Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Current date/time is Sun Oct 06, 2024 2:42 am

கவிதை போட்டி -2

  • Topics
  • 20012010


    கவிதை பேச காத்திருக்கும்
    என் இதழ்களுக்கு
    மட்டுமே தெரியும்
    உன் மௌனம் எவ்வளவு
    கொடுமையானது என்று...!

    by Baby - Comments: 1 - Views: 1777
  • 20012010
    மலைத் தேனும்
    இனிக்கவில்லையடி
    தமிழ் எனும்
    செந்தேன் அருந்துகையில்
    ..!

    by Baby - Comments: 1 - Views: 2314
  • 19012010
    ஈகரை தமிழ் களஞ்சியம்!


    கவிதை போட்டி -2 Glitter_fairy_globe


    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    by யுவா - Comments: 10 - Views: 2903
  • 18012010
    கலையுலகில் பறந்து
    நிலையுலகில் வாழ்ந்து
    மறையுலகில் பெயர்ந்து
    நிறையுலகில் அறிந்து
    கலியுலகில் கலைந்து
    வெளியுலகில் உணர்ந்து
    பசியுலகில் மறந்து
    கனவுலகில் கரைந்து
    கரையுலகில் தவழ்ந்து
    வருமுலகில் நிம்மதியாய் வாழ்வோம்

    என்றும் அன்புடன்,
    உங்கள் மாணிக்

    by Manik - Comments: 5 - Views: 2109
  • 19012010
    சினிமா!


    கவிதை போட்டி -2 Starheadcrunch


    எனக்கு மிகவும் பிடிக்கும்!


    by யுவா - Comments: 5 - Views: 2186
  • 15012010
    உனக்கான
    காத்திருந்த
    பொழுதுகள்
    கரைகின்றன
    அநேகமாய்
    மௌனமாய்
    உன்னை போல
    அல்லது
    கொதிக்கும் தேனீருடன்
    என்னை போல


    கவிதை போட்டி -2 Teacup01

    by அன்பு தளபதி - Comments: 5 - Views: 1848
  • 18012010
    நீயும்
    நானும்
    நம்மை பந்தயம்
    வைத்து
    விளையாடுகிறோம்
    பல யுகமாய்
    நான்
    இழப்பதில்
    கரைந்து
    போகிறேன் உன்னோடு
    இன்னும்
    ஆடுகிறேன்
    என்னை
    பணயம்
    வைத்து
    ஓயாத
    காலத்தின் சுழற்சியில்
    பசி தூக்கம்
    இன்றி
    இன்னும்
    தொடர்கிறது
    எனினும்
    அவை காத்திருக்கின்றன
    ஒரு
    துளி காற்றிற்கு
    காத்திருக்கும்
    தனியா நெருப்பென
    உன்
    சிரிப்பிற்கு

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 1993
  • 16012010
    என் கையில்
    தவழும்
    சுவர்க்கம்
    என் கனவுகளின்
    உருவம்
    மொழி அறியா
    தெய்வம்
    உன்
    சிறு கைக்குள்
    என்
    உலகம்
    எத்தனை அழகானது
    வாழ்க்கை
    நீ சிரிக்கையில்

    by அன்பு தளபதி - Comments: 14 - Views: 3002
  • 17012010
    கணினிக்குள்
    கையடக்க
    உலகம்
    கண்ணில்
    விரியும்
    சொர்க்கம்
    சிறிய
    திரையில்
    சொர்க்கம்
    எங்கும்
    தோழனும்
    தோழியும்,
    ஆயிரம்
    மைல்
    தொலைவுகள்
    பிரிக்க
    இயலவில்லை
    ஆனாலும்
    பிரிவிதில்லை
    இணையத்தின்
    வரமாய்
    என்றென்றும்
    திரையில்
    பளிச்சிட
    நெஞ்சத்தில்
    நிறையும்
    ஈகரை

    by அன்பு தளபதி - Comments: 9 - Views: 1858
  • 15012010
    பிரமச்சரியம் குலைத்ததுனது
    முதல் பார்வை

    நிதம் சுழன்றதுன்
    நினைவுத் திகிரி

    நாக்குலர்ந்து நடுங்கி
    வாக்குரைத்த காதல்

    குரும்பூடலுக்கு பிறகு
    குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு

    லட்சண சாத்திரத்தின்
    உச்ச பாத்திரம் நீ


    இருவிழி தியானத்தில்
    அடங்கியதெனது ஆழ்மனம்

    அரவப்பின்னல் அசைய
    படமெடுத்தாடுமெனது...

    by omvijay007 - Comments: 14 - Views: 3194
  • 15012010
    ஒரு
    அழ்ந்த
    மௌனத்தின்
    அலைகளற்ற
    கடலாய்
    ஆழ்ந்து
    இருந்தேன்
    ஒரு
    துளி
    உன் நினைவுகள்
    ஓராயிரம்
    சலனங்கள்
    ஓயாமல்

    by அன்பு தளபதி - Comments: 14 - Views: 3611
  • 16012010
    எத்தனை
    பெரிய வனம்
    அடங்கி
    விடுகிறது
    சின்ன
    சிறகுகளுக்குள்
    உன்
    விழியில்
    விழுந்த என்னை போல்

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 1815
  • 15012010
    என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

    காதல்!






    கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

    பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

    கனவுக்குள்...

    by Tamilzhan - Comments: 9 - Views: 1890
  • 15012010
    ஒரு
    உன்னை
    போன்றே ஒருத்தி
    கனவில்
    விடியலில்
    விழி திறக்கவில்லை
    வெளியேறி விட கூடாது
    என
    மெல்ல
    இமைகளில்
    ஒரு
    உன் இதழ்
    பதித்தாய்
    இமைகள்
    துடித்தது
    இன்னும் நிற்கவில்லை
    இரவுகளில்
    காத்திருக்கிறேன்
    மீண்டும் அக்கனவுக்காய்

    by அன்பு தளபதி - Comments: 0 - Views: 2150
  • 15012010
    காதல் என்னுள்
    பிறந்ததா இல்லை
    நான் காதலில் பிறந்த்தேனா...!!

    உன்னை பார்த்து பழகிய பின்..
    எனக்கே புரிய வில்லை...!!!
    உனக்கு எப்படி சொல்வேன்..

    உயிர் கொடுத்தது
    உன் காதல்
    வாழ வழி சொல்கிறது
    உன் காதல்..!!
    வாழ்க்கை ரசிக்க செய்தது
    உன் காதல்

    உன்னால் உன் நினைவுகளால்
    எங்கோ இருக்கும்
    உன்னோடு..
    இணைந்தே வாழ செய்யும்
    இந்த காதல் வாழ்க..

    அகிலமே அழகாய் மாற்றும்
    உன் அன்புக்கு இணை ஏது...

    காதல் வாழ்க

    by இளமாறன் - Comments: 1 - Views: 2993
  • 13012010
    thanks for your info...Mr.Siva
    and i'd like to say one thing that my kavithai is the original one written by me ..and i think someone copied it from my blog and publish it...

    by bnjee - Comments: 3 - Views: 1888
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 4 - Views: 1712
  • 14012010
    oru thozhiyin kaadhalo
    uur arindhadhu.

    aval avanaiye manandhu
    inbamai vaazhkiral.

    matroru kaadhaliyin kaadhalo
    uur ariyadhadhu.

    aval matroruvanai manandhu
    vaazhamal vaazhndhu kondirukkiral.

    en kaadhalo!!!!!!!!!
    en kaadhalane ariyadhadhu........
    naan en seiven!!!!!!!!!!!1

    by harshini - Comments: 1 - Views: 1813
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 0 - Views: 1748
  • 14012010
    நாம் பிரிகையில் எதிர்பாராமல்
    பேசிவிடாதே

    பிறகு நான் அழுது தீர்ப்பதற்கு இந்த
    ஆயுள் போதாது

    by சசிரேகா - Comments: 7 - Views: 2331
  • 14012010
    கண்ணெதிரே தோன்றினாள்
    தேவதை போல
    அழகு பாதங்கள் வலிக்கக் கூடாது என்று
    மெதுவாக நடந்து வந்தாள் - என்னருகே
    கயல் போன்ற விழியில்
    புயல் போல் பார்த்தால்
    அவளின் கூந்தல் அசைந்தது காற்றில்
    அதைப் பார்த்து துடித்தது என் நெஞ்சில்
    கோபமாய் பேச வாய் எடுத்து
    குழந்தை போல் என்னிடம் சொன்னாள்
    வழி விடுங்கள் என்று
    புரியாமல் முழித்தேன் அவள் வாழ்க்கையிலா என்று

    by Manik - Comments: 0 - Views: 2429
  • 14012010
    ??? ???? ????
    ????(??) ???? ????
    ??????????? ????? ?????

    ??? ???? ????
    ????(??) ???? ????
    ??????????? ????? ?????

    ??? ??????? ????

    by bharathimurugan - Comments: 0 - Views: 2003
  • 14012010
    ???? ??????? ?????? - 2--[size=16]????? ????
    [/size]

    கவிதை போட்டி -2 Img1091130061_1_1

    ????????? ?????????? ???? - ?????
    ?????????? ??????????? ?????

    ??????????? ????????? ????? -
    ?????
    ????????? ?????????? ?????

    ??????????? ????????...

    by ஸ்ரீ கிருஷ்ணன் - Comments: 2 - Views: 3847
  • 14012010
    பெண்ணே நான் உன்மீது கொண்ட
    காதல்
    தாமரை இலைமேல் உள்ள தண்ணீர்
    போன்றல்ல
    தாமரையே தாங்கி நிற்க்கும்
    தண்ணீர் போண்று
    சுத்தமானது எத்தனை
    இன்னல்கள் வந்தாலும்
    ஓயாத அலைபோல்
    ஓங்கிக்கொண்டேதான்
    இருக்கும்.
    நான் உன்மீது கொண்ட
    காதல். என் உடல் பலம் அறிந்த
    உனக்கு என் உழ பலம் அறியும்
    திறன் இல்லாமல் போய் விட்டதே
    காதலி தவறாக சொன்னேன்
    காதலி வேசம் போட்டு நடிக்க
    வந்த கதாநாயகியல்லவா நீ
    உன் நடிப்பு என் இதயத்திரையில்
    இன்னும் வெற்றிகரமாக
    ஓடிக்கொண்டிருக்கிறது...

    by நிஷா - Comments: 1 - Views: 1714
 
 

Users browsing this forum: None
Moderators

Administration, ஈகரை ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum