புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
44 Posts - 42%
heezulia
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_m10கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 10, 2009 8:58 pm

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு....
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிலேச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்தலை
சுக்குநூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே ரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகாட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்!
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
அலைபேரலை பொங்கியெழுந்து அத்தனையும்
கடல்கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
...................
...................
பின்குறிப்பு :
உங்கள் குழந்தைகளை மட்டும்
சபிக்க மாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!



கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 10:04 pm

வணக்கம்


கருகிய நெஞ்சு கக்கிய காவியம்
உருகிய இரும்பென ஊரை எரித்திடும்

பெயருக்குரிய பெருமை படைத்தாய் (கிருபை ராஜன்)
துயருக்குள்ளும் சுடுசொல் தவிர்த்து

சின்னஞ்சிறார்கள் வாழ்ந்திட வாழ்த்தும்
நின்னை இளவலாய்ப்பெற்றதென் பேறே

உன் சீற்றத்தைக் கண்டு செயலற்று நிற்கும்
நந்திதா

ஒரு குறிப்பு
அறம் பாடுதல் அல்ல .அரம் பாடுதல் என்னலே சரி. ர என எழுத்து அக்னி பீஜம் என்று மந்திர நூல்கள் நுவலா நிற்கும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:14 pm

அருமை கிருபை அவர்களே.. அருமை.. இதை படிக்கும் போது உள்ளம் என்னமோ பண்ணுகிறது..எவளவு கோபம் ...தெரிகிறது..இது எல்லோர் மனதிலும் இருக்கும் கோபம்,,..அருமையான கவிதை..பின்குறிப்பு மனதை நெகிழ வைக்கிறது.. பாராட்டுக்கள்..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 2:52 pm

சூப்பர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 5:34 pm

நன்றி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 5:38 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 5:38 pm

உங்கள் மன கவலை ஒரு கவிதையாக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி




கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் Power-Star-Srinivasan
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 01, 2010 5:46 pm

யாருப்பா இது கண்ணகி செஞ்ச கிறுக்கு தானத்தா இன்னும் ஒரு வாட்டி பண்றது

கூடாது கோபம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக