Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Current date/time is Sun Jun 30, 2024 9:45 pm

கவிதை போட்டி -2

  • Topics
  • 20012010


    கவிதை பேச காத்திருக்கும்
    என் இதழ்களுக்கு
    மட்டுமே தெரியும்
    உன் மௌனம் எவ்வளவு
    கொடுமையானது என்று...!

    by Baby - Comments: 1 - Views: 1707
  • 20012010
    மலைத் தேனும்
    இனிக்கவில்லையடி
    தமிழ் எனும்
    செந்தேன் அருந்துகையில்
    ..!

    by Baby - Comments: 1 - Views: 2242
  • 19012010
    ஈகரை தமிழ் களஞ்சியம்!


    கவிதை போட்டி -2 Glitter_fairy_globe


    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    by யுவா - Comments: 10 - Views: 2822
  • 18012010
    கலையுலகில் பறந்து
    நிலையுலகில் வாழ்ந்து
    மறையுலகில் பெயர்ந்து
    நிறையுலகில் அறிந்து
    கலியுலகில் கலைந்து
    வெளியுலகில் உணர்ந்து
    பசியுலகில் மறந்து
    கனவுலகில் கரைந்து
    கரையுலகில் தவழ்ந்து
    வருமுலகில் நிம்மதியாய் வாழ்வோம்

    என்றும் அன்புடன்,
    உங்கள் மாணிக்

    by Manik - Comments: 5 - Views: 2056
  • 19012010
    சினிமா!


    கவிதை போட்டி -2 Starheadcrunch


    எனக்கு மிகவும் பிடிக்கும்!


    by யுவா - Comments: 5 - Views: 2136
  • 15012010
    உனக்கான
    காத்திருந்த
    பொழுதுகள்
    கரைகின்றன
    அநேகமாய்
    மௌனமாய்
    உன்னை போல
    அல்லது
    கொதிக்கும் தேனீருடன்
    என்னை போல


    கவிதை போட்டி -2 Teacup01

    by அன்பு தளபதி - Comments: 5 - Views: 1805
  • 18012010
    நீயும்
    நானும்
    நம்மை பந்தயம்
    வைத்து
    விளையாடுகிறோம்
    பல யுகமாய்
    நான்
    இழப்பதில்
    கரைந்து
    போகிறேன் உன்னோடு
    இன்னும்
    ஆடுகிறேன்
    என்னை
    பணயம்
    வைத்து
    ஓயாத
    காலத்தின் சுழற்சியில்
    பசி தூக்கம்
    இன்றி
    இன்னும்
    தொடர்கிறது
    எனினும்
    அவை காத்திருக்கின்றன
    ஒரு
    துளி காற்றிற்கு
    காத்திருக்கும்
    தனியா நெருப்பென
    உன்
    சிரிப்பிற்கு

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 1916
  • 16012010
    என் கையில்
    தவழும்
    சுவர்க்கம்
    என் கனவுகளின்
    உருவம்
    மொழி அறியா
    தெய்வம்
    உன்
    சிறு கைக்குள்
    என்
    உலகம்
    எத்தனை அழகானது
    வாழ்க்கை
    நீ சிரிக்கையில்

    by அன்பு தளபதி - Comments: 14 - Views: 2905
  • 17012010
    கணினிக்குள்
    கையடக்க
    உலகம்
    கண்ணில்
    விரியும்
    சொர்க்கம்
    சிறிய
    திரையில்
    சொர்க்கம்
    எங்கும்
    தோழனும்
    தோழியும்,
    ஆயிரம்
    மைல்
    தொலைவுகள்
    பிரிக்க
    இயலவில்லை
    ஆனாலும்
    பிரிவிதில்லை
    இணையத்தின்
    வரமாய்
    என்றென்றும்
    திரையில்
    பளிச்சிட
    நெஞ்சத்தில்
    நிறையும்
    ஈகரை

    by அன்பு தளபதி - Comments: 9 - Views: 1806
  • 15012010
    பிரமச்சரியம் குலைத்ததுனது
    முதல் பார்வை

    நிதம் சுழன்றதுன்
    நினைவுத் திகிரி

    நாக்குலர்ந்து நடுங்கி
    வாக்குரைத்த காதல்

    குரும்பூடலுக்கு பிறகு
    குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு

    லட்சண சாத்திரத்தின்
    உச்ச பாத்திரம் நீ


    இருவிழி தியானத்தில்
    அடங்கியதெனது ஆழ்மனம்

    அரவப்பின்னல் அசைய
    படமெடுத்தாடுமெனது...

    by omvijay007 - Comments: 14 - Views: 3058
  • 15012010
    ஒரு
    அழ்ந்த
    மௌனத்தின்
    அலைகளற்ற
    கடலாய்
    ஆழ்ந்து
    இருந்தேன்
    ஒரு
    துளி
    உன் நினைவுகள்
    ஓராயிரம்
    சலனங்கள்
    ஓயாமல்

    by அன்பு தளபதி - Comments: 14 - Views: 3495
  • 16012010
    எத்தனை
    பெரிய வனம்
    அடங்கி
    விடுகிறது
    சின்ன
    சிறகுகளுக்குள்
    உன்
    விழியில்
    விழுந்த என்னை போல்

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 1737
  • 15012010
    என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

    காதல்!






    கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

    பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

    கனவுக்குள்...

    by Tamilzhan - Comments: 9 - Views: 1819
  • 15012010
    ஒரு
    உன்னை
    போன்றே ஒருத்தி
    கனவில்
    விடியலில்
    விழி திறக்கவில்லை
    வெளியேறி விட கூடாது
    என
    மெல்ல
    இமைகளில்
    ஒரு
    உன் இதழ்
    பதித்தாய்
    இமைகள்
    துடித்தது
    இன்னும் நிற்கவில்லை
    இரவுகளில்
    காத்திருக்கிறேன்
    மீண்டும் அக்கனவுக்காய்

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 2107
  • 15012010
    காதல் என்னுள்
    பிறந்ததா இல்லை
    நான் காதலில் பிறந்த்தேனா...!!

    உன்னை பார்த்து பழகிய பின்..
    எனக்கே புரிய வில்லை...!!!
    உனக்கு எப்படி சொல்வேன்..

    உயிர் கொடுத்தது
    உன் காதல்
    வாழ வழி சொல்கிறது
    உன் காதல்..!!
    வாழ்க்கை ரசிக்க செய்தது
    உன் காதல்

    உன்னால் உன் நினைவுகளால்
    எங்கோ இருக்கும்
    உன்னோடு..
    இணைந்தே வாழ செய்யும்
    இந்த காதல் வாழ்க..

    அகிலமே அழகாய் மாற்றும்
    உன் அன்புக்கு இணை ஏது...

    காதல் வாழ்க

    by இளமாறன் - Comments: 1 - Views: 2942
  • 13012010
    thanks for your info...Mr.Siva
    and i'd like to say one thing that my kavithai is the original one written by me ..and i think someone copied it from my blog and publish it...

    by bnjee - Comments: 3 - Views: 1771
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 4 - Views: 1662
  • 14012010
    oru thozhiyin kaadhalo
    uur arindhadhu.

    aval avanaiye manandhu
    inbamai vaazhkiral.

    matroru kaadhaliyin kaadhalo
    uur ariyadhadhu.

    aval matroruvanai manandhu
    vaazhamal vaazhndhu kondirukkiral.

    en kaadhalo!!!!!!!!!
    en kaadhalane ariyadhadhu........
    naan en seiven!!!!!!!!!!!1

    by harshini - Comments: 1 - Views: 1766
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 0 - Views: 1700
  • 14012010
    நாம் பிரிகையில் எதிர்பாராமல்
    பேசிவிடாதே

    பிறகு நான் அழுது தீர்ப்பதற்கு இந்த
    ஆயுள் போதாது

    by சசிரேகா - Comments: 7 - Views: 2276
  • 14012010
    கண்ணெதிரே தோன்றினாள்
    தேவதை போல
    அழகு பாதங்கள் வலிக்கக் கூடாது என்று
    மெதுவாக நடந்து வந்தாள் - என்னருகே
    கயல் போன்ற விழியில்
    புயல் போல் பார்த்தால்
    அவளின் கூந்தல் அசைந்தது காற்றில்
    அதைப் பார்த்து துடித்தது என் நெஞ்சில்
    கோபமாய் பேச வாய் எடுத்து
    குழந்தை போல் என்னிடம் சொன்னாள்
    வழி விடுங்கள் என்று
    புரியாமல் முழித்தேன் அவள் வாழ்க்கையிலா என்று

    by Manik - Comments: 0 - Views: 2380
  • 14012010
    ??? ???? ????
    ????(??) ???? ????
    ??????????? ????? ?????

    ??? ???? ????
    ????(??) ???? ????
    ??????????? ????? ?????

    ??? ??????? ????

    by bharathimurugan - Comments: 0 - Views: 1954
  • 14012010
    ???? ??????? ?????? - 2--[size=16]????? ????
    [/size]

    கவிதை போட்டி -2 Img1091130061_1_1

    ????????? ?????????? ???? - ?????
    ?????????? ??????????? ?????

    ??????????? ????????? ????? -
    ?????
    ????????? ?????????? ?????

    ??????????? ????????...

    by ஸ்ரீ கிருஷ்ணன் - Comments: 2 - Views: 3714
  • 14012010
    பெண்ணே நான் உன்மீது கொண்ட
    காதல்
    தாமரை இலைமேல் உள்ள தண்ணீர்
    போன்றல்ல
    தாமரையே தாங்கி நிற்க்கும்
    தண்ணீர் போண்று
    சுத்தமானது எத்தனை
    இன்னல்கள் வந்தாலும்
    ஓயாத அலைபோல்
    ஓங்கிக்கொண்டேதான்
    இருக்கும்.
    நான் உன்மீது கொண்ட
    காதல். என் உடல் பலம் அறிந்த
    உனக்கு என் உழ பலம் அறியும்
    திறன் இல்லாமல் போய் விட்டதே
    காதலி தவறாக சொன்னேன்
    காதலி வேசம் போட்டு நடிக்க
    வந்த கதாநாயகியல்லவா நீ
    உன் நடிப்பு என் இதயத்திரையில்
    இன்னும் வெற்றிகரமாக
    ஓடிக்கொண்டிருக்கிறது...

    by நிஷா - Comments: 1 - Views: 1653
 
 

Users browsing this forum: None
Moderators

Administration, ஈகரை ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum