட்டி - 2--தமிழ் மொழி

???? ??????? ?????? - 2--[size=16]????? ????
[/size]

கவிதை போட்டி -2 Img1091130061_1_1

????????? ?????????? ???? - ?????
?????????? ??????????? ?????

??????????? ????????? ????? -
?????
????????? ?????????? ?????

??????????? ????????...
by ஸ்ரீ கிருஷ்ணன்
2
Replies
3842
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 11:33 am

கவிதை போட்டி காதல்

பெண்ணே நான் உன்மீது கொண்ட
காதல்
தாமரை இலைமேல் உள்ள தண்ணீர்
போன்றல்ல
தாமரையே தாங்கி நிற்க்கும்
தண்ணீர் போண்று
சுத்தமானது எத்தனை
இன்னல்கள் வந்தாலும்
ஓயாத அலைபோல்
ஓங்கிக்கொண்டேதான்
இருக்கும்.
நான் உன்மீது கொண்ட
காதல். என் உடல் பலம் அறிந்த
உனக்கு என் உழ பலம் அறியும்
திறன் இல்லாமல் போய் விட்டதே
காதலி தவறாக சொன்னேன்
காதலி வேசம் போட்டு நடிக்க
வந்த கதாநாயகியல்லவா நீ
உன் நடிப்பு என் இதயத்திரையில்
இன்னும் வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கிறது...
by நிஷா
1
Replies
1709
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 7:59 am

Users browsing this forum: None