Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Current date/time is Sun Oct 06, 2024 2:57 am

கவிதை போட்டி -2

  • Topics
  • 18012010
    ஐ லவ் யூ

    by ஸ்ரீ கிருஷ்ணன் - Comments: 6 - Views: 2005
  • 29012010
    காலை காட்சி காண
    ரசிகர்கள்,
    வேலையை கூட தொலைத்த
    தொழிலாளிகள்,
    விட்டு வேலை மறந்த நிலையில்
    எஜமானிகள்
    பள்ளி,கல்லூரிக்கும் போகாத
    மாணவர்கள்,
    தன்னை மறந்த நிலையில்
    காதலர்கள்,
    இப்படி ஆயிரம் சொல்லலாம்,
    திரைபடத்தின் தாக்கம்,
    நமக்குள் இருப்பதை.
    நேற்றைய ,இன்றைய ,முதல்வர்கள்,
    மேற்கோள் காட்டி கூறலாம்,
    நமக்குள் உள்ள சினிமா,
    வரலாறு சொன்னது,பாசம் சொன்னது ,
    காதல் சொன்னது ,சிரிக்க வைத்தது ,
    சிந்திக்க வைத்தது.ஆனா
    தனி மனிதன் வழிபாடும் தந்துவிட்டது.
    ஏணியாய்,முதலாளியாக நாமே,
    ஏமாளியாக இருப்பதும் நாமே

    by kalaimoon70 - Comments: 2 - Views: 1884
  • 29012010
    ஈகரை தமிழ் களஞ்சியம்

    கரையில்லா கடலாய்,
    கரை சேர்க்கும் தோணியாய்,
    ஈகரை தமிழ் களஞ்சியம்.
    தமிழர்களை முகம் காட்டும்,
    தமிழர்களின் அருங்காட்சியகம்..
    தமிழ் இலக்கிய கண்காட்சி,
    தமிழர்களின் மனசாட்சி.
    தமிழ் ஆளும் அரசாட்சி,
    அதை அழகாக்கி ,கவி நடையாக்கி,
    ஈகரை தமிழ் களஞ்சியம்.
    தமிழர்களின் அருங்காட்சியகம்..

    by kalaimoon70 - Comments: 13 - Views: 3391
  • 29012010
    நாம் வழ்ந்தக்காலம்
    உன்னோடு நான் இருக்கும் மழைக்காலத்தை சேமித்துக்கொண்டிருக்கிறேன்,
    நீ இல்லாமல் வரும் என் வெயில் காலத்திற்காக...
    ~யோகு

    by senoryogu - Comments: 5 - Views: 1996
  • 18012010
    காதல்..............(கனவுகளாய் கவிதை போட்டி -2 67637 கவிதை போட்டி -2 67637 கவிதை போட்டி -2 67637 )!

    கவிதை போட்டி -2 Sunset_Pam


    கண்ணாளனே!

    by யுவா - Comments: 77 - Views: 11182
  • 28012010
    நம் உலகம்


    இந்த உலகம் பழையதாகிவிட்டது

    உனக்காக படைப்பேன் ஒரு புது உலகம்...

    by senoryogu - Comments: 13 - Views: 3737
  • 15012010
    என் படைப்பின் இரண்டாவது கவிதை!


    குழந்தைகள்!


    கவிதை போட்டி -2 Ck_eyes

    அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
    ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!

    by யுவா - Comments: 23 - Views: 6853
  • 29012010
    எரியும் நெருப்பில்

    கொட்டும் பனியில்

    கொளுத்தும் வெயிலில்

    அடிக்கும் மழையில்

    வீசும் காற்றில்

    ஓடும் நீரில்

    எங்கும் தேடியும்

    கிடைக்கவில்லை - உன்

    போன்ற பாசம் கொண்ட

    "அன்னையே"

    by Manik - Comments: 3 - Views: 3135
  • 20012010

    காதல்

    கவிதை போட்டி -2 Pink_rose_md_clr


    கவிதை போட்டி -2 Tiny-heart-rotateவிழிமூடும்

    by யுவா - Comments: 3 - Views: 2267
  • 15012010
    என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

    காதல்!




    கவிதை போட்டி -2 Fairy073


    கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!


    by யுவா - Comments: 1 - Views: 2103
  • 29012010
    உயிரில் நீ...

    உன்னை அறியாமல்..
    என்னை அறியாமல்

    எனக்குள்
    நீ கொடுத்த
    உயிரின் வலி...

    நீ கொடுத்த பாசமும்
    நான் கொடுத்த நேசமும்
    நமக்குள் வளர்ந்த
    வெளியில் தெரியாத
    இந்த காதல்.....

    உறவில் வளர்ந்தாய்
    உயிரில் பதிந்தாய் நீ...

    எனக்குள் ஏதொதோ
    மாற்றங்கள்..
    உனக்குள் தடுமாற்றங்கள்
    இந்த காதல்..

    நிலாவோடு பேசினோம்
    குழந்தையாய் விளையாடினோம்
    இனிதாய் சண்டைகள் போட்டோம்
    நமக்குள் நட்பா காதலா
    புரியாத புதிராய்...
    உறவுக்காய் காதலை மறந்தோம்


    என்...

    by இளமாறன் - Comments: 8 - Views: 3507
  • 29012010
    காதல்

    கண்கள் பேசினால் காதலாம்,
    கவிதைகள் என்றால் காதலாம்,
    கண்முடி கண் திறந்தாள் காதலாம்,
    காதலாம்,காதலாம் ,காதலாம் ,,,,,,,,
    கண்ட இடம்மெல்லாம் காதலாம்,,,,,
    காதல் கொள்ளலாம்,கவிதை பாடலாம் ,
    காதல் உண்மை என்றால் .....
    காதல் புரியலாம் ........

    by kalaimoon70 - Comments: 4 - Views: 2448
  • 29012010
    தமிழ் சமுதாயம்


    தமிழ் சமுதாயமே......
    தாய்வந்த வழிலில்
    தமிழில் பேசு முதலில்
    தவறு இல்லை நம் மொழில்
    தயக்கம் ஏன் உன் குரலில்?

    by kalaimoon70 - Comments: 2 - Views: 2100
  • 29012010
    இதுவும் ஒரு காதல்

    பெற்றோர் மீது காதல் கொள்ளலாம்,
    உடன் பிறப்புகளிடம் காதல் பேசலாம்
    அண்டை வீட்டார்வுடன் பழகலாம்,
    அன்புடன் வாழலாம் ,
    பாசத்தின் பெயர் காதல்...
    சாதல் இல்லா காதல் ....
    காலம் தாண்டி வாழும் ...
    குடும்ப காதல்.

    by kalaimoon70 - Comments: 3 - Views: 1635
  • 28012010
    தகப்பன் சாமி
    எல்லா சாமிக்கும் எல்லாம் செஞ்சாச்சு
    எல்லாம் செஞ்ச சாமிக்கு
    என்ன செய்ய ??
    ~யோகு

    by senoryogu - Comments: 3 - Views: 1841
  • 29012010
    தமிழ் சமுதாயம்

    தன்னாட்சி செய்த சமுகம்
    தடுமாறும் நேரம்......
    தலைவன் இல்லாத சமுதாயம்
    தலைகுனிந்த காலம்....
    எப்போ இன்னிலை மாறும்
    களம் சென்று வெற்றி காணும்....
    விடை சொல்லு என்,,,,,,,,
    தமிழ் சமுதாயம்????????????
    சகாயம் வேண்டாம் நமக்கு,
    சாகசம் இன்னும் இருக்கு....

    by kalaimoon70 - Comments: 2 - Views: 1867
  • 29012010
    அரசியல்


    கொள்கை விற்றேன்
    அதிகம் தொகுதி கிடைத்தது.
    பணம் கொடுத்தேன்
    பதவி கிடைத்தது.

    by kalaimoon70 - Comments: 2 - Views: 1813
  • 28012010
    தமிழ் மொழி

    தேனைவிட சுவை
    பேசபேச இனிமை
    தாய் பேசிய மொழி
    தந்தை சொன்ன வழி
    தமிழ் மொழிக்கு உண்டு
    வரலாறு,,,,
    பேசுவதில் என்ன தகராறு?
    தமிழ் சொல்லடுத்து
    தமிழா விளையாடு.......

    by kalaimoon70 - Comments: 3 - Views: 1770
  • 28012010
    இது என்ன காதல்?

    தன் காதலை சொன்னான்
    என் காதலன்,
    காலம் கடந்து,
    இப்போ அவனுக்கு மலரும்நினைவு,
    எனக்கோ என்யவரின் நினைவு.
    என்னை புரியாதவனுக்கு
    ஏன் காதல்?
    என் காதலை அறியாதவனுக்கு
    ஏன் என் நினைவு ?
    புரிதல் அறிதல் தான் காதல்.
    இதை அறியாதவனா காதலன்???

    by kalaimoon70 - Comments: 2 - Views: 1673
  • 28012010
    அரசியல்


    என்னை தேடிவந்தவனுக்கு
    நான் தந்த பரிசு.
    ஓட்டு...........
    இன்று தான் அறிந்தேன்
    எனக்கு நானே வைத்த
    வேட்டு.......

    by kalaimoon70 - Comments: 1 - Views: 1752
  • 28012010
    என்றும் சிரித்திட மறவாதே
    பிறர் சிரித்திட வாழ பழகாதே
    ஓடி ஆடி திரிந்தாலும்
    லட்சியம் ஒன்றை மறவாதே

    by selva_84k - Comments: 2 - Views: 1803
  • 28012010
    நம் உலகம்
    இந்த உலகம் பழையாதாகிவிட்டது
    உனக்காக படைப்பேன் ஒரு புது உலகம்

    by senoryogu - Comments: 0 - Views: 2114
  • 26012010
    கண்ணும் கண்ணும்
    பேசிய காதல்
    காவியங்கள் படைத்து
    முடிவில்லாமல் வாழ்கின்றன

    கல்யாணத்திற்கு பின்பு
    வரும் காதல்
    கடைசிவரை கைகோர்த்து
    குடும்பச் சுழலில் சுழல்கின்றன

    கணணியும் கணணியும்
    பேசிய காதல்
    சிலந்தியின் வலை போல்
    சிறிது காலமே வாழ்கின்றன

    முதல் காதல் சரித்திரத்தில் மட்டுமே வாழ்கிறது
    மூன்றாவது காதல் கணணியோடு முடிகிறது
    இரண்டாவது காதல் மட்டுமே
    இறுதிவரைக்கும் செல்லும் அன்பின் வெளிப்பாடு

    by Aha - Comments: 0 - Views: 2476
  • 25012010
    ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

    கவிதை போட்டி -2 599303 கவிதை போட்டி -2 599303 ஈகரையில் கவிதை போட்டி -2 599303 கவிதை போட்டி -2 599303
    வரியெல்லாம் கவிதை!
    ஒலியெல்லாம் பாடல்!
    இனமெல்லாம் நட்பு பூக்கள்!
    நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

    தேரெல்லாம்...

    by ஸ்ரீ கிருஷ்ணன் - Comments: 12 - Views: 3462
  • 23012010
    மொழிகளில்
    கம்பீரம்
    நீ
    காவியங்களின்
    கருப்பை
    நீ
    தெய்வத்தின்
    தாய்
    மொழி நீ
    என்
    தாயின் மொழி
    நீ
    ஓசையின்
    அற்புதம்
    நீ
    இன்னும்
    ஜனிக்கும்
    மனிதகுலம்
    பேசும்
    மொழியும்
    நீ
    பாரதியின்
    வாள் நீ
    கம்பனின்
    கவிதை நீ
    அரசியல்வாதிகளின்
    பிழைப்பும்
    நீ

    by அன்பு தளபதி - Comments: 13 - Views: 4049
  • 23012010
    ???? ??????? ??????- ??????



    ?????????? ??????????????? ???????
    ?????????????? ?????????!
    ???? ??????????? ??????? ??????
    ?????????? ??????????????
    ??????? ??? ????????????!
    ?????? ????? ????????????????!
    ??????? ??????????????? ???????????????
    ?????????????

    by கா.ந.கல்யாணசுந்தரம் - Comments: 0 - Views: 1928
  • 23012010
    கவிதை போட்டி -2 Bujji240508_09
    கவிதை போட்டி -2 Lrg-8425-sridevi-060

    இது நியாயமா ??

    by அப்புகுட்டி - Comments: 3 - Views: 2198
  • 23012010
    Image Hosting
    Image Hosting
    Image Hosting
    என்னைப்போல் இது எனது உறவுகள்

    by அப்புகுட்டி - Comments: 9 - Views: 3456
  • 23012010
    ???? ??????? ?????? - ?????


    ??? ???? ???????????
    ??????? ??????? ????? ?????
    ???? ????? ????????? ?????????.
    ??? ??? ????????? ????????
    ?????????? ????????? ??????????
    ????? ???? ?????????? ????????
    ?????????????????????????!

    by கா.ந.கல்யாணசுந்தரம் - Comments: 1 - Views: 1846
  • 23012010
    ???? ??????? ?????? - ????? ????.



    ??????? ????? ???????? ????????!
    ??????? ????? ??????? ???????? !
    ???????? ??????? ??????? ????????? ??????
    ???????? ???? ??? ???????? !
    ????? ?????? ????? ??????
    ??????? ??????? ??????? ???????? !
    ?????????...

    by கா.ந.கல்யாணசுந்தரம் - Comments: 0 - Views: 1920
  • 23012010
    தமிழ் மண்ணே வாழ்க!
    தமிழ ரெல்லாம் வாழ்க!!
    தமிழும் நாமும் வேறல்ல..
    தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!
    தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
    அன்பு செய்தால் அடங்குவோம்!
    வம்பு செய்தால் அடக்குவோம்!!
    தெம்பு எமக்கு இருக்குடா..
    தம்பியை நினைச்சு பாரடா...!!!
    ஒன்றே இறை.. ஒன்றே மறை...
    ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
    எல்லா மொழியும் நம் மொழிதான்...
    மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...
    யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
    அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!
    மனிதம் போற்றுவோம் - அதில்
    புனிதம் காட்டுவோம்!...

    by ஒட்டக்கூத்தன் - Comments: 3 - Views: 1894
  • 23012010
    வழக்கம்போல்
    எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
    இந்த முறை
    சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.

    முதலில் அந்த காகிதங்களை கிழித்து
    பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.

    நினைவு பொருள் என்று என்னிடம்
    இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து
    கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.

    இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக
    இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.

    நினைவுகளை அழிக்க கையில்
    எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை
    வைத்து உள்ளேன்.

    இனி ஒரு தடயமும் இல்லை.

    யாராலும் சந்தேகிக்க முடியாது
    யாராலும் கண்டுபிடிக்க முடியாது...

    by ஒட்டக்கூத்தன் - Comments: 2 - Views: 1863
  • 23012010
    காதல்
    இந்த மூன்றெழுத்தில்
    முக்குளிக்காதவர்
    எவரும் இல்லை.
    இந்த
    ஒற்றை வார்த்தையில்தான்
    ஓராயிரம் மின்சாரம்.
    இது மனிதனின்
    மிருக எண்ணங்களை
    தோலுரிக்கிறது!
    காதலின் தனித்துவமே
    மனிதர்கள் இன்றி
    மற்றவைகளும் அதனை
    காதலிப்பதுதான்!
    வானம்-மேகத்தை
    காதல் கொள்கிறது
    மழைகளாய்......
    இரவு-நிலவை
    காதல் கொள்கிறது
    நட்சத்திரங்களாய்......
    கடல்-கரையை
    காதல் கொள்கிறது
    அலைகளாய்......
    பூ- காற்றை
    காதல் கொள்கிறது
    நறுமணமாய்......
    பூமி-நிழலை
    காதல் கொள்கிறது
    சுவடுகளாய்.........

    by ஒட்டக்கூத்தன் - Comments: 1 - Views: 1793
  • 23012010
    ----------------

    தாயின் அரவணைப்பின்
    கதகதப்பில்
    தூங்கும் குழந்தையின்
    இதழில் பிறக்கும்
    குளிர் மின்னல் !
    கனவில் தோன்றிய
    இறைவன் கொஞ்சிய
    தேவ ரஹசியம் !
    மொழியும் சொல்லும்
    இல்லாத
    மோஹன கவிதை !
    வைகறை வெளிச்சத்தின்
    விகசிப்பு !
    அழகின் முதலும், முடிவுமாய்
    தோன்றும்
    அற்புதம் !
    இன்னொரு முறைக்காக
    ஏங்கும் போது
    இழந்ததை எண்ணி
    விழிகளில் ஈரம் !

    by ஒட்டக்கூத்தன் - Comments: 1 - Views: 3011
  • 22012010

    மனைவி...



    சமையல் அறையில்,
    கருங்புகைக்குள்
    அடிக்கடி காணமல்
    போபவள்...

    மழைத்துளிகளிடையே
    தோய்த்த துணிகளை
    காப்பாற்ற ஓடுபவள்...

    அழும் சிறு குழந்தையை
    மார்பில் அணைத்து
    சிரிக்க...

    by சபீர் - Comments: 6 - Views: 1726
  • 22012010
    ஆள் நடமாட்டமில்ல தெரு
    பைரவனின் குரலடங்கா பொழுதது
    சன்னலின் வழி வானத்தை
    வெறித்தப்படி அவள்...

    இவ்வேளையில்
    கதைச் சொல்ல
    நிலவு வரும்
    ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்

    இன்று,
    கருவிழி காணுமிடங்கெங்கும்
    கருங்கிருட்டு!

    விழி சுருக்கி,
    கருங்கிருட்டை
    துளைக்க முயல்கிறாள்
    அவள்...

    சலனமின்றி
    அவளையே
    விழித்துப் பார்க்கிறது
    இரவு!


    by சபீர் - Comments: 1 - Views: 1713
  • 22012010
    துளிர் விட்டிருக்கும்
    இளம் இலையை
    தொட்டு பார்க்கும்
    ஆவலில்
    பிஞ்சு விரல்களை
    நீட்டுகிறாள் அவள்!

    எங்கே
    அவள் கிள்ளி விட
    போகிறாள்
    என்ற பயத்தில்
    அவள் அன்னையிடமிருந்து
    புறப்பட்டது,
    கனல் சொற்கள்!

    கண்களில்
    நீர் எட்டி பார்க்க
    சின்ன தேம்பலுடன்
    உள் நுழைத்து விட்டாள்
    அந்த சின்ன பெண்!

    அரை நொடி தாண்டி
    அவள் வெளியே வருகையில்
    சின்ன செடியுடன்
    ஒரு சிறுவன்!

    “இதை தொட்டுப் பார்,
    நான் ஏச மாட்டேன்”
    என அவன் சொல்லி
    அதை நீட்ட,
    அந்த இருவரும்
    சேர்ந்து சிரிக்க…

    by சபீர் - Comments: 1 - Views: 1962
  • 22012010
    மழை நின்றதும்,
    மரக்கிளையில்
    தங்கிடும்
    மழைத்துளிகள்
    போல்,

    உன்னை கண்டதும்
    பேசயிருந்த வார்த்தைகள்
    எல்லாம்
    தங்கி விடுகின்றன
    என்னுள்...

    by சபீர் - Comments: 1 - Views: 1924
  • 22012010
    கரும்பொழுதை
    மூச்சிரைக்க செய்யும்
    பவளமல்லியின் மணமாய்
    உன் நட்பு...

    என் சுவாசத்தில்
    எப்பொழுதும்
    சுழன்ற வண்ணமாய்
    இருக்கும்...

    by சபீர் - Comments: 0 - Views: 1776
  • 22012010
    நீண்ட
    சாலைகளில்
    நானும்
    மௌனமும்
    தனியே
    செல்கிறோம்
    உன்னை நினைத்து
    புலம்பியபடியே
    வருகிறது
    நினைவுகள்
    கடக்க
    இயலா
    பெரும் வெளியாய்
    நீள்கிறது
    உன்னை பற்றிய கனவுகள்
    எல்லாம்
    உன்னை
    சுற்றி
    சுழல
    மையத்தில்
    கரைந்துபோகிறேன்
    உன்னை
    நினைத்து
    எவ்வாறு
    மறப்பதென
    மீண்டும்
    உன்னைப்பற்றியே
    எழுகின்றன
    இந்த
    உலகமும்
    எண்ணற்ற
    நினைவுகளும்
    என்
    கனவுகள்
    செய்த
    பாவம் என்ன
    மரம்
    அற்ற பறவையாய்

    by அன்பு தளபதி - Comments: 5 - Views: 1753
  • 22012010
    போட்டியிடுகின்றன
    சேலைகள்
    யார் உன்னை
    கட்டி
    கொள்வதென
    நீ
    எப்படி
    விடுபட்டாய்
    அதிசயங்கள்
    பட்டியலிலிருந்து
    உன் சிறகுகள்
    எங்கே
    தேவதைகளுக்கு
    சிறகு இருக்குமே
    உன்னிடம்
    இருந்த உறங்கும்
    குழந்தை
    அழுதபோது
    பாட்டி சொன்னது
    தேவதை
    விளையாட்டு கட்டுகிறது
    என
    அது
    அறியவில்லை
    குழந்தை
    இருப்பதே
    தேவதையிடம்
    என

    by அன்பு தளபதி - Comments: 2 - Views: 1817
  • 20012010
    ஒரு
    பனித்துளி
    என
    நீ
    என் ரத்தம்
    விழுந்து
    விளைந்த
    வித்து
    நீ
    எனக்கு
    பின்
    இவ்வுலகில்
    என்னை
    நினைவு
    படுத்தும்
    கல்வெட்டு நீ
    உன்
    பாதங்கள்
    மென்மையை
    எவ்வாறு
    வடிப்பேன்
    சிறு
    காகிதத்தில்
    உன் புன்னகையை
    எவ்வாறு
    மறப்பேன்
    அது
    நான் மகிழ்ச்சியில்
    உறைந்த
    பொழுதல்லவா
    என்
    மிச்சம்
    நீ
    உன்னால்
    பூரணம்
    ஆனவன்
    நான்

    by அன்பு தளபதி - Comments: 10 - Views: 2891
  • 21012010
    ஒருமுறைதான் காதல் அரும்புமென
    உள்ளம் நினைத்திருந்தது
    முகமறியா முதற்காதலின் முறிவால்
    உறவொன்றின் இணைப்பை ஏற்க
    உள்ளம் மறுத்திருந்தது
    விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
    விளையாடச்சொன்னது
    இன்னும் பல உணர்வுளால்
    தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
    பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
    உன்னால் குடிபூரல்
    கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
    இம்முறை மௌனமே என்
    முதல் வா£த்தையாகியது
    என் ஆன்மாவின் உணர்வுகள்
    என் விருப்பத்தை உனக்கு
    வெளிப்படுத்தும்வரை உன்
    கள்ளமற்ற உள்ளம் மட்டும்
    என் கண்களுக்குத் தெரியட்டும்
    மௌனமே என்...

    by ஒட்டக்கூத்தன் - Comments: 2 - Views: 1858
  • 21012010
    காதலே ! என்றும் உனை நான் மறவேன்
    முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
    இரண்டாம் நாளில் நீ பேசிய முதல் வார்த்தை
    மூன்றாம் நாளில் ..... எதையும் மறவேன் அன்பே மறக்கவும் முடியாது

    .........................
    இன்னொரு காதலி கிடைக்கும்வரை

    by ஒட்டக்கூத்தன் - Comments: 3 - Views: 1778
  • 21012010
    பத்தாம் வகுப்பு
    படிக்கையில்
    பக்கத்தில்
    அமர்ந்திருந்தவளுக்காய்
    எழுதிய காதல்கடிதத்தை
    அவள் அப்பாவை ?
    படிக்கவைத்துப்
    பார்த்த......
    முதல்காதல்!

    வேலைக்குச் செல்கையில்
    ரயில்வண்டியில்
    எதிர் இருக்கையில்
    இரண்டுவருடத்திற்கும் மேலாய்
    அடைகாத்து ?
    சொந்தவாகனம் உடையவன்
    அறிமுகம் கிடைத்ததும்
    பரிதவிக்கவிட்டுப்
    பறந்துபோன......
    இரண்டாம்காதல்!

    மூத்தவன் வலதுகையிலும்
    இளையவள் இடதுகையிலும்
    என் விரல்களைக் கோர்த்தபடி
    நடந்துகொண்டிருக்க......
    கடைக்குட்டியை
    அவள்
    வயிற்றில்...

    by ஒட்டக்கூத்தன் - Comments: 1 - Views: 1677
  • 21012010
    கருவறை காதலி
    --------------------------

    கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
    நினைத்துக்கொண்டிருப்பவளே !
    கருவறை முதலாய் என்னை
    காதலிப்பவளே... அம்மா !

    நான்
    கருப்பையில் விக்கியபோதே நீ
    தண்ணீர் குடித்தாய் !
    என்மீது
    ஈக்கள் மொய்த்தால்கூட நீ
    கண்ணீர் வடித்தாய் !

    என் கைகளில் குத்திய
    ஊசியின் வலியை
    மூளை உணர்த்தும் !

    என் வயிற்றில் வருகின்ற
    பசியின் நிலையை
    நீயே உணர்வாய் தாயே !
    என் இரண்டாம் மூளையே !

    நான்
    பசியோடு படுத்தால்
    உணவுக்குழாயுக்குள் வந்து
    ஊட்டி விடுவாய்...

    by ஒட்டக்கூத்தன் - Comments: 1 - Views: 1889
  • 21012010
    தம்மின மக்கள் எரிவதைப் பார்த்து
    துடித்தான் ஒரு தமிழன்.
    செந்நிறக் குறுதி சிந்திடும் குழந்தை
    நிலைதனைக் கண்டான் அவனும்.

    ஓரினம் என்று உரைத்திடும் பலரும்
    உறங்கிட்டார் உணர் வற்று.
    போரிலே சிக்கி புழுவென மாயும்
    பெண்களின் நினை வற்று.

    சிங்கள ராணுவம் செய்திடும் கொடுமையை
    எங்களில் ஒருவன் பார்த்தான்
    தாங்கிட முடியா துயரினில் அவனும்
    தன்னுயிரைத் தீயில் நீர்த்தான்

    கொடுமையைக் கண்டு கொதிப்பதில் நியாயம்
    இருப்பதை ஏற்பேன் நானும்,
    திடுமென நெருப்பில் உன்போல் குதித்திடும்
    இன்னொரு தமிழன் வேண்டாம்.

    தமிழுன் உணர்வு, தமிழுன்...

    by shafath123 - Comments: 2 - Views: 2029
  • 21012010
    உனக்கான கவிதைகள் அனைத்தும் ,
    எனக்குள் இருக்கும் உன்னால்...
    ச்ரி பார்த்த பிறகே அனுப்பபடுகிறது.
    அன்பே..
    உனக்கு முத்தம் கொடுத்ததும்
    எனக்கு பித்து பிடிகிறதே...
    இதுதான் செவ்வாய் தோசமா?
    உன் நாவின் சுவையை
    ருசித்து விட்டதோ உன் நகம்...
    நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறதே..?
    "பனி போர் என்று சொல்வது கூட..ஐஸ்கிரீம் மோடு உன் வாய் நடத்தும் சண்டையை தானா?
    எனக்கு பேராசை எதுவும் இல்லை..
    .உன் பெயருக்கு பின்னே...
    என் பெயர் வர வேண்டும் என்ற 'பெயராசை" தான்.
    அன்பே...
    உன் காதல் எனக்கு உயிர் போல...
    அளித்து விடு...இல்லையேல்

    by ஒட்டக்கூத்தன் - Comments: 4 - Views: 1857
  • 20012010


    தமிழ்மொழி!

    கவிதை போட்டி -2 Tamil_20090901





    by யுவா - Comments: 3 - Views: 2676
  • 20012010
    பாசமிகு உறவே
    பாவலர் கொடியே - உம்
    மனக்குழப்பத்தை துடைக்க
    துயரங்களை துரத்த
    வெற்றிகளை உறுதி கொள்ள
    பாசத்திலே முத்து எடுக்க
    நேசத்திலே சிலை செய்ய
    கொண்ட வாசத்திலே வளரும்
    மதிற்சுவர் போல் தளராத - உம்
    முதற்கண் நம்பிக்கை
    நட்புக்காக நாடே வரும்
    உன் ஒருவனுக்காக
    ஈகரை மட்டுமே வரும்.

    என்றும் அன்புடன்,
    உங்கள் மாணிக்

    by Manik - Comments: 11 - Views: 2870
 
 

Users browsing this forum: None
Moderators

Administration, ஈகரை ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum